Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! ”ஒன்னு கூட தப்பல”…. தமிழக அரசு வேதனை…!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்தது. 5,927-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,72,883பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 97,575 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,735 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.85 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீளும் சிங்கார சென்னை…. 12,000பேர் தான் இருக்காங்க… மகிழும் தலைநகர் வாசிகள் ..!!

சென்னையில் இன்று 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் இன்று 82பேர் பலியானதால் கொரோனா மரணம் 3800ஐ நெருங்குகிறது …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,927 பேர் டிஸ்சார்ஜ் – 1.72லட்சம் பேர் கொரோனாவை வென்றனர் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

7ஆவது நாளாக 6,000த்தை கடந்த பாதிப்பு…. தமிழக்தில் மேலும் 6426பேருக்கு தொற்று …!!

தமிழகத்தில் இன்று மேலும் 6426 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல்….. இதற்கு அனுமதியில்லை….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஆகஸ்ட் 1 முதல் பேருந்து ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 6 வது கட்ட  நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், இதற்குமேல் ஊரடங்கு அமல்படுத்தமாட்டோம்.  இது தான் இறுதியான […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வரலாம்….. அன்போடு வரவேற்கும் சென்னை….. நெறிமுறை வெளியிட்ட தமிழக அரசு….!!

புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பிறமாநில, மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் பிழைப்பிற்காக வேலை செய்து வந்தனர். படித்த இளைஞர்கள் பலர் சென்னையில் இருக்கக்கூடிய பல தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் வேலை இழந்தனர். பலர் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

வருகின்ற வாரத்தில்….. “மீண்டும் சோகம்” மத்திய அரசு எச்சரிக்கை…..!!

வருகின்ற வாரத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாலைவன வெட்டுக்கிளிகள் மீண்டும் படையெடுத்து தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சில மாதங்களுக்கு முன்பாக சோமாலியா நாட்டின் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்தது. குறிப்பாக இந்தியாவில் வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர் நிலங்களில் புகுந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தின.  இவைகள் ஏற்படுத்திய பாதிப்புகளின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

தமிழகத்தில் முழுவதும் உள்ள 37 மாவட்டத்திலும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 5,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,62,249 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 61,342 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு…. உலகளவில் 24ஆவது இடத்தில் சென்னை ..!!

சென்னையில் இன்று 1,138  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
அரசியல்

#BREAKING: தமிழகத்தில் புதிதாக 77 பேர் மரணம் அடைந்துள்ளனர்..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2,13,723 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா…. மொத்த பாதிப்பு 2,20,716 ஆக அதிகரிப்பு..!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்கள் …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டு, 24 மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை  2,13,723 ஆக அதிகரித்துள்ள, அதே நேரத்தில் 1,56,526-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்மிக்கை அளிக்கும் வகையில் பார்க்கப்பட்டாலும் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு  3,494பேர் உயிரிழந்து இருப்பது மக்களை கவலையடையவைத்துள்ளது. தமிழக முழுவதும் அதிக உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்கள்: சென்னை – 2011 மதுரை – 210 செங்கல்பட்டு – 227 திருவள்ளூர் – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 24 மாவட்டத்தில் அதிர்ச்சி – நொந்து போன மக்கள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.13 லட்சத்தை தாண்டி பாமர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்றய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் 116 (58 அரசு + 58 தனியார்). இன்று மட்டும் 62,305 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதால் இதுவரை 22,62,738 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

37 மாவட்ட லிஸ்ட்…! ”தமிழக்தில் ஒன்னு கூட தப்பல” மிரட்டும் கொரோனா …!!

தமிழகத்தில் முழுவதும் உள்ள 37 மாவட்டத்திலும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,56,526 ஆக அதிகரித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இன்று மட்டும் 62,305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் குறையும் கொரோனா….. நேற்றை விட குறைவான பாதிப்பு…. பொதுமக்கள் நிம்மதி …!!

சென்னையில் இன்று 1,155  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் புதிதாக 85பேர் மரணம் அடைந்துள்ளனர்….!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2,06 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்: தமிழக்தில் இன்று மட்டும் 5,471பேர் குணமடைந்தார் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆறுதல் அளிக்கிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் மேலும் 6,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது….!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட அதிமுக…. சூடுபிடிக்கும் தேர்தல் தர்பார் … 5 பக்க அதிரடி அறிக்கை …!!

அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் பத்து மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னேற்பாடாக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்கட்சியான திமுக ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஐபேக் என்ற நிறுவனத்தோடு தேர்தல் பணியினை செய்ய துவங்கிவிட்டது. தமிழக முதலமைச்சரும் மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்து இருந்த நிலையில்,  தற்போது தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் அதிரடி மாற்றம்…! ”தேர்தல் வியூகம் தயார்” மாஸ் காட்டும் OPS, EPS …!!

அஇஅதிமுகவிற்கு கூடுதல் தலைமை கழக நிர்வாகிகள், துணை நிர்வாகிகளை நியமித்து தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம் விவசாயப்பிரிவு, மருத்துவ அணி ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்தும் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி – இன்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு.!!

இன்று மதுரையில் பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருப்பதும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா… 167 பேர் டிஸ்சார்ஜ்..!!

கோவை மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! என்ன செய்யுறது ? எப்போ தான் முடியுமோ ? அரசு வேதனை …!!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் 22 மாவட்டங்களில் 100க்கும் மேல் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (25.07.2020) மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இன்று மட்டும் 61,729 பேருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

22மாவட்டங்களில் அதிர்ச்சி….. திணறும் தமிழக அரசு….. ஷாக் கொடுத்த அறிக்கை …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,758-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒன்னு கூட தப்பல… உச்சகட்ட பாதிப்பு…. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,758-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று உச்சகட்ட மகிழ்ச்சி… பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆறுதல் அளிக்கிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா…. இன்று மட்டும் புதிதாக 1,329பேர் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று அதிர்ச்சி… இதுவரை இல்லாத உச்சம்… 2 லட்சத்தை கடந்த கொரோனா… எத்தனை பேர் தெரியுமா?

தமிழகத்தில் இன்று மேலும் 6,988 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் புதிய உச்சமாக உயிரிழப்பு….!! இதுவரை இல்லாத அளவாக பதிவு ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.99 […]

Categories
அரசியல்

இ-பாஸ் பெறுவதில் சிரமங்கள்… முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்… அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

இ-பாஸ் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து முதல்வர்  பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் அவர்களின் நலன் ஆகியவை குறித்து விசாரணை நடத்தினார்.. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அதிகப்படியான எண்ணிக்கையில் பிசிஆர் சோதனைகள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 26 மாவட்டங்களில் – அதிர்ச்சியடைய வைக்கும் ரிப்போர்ட்..!!

தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,43,297 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 63,182 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 21,38,704 […]

Categories
அரசியல்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? இன்றைய கொரோனா நிலவரம்..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63,182 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 21,38,704 ஆக இருக்கின்றது. அதேபோல […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றை விட குறைவு – சென்னையில் இன்று 1,299 பேருக்கு கொரோனா..!!

சென்னையில் இன்று 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 88 பேர் பலி…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.92 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மகிழ்ச்சி – இதுவரை இல்லாத அளவு… டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று உச்சம் தொட்ட கொரோனா – 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

ஒன்று கூட தப்பவில்லை… தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,36,793 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,75,522 ஆக இருக்கின்றது.   […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் -பெரும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 25 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் – உச்சகட்ட அதிர்ச்சி ரிப்போர்ட் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுவரை இல்லாத தமிழகம் …. இன்று எல்லாமே அதிகம் தான்…..!!

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச எண்ணிக்கையாக 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,36,793பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் மொத்தமாக தமிழக சுகாதாரத்துறை 20,75,522பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக  இன்று ஒரே நாளில் 88 பேர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்றும் அதிர்ச்சி – கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

54ஆவது நாளாக அதிர்ச்சி…. 90 ஆயிரத்தை கடந்த பாதிப்பு….!!

சென்னையில் இன்று 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம் – 6 ஆயிரத்தை கடந்த கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே […]

Categories
அரசியல்

இதுவரை இல்லாத உச்சமாக பலி…. தமிழக்தில் சுழன்றடிக்கும் கொரோனா …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1.86 […]

Categories
அரசியல்

உலகிற்க்கே டப் கொடுக்கும் தமிழகம்…. மாஸ் காட்டி கலக்கும் சுகாதாரத்துறை ..!!

தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு  1,86,492 ஆக அதிகரித்துள்ளது. அதே போல 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. புதிதாக  74 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி 3,144 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 51,765ஆக […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
Uncategorized

தமிழகத்தில்17 மாவட்டங்களில் – உச்சகட்ட பேரதிர்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு  1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இன்று மட்டும் […]

Categories

Tech |