Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 54 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
அரசியல்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறை

கொரோனா எனும் கொடிய தொற்றால் இன்று மட்டும் 20 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 646, திருவள்ளூரில் 25, செங்கல்பட்டில் 22, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 14, தூத்துக்குடி மற்றும் சேலத்தில் தலா 10, கடலூரில் 9, கள்ளக்குறிச்சியில் 7, கன்னியாகுமரியில் 4, வேலூரில் 3, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரியில் தலா 2, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம்: மருத்துவ நிபுணர் குழு..!!

தமிழகத்தில் 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு மே31ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் குழு சார்பில் வைக்கப்பட்ட பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 75% அரசு ஊழியர்கள் பணிக்கு வரலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு – 4.22 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 5,31,179 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமீறில் – ரூ.7.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாதவரம் புறநகர் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் கொரோனாவா பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 118ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது. நீரிழவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்கனவே இருந்தவர்கள் தான் 84% பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர் என்றும் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.69% ஆக உள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 17,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு […]

Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை to சேலத்திற்கு விமான சேவை 27ம் தேதி முதல் தொடக்கம்!!

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட விமான சேவை 27ல் மீண்டும் துவங்குகிறது. சென்னையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்தில் 8.25க்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் காலை 8.55 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திரையரங்கு திறப்பது எப்போது ? அமைச்சர் பதில் …!!

நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அமைச்சர் நடிகர்களின் சம்பள விஷயத்தில் தலையிட முடியாது என்பது ஆர்கே செல்வமணி க்கு தெரியும். தயாரிப்பாளர்கள், திரையரங்கம், நடிகர் சங்க பிரதிநிதிகள் பேச ஏற்பாடு செய்தால் அரசு உதவும். கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே திரையரங்கு திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தது போல கனவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுவிற்பனை: நேற்று மட்டும் ரூ.141.4 கோடி வசூல்… மதுரையில் ரூ.34.3கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது. அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி …!!

தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்காட்டுள்ளார். வழக்கமான பரிசோதனையாகவே  மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதே போல அவரை சந்திப்பதற்காக 12 மணியளவில் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக செல்கிறார் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 833 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,324ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.14% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 16,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என மொத்தம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று நாமக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று அரியலூர், கோவை, ஈரோடு, நாகை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய 21 மாவட்டங்களில் இன்று புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை – ரயில்வே வாரியத் தலைவர் தகவல்!

தமிழகத்தில் ஏ.சி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க அரசு கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தகவல் அளித்துள்ளார். ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார். முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

ரொம்ப கடுமையா இருக்கும்….! ”11 மாவட்டம் உஷாரா இருங்க” தீடிர் எச்சரிக்கை …!!

அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களாக சென்னையில் 105 டிகிரி வரை பதிவாகிய நிலையில் தமிழத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 9,364 2. கோயம்புத்தூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் டிஸ்சார்ஜ் – குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,128ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 694 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர் என மொத்தம் 786 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரமலான் தொழுகை நடத்த அனுமதி – வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் …!!

ரமலான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்தது, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது முஸ்லிம்கள் ரமலான் நோன்பு இருப்பதால் மே 25ஆம் தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசலில் 9 காலை 11 மணி வரை இரண்டு மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி தர வேண்டும் என்று […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் புதிதாக இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் 567, திருவள்ளூர் 42, செங்கல்பட்டில் 34, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 5, மதுரையில் 19, கள்ளக்குறிச்சியில் 8, தூத்துக்குடியில் 22, தேனியில் 4, கடலூரில் 1, விருதுநகரில் 8, கரூரில் 1, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் 8, விழுப்புரத்தில் 4, திண்டுக்கல்லில் 5, வேலூரில் 1, சிவகங்கையில் 2, புதுக்கோட்டையில் 2, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 1, திருநெல்வேலியில் 11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, […]

Categories
மாநில செய்திகள்

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஈரோடு, அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவாரூர், திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 10 விமானங்களில் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 679 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 79 பேர் என மொத்தம் 776 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 12,462 மாதிரிகள் […]

Categories
அரசியல்

எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு – தலைமை செயலாளர் ஆலோசனை …!!

கொரோனா தடுப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை முழுவதுமாக உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 34 வார்டுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய காரணத்தினால் அடுத்த கட்டமாக இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது. என்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்று வருகின்றது. சென்னையில் கொரோனா களப்பணியாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் ?  அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். படப்பிடிப்புகள் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் இன்று மட்டும் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேருக்கும், திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1, கள்ளக்குறிச்சியில் 1, கிருஷ்ணகிரியில் 1, மதுரையில் 9, புதுக்கோட்டையில் -6, தென்காசியில் 3, தஞ்சாவூரில் 1, தேனியில் 3, தூத்துக்குடியில் 22, திருநெல்வேலியில் 16, விழுப்புரத்தில் 7, விருதுநகரில் 6 பேருக்கும், திருவண்ணாமலையில் 11 பேருக்கும் இன்று கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று அறிகுறியுடன் 5,059 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ளனர்: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் இன்று மட்டும் 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ” கொரோனா தொற்று உள்ளதா? என இன்று 11,441 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 793 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா உள்ளதா என இன்று 11,894 மாதிரிகள் உட்பட இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 068 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பலி எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு…. மொத்த பலி எண்ணிக்கை 87ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 442 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது 13 வயது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44.59% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று மட்டும் சென்னையில் 557 பேர், செங்கல்பட்டில் 58 பேர், திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேருக்கு […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 242 ஆக உயர்வு!!

நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் சுமார் 20 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் 16 பேருக்கு உறுதியானதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 பேர் இன்று உயிரிழப்பு…. மொத்த பலி எண்ணிக்கை 80ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என மத்திய குழு பாராட்டியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 6,750 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் – 114 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  12 வயது முதல் 60 […]

Categories
Uncategorized

தமிழகத்தில் இன்று 634 பேர் டிஸ்சார்ஜ்….. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாதமிழ்நாடு, கொரோனா வைரஸ், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 70ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்….. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,599ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று 359 பேர் […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா பாதிப்பு….. மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 309 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி தகவல்!

தமிழகத்தில் சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வரும் நிலையில் சில தரவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொழில் துறையினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வல்லுநர் குழு பரிந்துரையின் படி படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது, சூழ்நிலைகளை பொருத்து மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கும் […]

Categories
அரசியல் சற்றுமுன்

இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது – கமல் ட்விட்

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 முதல் 60 வயதிற்கு உட்பட்ட 8,444 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் வயது வாரியான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இன்று தமிழகத்தில் 2 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories

Tech |