Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு பின் 500க்கு கீழ் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை!!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 500க்கு மேல் இருந்த புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 253 பேர் ஆண்கள் மற்றும் 194 பேர் பெண்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இந்த புதிய பாதிப்பு 500க்கு மேல் இருந்தது. சில நாட்கள் புதிய பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டி சென்றது. இதன் காரணமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 5,637 ஆக உயர்வு!

சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை 66 பேர் உயிரிழப்பு; இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 66ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு மருத்துவ வசதி, முன்கூட்டியே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றுமட்டும் 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 64 பேர் டிஸ்சார்ஜ் ….. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,240ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதிக்கப்பட்ட 64 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. இன்று 253 ஆண்கள், 194 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா உறுதி….. பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. இன்று 253 ஆண்கள், 194 பெண்களும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 6,389 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்க வேண்டும் – முதல்வருக்கு மருத்துவக்குழு பரிந்துரை!

சென்னை தலைமை செயலகத்தில் 4வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும், படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட […]

Categories
சேலம் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் முக்கிய நகரங்கள்…… பச்சை மண்டலமாகும் சேலம்!

சேலம் மாநகராட்சியில் கடந்த 21 நாளாக கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தினமும் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வருகின்றனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வயது குழந்தை உட்பட 42 குழந்தைகளுக்கு இன்று கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 42 பேர் டிஸ்சார்ஜ்…. இதுவரை 2,176 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 3 பேர் உயிரிழப்பு…. பலி எண்ணிக்கை 64ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிக்கவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 5,262ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. திருவள்ளூர் -25, செங்கல்பட்டு – 25, திருவண்ணாமலை – 23, கடலூர் – 17, விழுப்புரம் – 7 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 9,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் -25, செங்கல்பட்டு – 25,திருவண்ணாமலை – 23, கடலூர் – 17, விழுப்புரம் – 7 பேர்,அரியலூர் – 5, காஞ்சிபுரம் – 4, கரூர் – 2 மதுரை […]

Categories
அரசியல்

“கொரோனா CHANGE” சிட்டி LIFE போதும்….. கிராமம் தான் பெஸ்ட்…. மக்கள் கருத்து…!!

கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களை நோக்கி ஓடிய மக்கள் கொரோனா தாக்கத்திற்கு பின் நகர்ப்புற ஆசையை விட்டுவிட்டு கிராமங்களை நோக்கி குடிபெயர ஆரம்பிப்பார்கள் என ஒரு சில தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்டுவருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல நிறுவனங்களும் கம்ப்யூட்டர் துறை ரீதியான பணிகளும் தங்களது நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தி வந்தனர். சென்னையை பொருத்தவரையில் 70 சதவிகிதம் ஐடி துறையை சார்ந்த வெளியூர்களில் இருந்து ஆட்கள் இங்கே வந்து பணிபுரிந்து வருகின்றனர். […]

Categories
அரசியல்

“தனி போக்குவரத்து” பெட்ரோல்… டீசல் காலம்லா போச்சு…. இனி இதுக்குதான் மவுசு…!!

எதிர்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே மவுசு இருக்குமென பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது வாழ்வியல் முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல துறைகளில் ஒருபுறம் நஷ்டம் ஏற்பட்டாலும், மறுபுறம் நமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதனை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வகையில், போக்குவரத்து துறையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பின்….. “மருத்துவத்துறை” இலவசமாகுமா…? அதீத வியாபாரமாகுமா…?

கொரோனாவுக்கு பின் மருத்துவத் துறையில் என்னென்ன மாற்றங்களை நிகழும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா வைரஸ் நோய் நம் வாழ்வியல் முறைகளை நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புரட்டிப் போட்டுள்ளது. பலரது வாழ்வியல் இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில், மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், கியூபா உள்ளிட்ட நாடுகள் மருத்துவத்தை இலவசமாக வழங்கியதன் அடிப்படையே அங்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இறப்பு விகிதமும் குறைவாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ….. ஊரடங்கு முடியட்டும்….. தயார் நிலையில் ரசாயனத்துறை….!!

வருங்காலத்தில் தொழில் துறையில் கொடிகட்டி பறக்கும் துறையாக ரசாயனத் துறை இருக்கும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கொரோனோ வைரஸ் இன்று நம் வாழ்வியல் முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் பலர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பல வதந்திகள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இதற்கெல்லாம் மாறாக வேலை இழப்புகள் ஒருபுறம் ஏற்பட்டாலும், பல்வேறு துறைகளில் புதிய புதிய வாய்ப்புகளை தந்திருக்கிறது. அந்த வகையில், ரசாயனத் துறையில் அதீத […]

Categories
அரசியல்

“கொரோனா” ONLINE CLASS…… வெறும் CHOICE இல்ல…. இனி இதுதான் MAIN…!!

கல்வி முறையில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது நம்மை அன்றாடம் பாடுபடுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. அந்த வகையில், இணைய வழிக் கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை இந்த வைரஸ் நோய் ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் வரை இணைய வழி கல்வி என்றால் அது கல்வி கற்பதற்கான கூடுதலான ஒரு வசதிக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இணைய வழி கல்வி இப்போது […]

Categories
அரசியல்

“கொரோனா யதார்த்தம்” எரிச்சல் அடைந்தாலும்….. இனி இதுதான் வாழ்க்கை…!!

கொரோனா வைரஸ் நம் வாழ்வியல் முறைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா வைரஸ் நோயானது ஒரு கொள்ளை நோய். நம்முடைய அணுகுமுறை மற்றும் வாழ்வியலை முற்றிலும் மோசமாக புரட்டிப் போட்டு விட்டது. அதிலும் மிக முக்கியமானது இனி வரக்கூடிய காலங்களில் கூட்டமாக சேர்ந்து பணியாற்றுவது, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது சாத்தியமில்லை. வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும்,  மிக குறைவாகவே இருக்கும். உலக சுற்றுலா மேற்கொள்ள முடியாது. பக்கத்து மாநிலத்துக்கு செல்ல வேண்டுமென்றாலும் […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக முழு விவரம்..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 83 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 91 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே 789 நாளில் பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு – 90, அரியலூர் -33, திருவண்ணாமலை – 10, காஞ்சிபுரம் – 8, மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4, தஞ்சை – 3, தூத்துக்குடி – 3, […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் ஒரே நாளில் 9 1 பேருக்கு கொரோனா …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களில் தோராயமாக 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அந்த வகையில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது . இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த அனைவரையும் கண்டறிந்து, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]

Categories
அரசியல்

இன்று இயங்கும் கடைகள்….! உங்களுக்காக முழு விவரம் இதோ …!

தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், டீக்கடைகள் பார்சல் மட்டும், பேக்கரிகள் பார்சல் மட்டும், உணவகங்கள் பார்சல் மட்டும், பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்ட் ஹார்ட்வேர் சானிட்டரி விற்கும் கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெருக்கடியில் இருக்கோம்….!”தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம்” – முதல்வர்

புனரமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கே முன்னுரிமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாம் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 7,204ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னை பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழக அரசும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வரும் இந்த வேளையில், புனரமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 135 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 27.19% பேர் குணடமடைந்துள்ளனர். கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழப்பு… மொத்த எண்ணிக்கை 47ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் – 47, செங்கல்பட்டு – 43, நெல்லை, கிருஷ்ணகிரி தலா 10 பேர், பெரம்பலூர் – 9, […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், புதுக்கோட்டையில் 5 கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 22 கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் செயல்படுவதாகவும், அதில் ஒருமைப்படுத்தப்பட்ட மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை?

தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், டீக்கடைகள் பார்சல் மட்டும் பேக்கரிகள் பார்சல் மட்டும் உணவகங்கள் பார்சல் மட்டும் பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் சிமெண்ட் ஹார்ட்வேர் சானிட்டரி விற்கும் கடைகள் மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி – தமிழக அரசு அதிரடி

நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அழித்துக்களது. தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள், சிறிய ஜவுளிக்கடைகளை திறக்கலாம்.  டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம் பூ, பழம், காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் செயல்படலாம். கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் நாளை முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 219 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,824ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 219 பேர் டிஸ்சார்ஜ் – குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,824ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு – 40, அரியலூர் – 16, விழுப்புரம் – 67, பெரம்பலூர் – 31, திருவள்ளூர் – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு… மொத்த எண்ணிக்கை 44ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு – 40, அரியலூர் – 16, விழுப்புரம் – 67, பெரம்பலூர் – 31, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பது தொடர்பான வழக்கு : பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல்!

டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாமக மற்றும் சில அமைப்புகள் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தைமூலம் தமிழகத்தில் 1,589 பேருக்கு கொரோனா தோற்று பரவியுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,605ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று 3 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று 3 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்வு! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 405 ஆண்கள், 195 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 6000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேரும், நெல்லையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 40ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 26 பேர், காஞ்சிபுரத்தில் 8 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டில் 158 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளது. கொரோனா பதித்த 8 பேரும் கோயம்படு காய்கறி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரூ1,000 கோடி….. பேருந்து கட்டணத்தை உயர்த்த… தமிழக அரசு ஆலோசனை…!!

ஊரடங்கு முடிந்தபின் நஷ்டத்தை சரிசெய்ய போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழக போக்குவரத்து கழகம் செயல்படாமல் இருப்பதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் ரூபாய் 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்தபின் நஷ்டத்தை சரிசெய்ய போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசிடம் ஆலோசித்து வருவதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை – முதலிடத்தில் மதுரை!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 43 நாட்களுக்கு பின்னர் நேற்று மதுக்கடைகள் திறப்பட்ட நிலையில் அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடி என ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
அரசியல்

நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி கல்லாகட்டிய மது விற்பனை…. 43 நாட்களுக்கு பிறகு செம வசூல்..!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மதுபானங்கள் ரூ.170 கோடிக்கு விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை நேற்று நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை விற்பனையாகும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பா போயிட்டாரு…. ஆறுதலுக்கு இருந்த பைக்கும் போச்சு… மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை….!!

சென்னை அருகே இருசக்கர வாகனம் காணாமல் போனதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் கூறிவந்த நிலையில் காவல்துறையினர் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளனர். சென்னை புரசைவாக்கம் தண்டையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் தனது 12ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்ததும் செல்போன் கடையில் பணிக்கு சேர்ந்து விட்டார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், இவரது தந்தை உயர்ரக இருசக்கர வாகனமான R15 வண்டியை வாங்கி தந்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடையை மூடு…. கொரோனாவை விட கொடியது….. காந்தி வேடமிட்டு வாலிபர் போராட்டம்….!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் காந்தி வேடமிட்டு தனியாக போராட்டம் நடத்தினார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை யில் இருந்து வந்தனர். இந்நிலையில் 43 நாட்களுக்குப் பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. திறந்த முதல் நாளே ஆங்காங்கே கூட்டம் கூடுவது, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 22 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று… 15 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தில் இன்று சென்னை, திருவள்ளுவர், விழுப்புரம், பெரம்பலூர் உட்பட 22 மாவட்டங்களில் இன்று […]

Categories
Uncategorized

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த […]

Categories

Tech |