Categories
அரசியல்

தமிழகத்தில் 2000ஐ கடந்த உயிரிழப்பு….!! இன்று மட்டும் 66 பேர் பலி…..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.38 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 92,567 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,09,448 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் […]

Categories
அரசியல்

இன்று ஒரேநாளில் 3,617 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 2ஆவது நாளாக….. நிம்மதி பெருமூச்சு விட்ட தலைநகர் வாசிகள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,38,470 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 2000ஐ நெருங்கும் உயிரிழப்பு….!! இன்று மட்டும் 68 பேர் பலி…..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000த்தை நெருங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.34 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அதிரடி – அரியலூரில் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இன்று முதல் 7 நாட்களுக்கு கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் அரியலூர் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கோட்டாட்சியர் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில்….. வெளியான அதிர்ச்சி தகவல் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 76,158ஆக உள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எண்ணிக்கை 85,915ஆக உள்ளது.இன்று மட்டும்  69 பேர் உயிரிழந்ததால், மொத்த […]

Categories
அரசியல்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 36,628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,00,909 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி…. கொரோனாவுக்கு மருந்து…. ஐ.சி.எம் ஆர் பரிந்துரை …!!

கொரோனா சிகிச்சைக்கு LTOLIZUMAB மருந்தை பயன்படுத்தலாம் என்று ஐ.சி.எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று வைரஸால் இந்திய நாடு அல்லல் பட்டுக் கொண்டிருக்கும், இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை மீட்டு எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறியும் ஆய்வில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் மருத்துவர்களும் உள்ளனர்.  எப்போது கொரோனா தடுப்புமருந்து கிடைக்கும் என்ற கேள்வி குறித்தெல்லாம் பல்வேறு யூகங்களே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 36,628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,00,909 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் என்றாலே கெத்து தான்…. 15 லட்சத்தை தொட்டு அசத்தல்… வியக்கும் மாநிலங்கள் …!!

தமிழகத்தில்கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,900த்தை நெருங்குவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மட்டும் மொத்த பாதிப்பு 76,158ஆக உள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,34,226 ஆக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படி வந்து ஒரு மாசம் ஆச்சு….. மகிழ்ச்சியான சென்னை வாசிகள்…. மீளும் தலைநகர் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு ….!!

தமிழகத்தில் இன்று சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2000த்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், கொரோனா பாதித்த 82,324 பேர் மீண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 64 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த பலி 1,829 ஆக எகிறியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1,205 பேருக்கு தொற்று […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 35,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,64,281 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
அரசியல்

#BREAKING: சென்னையில் 7ஆவது நாளாக 2000த்திற்கும் கீழ் சென்ற பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், […]

Categories
அரசியல்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? மாவட்ட வாரியாக கொரோனா பட்டியல்..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,28,360 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை இது ? இப்படி ஆகிடுச்சே… அரசை புலம்பவிட்ட ரிப்போர்ட் …!!

தமிழகத்தில் இன்று ஒரு மாவட்டம் விடாமல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் 100ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 அரசு, 47 தனியார் ஆகும். தமிழகத்தில் இன்று மட்டும் 41,038 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14,28,360 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு… ”25 நாள் ஆன குழந்தை பலி”… தி.மலையில் சோகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை 78,161 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளது. 3 முறை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,28,360 ஆக இருக்கின்றது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா… 75,000த்தை நெருங்கும் பாதிப்பு …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்று கூட 3 தப்பிச்சுது…. இன்று ஒண்ணு கூட தப்பல…. மொத்தமா சிக்கிய தமிழகம் ….!!

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 அரசு மற்றும் 46 தனியார் கொரோனா பரிசோதனை மையம் என 98 உள்ளது. இன்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா மாதிரி சோதனை செய்யப்பட்டதால் மொத்த  பரிசோதனை  13,87,322ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 64 பேர் பலி… 1,700ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1700யை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1.18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,636 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,261 பேருக்கு தொற்று… 72,000ஐ தாண்டிய பாதிப்பு …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 65 பேர் உயிரிழப்பு… கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 1,636 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா…. மொத்தம் 71,000ஐ தாண்டியது …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 4545 பேர் மீண்டனர்.. ! இதுவரை இல்லாத அளவாக மாஸ் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 3616 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,18,594ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக இரண்டாவது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புயல் வந்துச்சு…. வெள்ளம் வந்துச்சு…. திமுக எவ்வளவு கொடுத்துச்சு ? முதல்வர் கேள்வி ..!!

திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்த போது எவ்வளவு நிவாரணம் கொடுக்கப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்தது போது எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப் பாருங்க. அரசாங்கத்தினுடைய நிதி நிலைக்கு ஏற்றவாறு இன்றைக்கு அம்மாவின் அரசு ஏப்ரல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் கையில தான் இருக்கு…. நாங்க வீடு வீடா செல்கின்றோம்…. முதல்வர் வேண்டுகோள் …!!

ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து இருந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று தினம்தோறும் சுகாதாரத் துறை மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் நோய் பரவலை தடுக்க வேண்டும், அதேவேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். இது தான் அரசின் கடமை . முழுக்க ஊரடங்கு […]

Categories
Uncategorized

எல்லா இடத்துலயும் பரவனும்…. தமிழகத்தில் சமூக பரவல் இல்லை… முதல்வர் விளக்கம் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாற்றமுடியாது. இருக்கின்ற எல்லா இடத்திலும் நோய் பரவினால் தான் சமூக பரவல். ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால், அவரவர் யார் யாரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிந்து,  பரிசோதனை செய்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றோம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கும் தெரியாது…. எனக்கும் தெரியாது… படிப்படியாக குறையும்…. முதல்வர் பேச்சு …!!

கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாக கொரோனா குறைந்துள்ளது. பிரமாவட்டங்களில் அந்த பலன் படிப்படியாகத்தான் கிடைக்கும். சென்னையில் குறைந்து இருக்கின்றது, மற்ற மாவட்டங்களில் ஏறியிருக்கிறது. இந்த நோய் எப்படி என்று உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. இன்று உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கின்ற நோய். 210 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. நோய்களை தடுப்பதற்கு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

11 மாவட்டம்…. உயிரிழந்த 61பேர்…. சோகத்தில் தமிழகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 13,16,937 பேருக்கு கொரோனா மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. இதனால்  46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்   தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக கொரோனா பட்டியல் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 13,16,937 பேருக்கு கொரோனா மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. இதனால்  46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மட்டும் 1,747பேர்…. 70,000யை தாண்டிய மொத்த பாதிப்பு….!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை  68,254 பேருக்கு தொற்று உறுதி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,793 பேர் டிஸ்சார்ஜ் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து மக்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றது. தலைநகர் சென்னை கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையை போலவே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இதனால் தினம்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500, 3000, 3,500 என்று உயர்ந்து, நேற்று 4,150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எப்படி உயர்கின்றது ? அதற்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் […]

Categories
சற்றுமுன் சென்னை திருப்பத்தூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய மதுரை…. தப்பிய திருப்பத்தூர்….. மீளும் சென்னை….. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 36 மாவட்டங்களில் கொரோனா தொற்று …. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக 4000 தாண்டிய கொரோனா ….!!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் கிடைக்கல… இரு மாநில எல்லையில்… தாலி கட்டிய மணமகன்…!!

இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும் சுலேகா தம்பதியரின் மகன் நிகில் (27) என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தேதி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது, கொரோனா  […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 63 பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 1,264-ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 63 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 2,852-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எணிக்கை 52,926ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 60,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 60 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 1,021ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,021 ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,325 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 50,074 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,167ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,856 பேரும், பிற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 90,000தாண்டியது!

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 90,167 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,856 பேரும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 3,943 , மதுரை – 257, செங்கல்பட்டு – 160, திருவள்ளூர் – 153, காஞ்சிபுரம் – 90, கள்ளக்குறிச்சி – 88,  தேனி – 75, […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணிந்து வெளியே போங்க… 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்… தமிழக அரசு அறிவிப்பு..!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக, தமிழகத்தில் 3ஆம் கட்டப் பரவலை அடையும் நிலையில், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டு, 144 தடை உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.16.19 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,70,299 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

தேதியை குறிச்சிக்கோங்க…. தமிழகத்தில் முழு ஊரடங்கு….. அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் கீழ்கண்ட 4 தேதிகளில்  தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்றுவரை ஐந்தாவது கட்ட நிலையில் ஊரடங்கு ஆனது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் ஊரடங்கு கடைப் பிடிக்கப் பட்டாலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்த பாடில்லை. எனவே ஊரடங்கு நீட்டிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆறாவது கட்டமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – […]

Categories

Tech |