Categories
அரசியல்

தமிழ்நாட்டில் 4வது நாளாக 2,000த்தை தாண்டியது புதிய பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 56,000ஐ கடந்தது..!!

தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 56,000ஐ தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் 1,499 பேர் ஆண்கள் ஆவர். 897 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 35,019 (61.60%) பேர் ஆண்கள், 21,806 (38.36%) பேர் […]

Categories
அரசியல்

இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா… தமிழகத்தில் மொத்த பாதிப்பு 54,000 தாண்டியது..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 3வது நாளாக பாதிப்பு 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 54,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.  இன்று கொரோனா பாதித்தவர்களில் 1,279 பேர் ஆண்கள் ஆவர். 836 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 33,520 (61.56%) பேர் ஆண்கள், 20,909(38.40%) […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.78 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,57,399 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி ரூ.1000 விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ரூ.1000 விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. இன்று 48 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 35,556 2. கோயம்புத்தூர் – 187 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 48 பேர் உயிரிழப்பு… சென்னையில் மட்டும் 39 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1.147 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 461 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் சென்னையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 842 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,634 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,176 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 2,094 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,367 பேர் ஆண்கள், 805 பேர் பெண்கள், 2 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 30,961 ஆண்களும்,19,212 பெண்களும், 20 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம்!

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மார்ச் 24ம் தேதி முதற்கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடந்து கொரோனோவின் தாக்கம் குறையாததால் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விவரம் : சென்னை […]

Categories
மாநில செய்திகள்

மதுப்பிரியர்கள் திருந்திட்டாங்களா?… இல்ல இதுதான் காரணமா?… 57% சரிவை சந்தித்த டாஸ்மாக்..!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த ஓரிரு நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான மது வகைகள், தற்போது மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000-த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் சராசரியாக வார நாட்களில் ரூ.90 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் விற்பனையாகும்.. கடந்த கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.13.12 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,51,426 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 61 பேர், தமிழகத்தை சேர்ந்த 1,454 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. இன்று 49 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இன்று 49 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 33,245 2. கோயம்புத்தூர் – 183 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 49 பேர் உயிரிழப்பு… 500ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்த 528 பேரில் சென்னையில் மட்டும் 422 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 1,438 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,782ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாதத்துக்குப் பிறகு 2வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என கூறியுள்ளனர். புதிதாக 12,000 மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது – மருத்துவ நிபுணர் குழு தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது என மருத்துவ நிபுணர் குழு தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை […]

Categories
அரசியல்

இன்று 11 மணிக்கு…. கொரோனா நடவடிக்கை? எதிர்பார்ப்பில் மக்கள்..!!

இன்று காலை 11 மணிக்கு கொரோனா பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புஅதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசின் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்ப கால கட்டத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தான், கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், ஊரடங்கு அமல் படுத்த கோரி தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு அதற்கான எந்த திட்டமும் […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 2,106 பேருக்கு கொரோனா தொற்று…சுகாதாரத்துறை!!

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,106 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று வரை தமிழகத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம், ரயில், கார், பேருந்து மூலம் 2,00,081 பேர் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. இன்று 38 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.96% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 31,896 2. கோயம்புத்தூர் – 176 […]

Categories
மாநில செய்திகள்

இன்று புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கடலூர், தூத்துக்குடி, அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 38 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளது. வேறு எந்த நோய் தாக்கமும் இல்லாமல் கொரோனோவால் மட்டும் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று 1,138 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 24,547ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.96% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,974 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,170 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 34 தனியார் மையங்கள் என மொத்தம் 79 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6.33 லட்சம் பேர் கைது – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,33,005 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு…. 400ஐ நெருக்கும் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 0.93ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,362 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,409ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 1,362 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,409 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.84% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா உறுதி…. 30,000ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 17,911 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 42,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,484, அரியலூர் – 1, செங்கல்பட்டு – 136, கடலூர் – 12,  தருமபுரி – 2, கோவை – 5, திண்டுக்கல் – 9, கள்ளக்குறிச்சி – […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொரோனாவால் பலி!

தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் நேற்று மட்டும்18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்தம் எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனாவால் இறந்த 18 பேரில் 15 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 50வயதுக்கு மேல் உள்ள ஒரு பெண் உள்பட ஏழு பேருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.66 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,27,096 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரோடு இல்லாமல் எப்படி போவீங்க ? 8 வழிச்சாலை குறித்து முதல்வர் பளிச் பதில்

8வழிச்சாலை திட்டம் என்பது மாநில அரசின் திட்டம் இல்லை மத்திய அரசின் திட்டம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விவசாயிகளை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வராது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.17% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 28,924 2. கோயம்புத்தூர் – 173 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பலி… இன்று மட்டும் 18 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,342 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.17% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,982 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 40,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் – 4, தருமபுரி – 3, திண்டுக்கல் – 2, கள்ளக்குறிச்சி – […]

Categories
மாநில செய்திகள்

வெளியே வர கூடாது…. மீறினால் 14 நாள் தனிமைக்கு பின் கடும்நடவடிக்கை….. அமைச்சர் எச்சரிக்கை…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே அதிமுக அரசு மண்டலங்களின் அடிப்படையில் அமைச்சர்களை பணி வாரியாக பிரித்து கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதன்படி, அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களின் தடுப்பு பணியில் உணவுத்துறை அமைச்சரான காமராஜ் நியமிக்கப்பட்டு பொதுப் பணியில் ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் அடிச்சு கொடுத்தா…. நீங்க மாற்றனும்…. ரூ7,14,000 கள்ளநோட்டு பறிமுதல்…. 3பேர் கைது…!!

புதுக்கோட்டையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புதுக்கோட்டையின் காய்கறி சந்தையில் காய்கறி வாங்க வந்த மூன்று நபர்கள் 2000 கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றி சென்றதால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி கணேஷ் நகர் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தார். புகாரை ஏற்ற  அதிகாரிகள் உடனடியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், ஜெயராஜ் , […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கவசாக்கி….. 1 1/2 வயது குழந்தைக்கு அரியவகை நோய்….. குணப்படுத்திய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு…!!

கரூரில் ஒன்றரை வயது குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை அடுத்த காந்திநகர் ஏரியாவில் வசித்துவரும் பழனி கமலா தம்பதியின்  ஒன்றரை வயது குழந்தை ஹரிஷுக்கு கடந்த ஒரு வாரமாக விடாது காய்ச்சல் அடித்துள்ளது. அதேபோல் உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதிக்க, பரிசோதனையில் மண்ணீரலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகள் வயது பெண்ணுடன் காதல்….. கள்ளக்காதலி வீட்டின் முன் டிரைவர் மனைவி தர்ணா…. குமரியில் பரபரப்பு…!!

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி அருகே  தனது மகள் வயது இருக்கும் மாணவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த மினிபஸ் டிரைவர் ஒருவர் அப்பகுதி வழியாக அவரது பேருந்தில்  கல்லூரிக்குச் செல்லும் பல மாணவிகளிடம் புதுப்புது பெயர்களால் அறிமுகம் செய்து கொண்டு தனது காதல் வலையில் அவர்களை விழ வைத்து அவர்களது  வாழ்க்கையை நாசம் செய்து உள்ளார். ஆனால் அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் இப்படி பண்ணலாமா…? ரூல்ஸ் மக்களுக்கு மட்டும் தானா..? மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை…!!

நாகர்கோவில் அருகே காவல்துறை அதிகாரியே  விதிமுறை மீறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது  ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 5வது கட்ட நிலையில் தொடரும் இந்த ஊரடங்கில், பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட தொடங்கியுள்ளனர். பல கடைகள் திறக்கப்பட்டு வியாபாரங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“கணவருக்கு துரோகம்” கத்தரிக்கோலால் குத்தி படுகொலை…. கள்ளக்காதலன் கைது…!!

செங்கல்பட்டு அருகே பெண் ஒருவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் யசோதா ராணி. இவருக்கு பெருங்குளத்தூர் பாரதி  நகரில் தையல் கடை ஒன்று உள்ளது. சொந்தமாக கடை நடத்தி வரும் இவருக்கும்,  தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற நபருக்கும் ஏற்கனவே தொடர்பு ஏற்பட்டு அது நட்பாக மாறி தற்போது கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் எப்படி செலுத்துவது…? பிச்சை எடுக்க அனுமதி கேட்டு…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு…!!

கோவையில் வாகன ஓட்டுனர்கள் பிச்சை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர். அதில், அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு, அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணையை முழுமையாக அரசே ஏற்று கொள்ள வேண்டும் எனவும், 2021 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடைப்பயிற்சிக்கு தடை….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

கோவையில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ரேஸ்கோர்ஸ் என்னும் பகுதியில் பொதுமக்கள் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து நடை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இதையடுத்து கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாள் முதல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சியை மக்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து ஐந்தாம் கட்ட ஊரடங்கில்  பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூ10,00,000 கடன்….. ரூ12,500 நிவாரண தொகை கேட்டு போராட்டம்….. 30 பேர் கைது….!!

கடலூர் அருகே நிவாரணத்தொகை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை 5வது கட்டமாக தொடர்ந்து அமுலிலுள்ளது.  இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூபாய் 7,500 ரொக்கமும்,  மாநில அரசு 5,000 ரூபாய் நிவாரணத் தொகையாகவும்  வழங்க வேண்டும் என்றும், சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இத்துடன் ரூபாய் 10 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு” திருமணத்தை தள்ளி போட்ட பெற்றோர்கள்….. விரக்தியடைந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…!!

தர்மபுரியில் பெற்றோர்கள் திருமணத்தை தள்ளி போட்டதால் காதல் ஜோடி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். அரூர் பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வசிக்கும் அதே பகுதியில் சோபியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள். இந்நிலையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனதை பரிமாறி காதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தயாரிப்பு மோசம்…. பிரபல சேமியா கம்பெனியிடம் ரூ50,00,000 பறிக்க முயற்சி….. 2 பேர் கைது….!!

திண்டுக்கல் பிரபல சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்களை மிரட்டி 2 தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில்   ரவிச்சந்திரன், சுகுமார் ஆகியோர் பிரபல அணில் சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆவர். இவர்கள் இரண்டு பேரையும் சென்ற மார்ச் ஏப்ரல் ஆகிய மாதங்களில், இரண்டு பேர் புதுப்புது மொபைல் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு அணில் சேமியா தரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது எனவும், இதனை வெளியே கூறாமல் மூடி மறைப்பதற்கு தனக்கு ரூபாய் 50 லட்சம் தரவேண்டும் எனவும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி சென்று….. திருமணம் செய்த இளைஞர்…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

ஈரோட்டில் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கிராமத்தில் சுபாஷ் என்ற நபர் கட்டிடம் ஒன்றில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணி செய்யும் போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவிக்கும்,  இவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில், காதலாக மாறியது. இதைதொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சிலர், மறைவான பகுதிகளுக்கு அந்த வாலிபர் பெண்ணை அழைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 326ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,008 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 19,333 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,162 பேர் ஆண்கள், 765 […]

Categories

Tech |