Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 கூட தப்பல… தமிழகம் முழுவதும்… 37 மாவட்டதிலும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 28 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,222ஆக அதிகரித்தது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,02,283பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,021 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,02,985 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,983 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்று மாதிரி இன்னைக்கு இல்லை…. தமிழகம் முழுவதும் 28 மாவட்டத்தில் அதிர்ச்சி ….!!

தமிழக்தில் இன்று மட்டும் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பதற வைக்கின்றது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,222ஆக அதிகரித்தது. 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,02,283 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,021 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,02,985 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 56,698 சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING: தலைநகர் சென்னையில் புதிதாக 1,021பேருக்கு கொரோனா தொற்று …!!

சென்னையில் இன்று 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி…. இதுவரை 2 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்….!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 2 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக்தில் புதிதாக 5609பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,609  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று OMG… இதுவரை இல்லாத உச்சம்…. ஆட்டம் காட்டும் கொரோனா ..!!

தமிழகத்தில் இன்று இதுவரை  இல்லாத அளவாக கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

போராட்டமா பண்றீங்க….. 1 நாள் சம்பளம் கட்…… தமிழக அரசு அதிரடி…!!

ஜூலை ஏழாம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்கும்படி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த ஜூலை ஜூலை 7-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சத்துணவு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என சத்துணவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தாயின் அலட்சியம்” கோழி கறி சாப்பிட்ட….. 4 வயது சிறுவன் மரணம்…!!

கோவை அருகே கோழி கறி சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வசித்து வந்தவர் காமாட்சி சுந்தரம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலைக்காக கோயம்புத்தூர் வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் கூலிவேலை செய்து வந்துள்ளார். அப்போது அவர் வசிக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான பிங்கி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டை தொடர்ந்து….. இளம்பெண் மரணம்….. பலத்த காற்றால் நேர்ந்த சோகம்….!!

அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி. அவரது மனைவி ஜெயமணி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து தங்களது பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் வளர்க்கும் மாடு  திடீரென அலறியது. சத்தத்தை கேட்டு ஜெயமணி வீட்டின் பின்புறம் மாட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதற்கு முன்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களில் – வெளியாகிய அதிர்ச்சி தகவல் ..!!

தமிழக்தில் இன்று மட்டும் 24 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பதற வைக்கின்றது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,613ஆக அதிகரித்தது. 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,96,483 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,01,951 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 56,998 சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் புதிதாக 1,065பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது ..!!

சென்னையில் இன்று  1,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING:தமிழகத்தில் இன்று 5,517 பேர் டிஸ்சார்ஜ்….! தொற்றில் மீண்டவர்கள் 76.27 % …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் மேலும் 98பேர் உயிரிழப்பு…. கொரோனா பலி 4,132 ஆக உயர்வு ..!!

தமிழகத்தில் இன்று 98 கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் புதிதாக 5,875பேருக்கு தொற்று…. 4ஆவது நாளாக 6ஆயிரத்துக்கு கீழ் சென்ற பாதிப்பு ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,875  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“இடத்தகராறு” தொழிலாளி படுகொலை….. உறவினர்கள் போராட்டத்திற்கு பிறகு…. 5 பேர் கைது…!!

தென்காசி அருகே  கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த இந்திராநகர் ஏரியாவில் வசித்து வந்தவர் செல்லதுரை. கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு அது பகையாக மாறியுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இடப்பிரச்சனை செல்லதுரைக்கும், குமாரசாமிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட, திடீரென சண்டை முற்றி ஆத்திரமடைந்த மாடசாமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அப்பாவி பெண் பலாத்காரம்…. 7 ஆண்டுகள் கழித்து….. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…!!

தேனி மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியில் மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவரை நீண்ட நாளாக  நோட்டமிட்டு வந்துள்ளார்.  அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பதை அறிந்தவுடன்,  பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து அந்த அப்பாவி பெண்ணை […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

எந்த தளர்வும் கிடையாது…. ஆகஸ்ட் 4 வரை முழு ஊரடங்கு… மாவட்ட நிர்வாகம் திடீர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தின்  காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அவ்வப்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து  வருவதால், அங்கு ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டு மக்கள் அரசின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,738ஆக அதிகரித்தது. 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,90,966பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,074 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,00,877 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,436 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,074 பேருக்கு தொற்று…. 1 லட்சத்தை கடந்த பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ்….! 75.86 % உயரும் மீண்டவர் வீகிதம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாவட்டத்தில்… என்ன செய்யலாம் ? ஷாக் ஆகி புலம்பும் எடப்பாடி ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,881  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 2.50 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2.50லட்சம்…. சென்னையில் 1 லட்சம்….. மிரட்டும் கொரோனா …!!

தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,738ஆக அதிகரித்தது. 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,90,966பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,074 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,00,877 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,436 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுவரை இல்லாத உச்சம் தொட்ட தமிழகம்…. நடுங்க வைக்கும் கொரோனா பலி …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 99 கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேசியக் கொடியை மதிப்போம்… திராவிடக் கொடியும் பிடிப்போம்…. வைரமுத்து ட்விட் …!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி திட்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் ரீதியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து கவிஞ்சர் வைரமுத்து, அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும்…. காலை வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

சென்னையில் கொரோனா தொற்று ஒரு லட்சத்தை கடந்துள்ளதுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. ஆகஸ்ட் 15 வரை ரத்து….. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை செயல்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில்  தமிழகத்தில் மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்க நடவடிக்கை : தமிழகத்தில் இதுதான் முதல்முறை….. நெல்லையில் ஆரம்பம்….!!

தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கொரோனாவுக்கு முன்புவரை ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காண சிறந்த வழியாக திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இந்த கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அதற்கான தீர்வை பெறுவார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த 24மாவட்டங்கள் தான் – நொந்து போன தமிழக அரசு …!!

தமிழகத்தில் நேற்று ஒரு மாவட்டமும் தப்பாத அளவுக்கு 37 மாவட்டங்களிலும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்தது. 5,778பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,83,956பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில்  மட்டும் 1,013 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 99,794 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,765 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 37மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது …!!

தமிழகத்தில் இன்று ஒரே மாவட்டமும் தப்பாத அளவுக்கு 37 மாவட்டங்களிலும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்தது. 5,778பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,83,956பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 99,794 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,765 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை மகிழ்ச்சியா ? இல்லை….!! சென்னை மக்கள் பெரும் எதிர்பார்ப்பு …!!

சென்னையில் இன்று 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,778 பேர் டிஸ்சார்ஜ்….! 74.82 % உயரும் மீண்டவர் வீகிதம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2ஆவது நாளாக உச்சகட்டம்…. இல்லாத அளவு உயிரிழப்பு…. திணறும் தமிழகம் ..!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இரண்டாவது நாளும் 97 கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5,881பேருக்கு தொற்று…. 2ஆவது நாளாக கீழ் சென்றதால் நிம்மதி ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,881  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில்  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978ஆக அதிகரித்தது. 5,295பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,78,178பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 98,767 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,785 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 74.24 % […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் இன்று ஒரே மாவட்டமும் தப்பாத அளவுக்கு 37 மாவட்டங்களிலும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978ஆக அதிகரித்தது. 5,295பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,78,178பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 98,767 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,785 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,117பேருக்கு தொற்று….. 1லட்சத்தை நெருங்கும் பாதிப்பு …!!

சென்னையில் இன்று 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,295 பேர் டிஸ்சார்ஜ்….! குணமடைந்தோர் வீதம் 74.24 % …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5,864 பேருக்கு கொரோனா…. 4000ஐ நெருங்கும் உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,864  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுவரை இல்லாத உயிரிழப்பு… தமிழகத்தை திணறடிக்கும் கொரோனா …!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 97 உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் எம்எல்ஏக்கள் 97 பேரில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் பங்கேற்கவில்லை.  எம்பிக்கள் 28 பேரும், மாவட்ட செயலாளர் 65 பேரும் என 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். திமுக அமைப்புச் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31வரை இவற்றுக்கெல்லாம் தடை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என தமிழக முதல்வர் தெரிவித்தார். மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த நிலையில்தான் தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 31 வரை எவற்றிற்கெல்லாம் தடை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தடை – அரசு உத்தரவு

தமிழகத்தில் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளும் தடுப்பு பணிகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து நேற்று தமிழக முதல்வர் முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு  தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள்,கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும். மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 6am TO 7pm வரை – தமிழக அரசு புதிய தளர்வு …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பல்வேறு தளர்வுகள் கொடுத்ததும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31வரை ஊரடங்கு …. வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளும் தடுப்பு பணிகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து நேற்று தமிழக முதல்வர் முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு  தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இ-பாஸ் கட்டாயம் – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளையோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல கடந்த பொதுமுடக்கத்தில் இருந்தது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முடக்க உத்தரவு இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் 75% […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஞாயிற்றுக் கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் நாளையோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல கடந்த பொதுமுடக்கத்தில் இருந்தது போல ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முடக்க உத்தரவு இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள் வேலூர்

நஷ்டத்தை சமாளிக்க…. 75,000 பேர் பணி நீக்கம்….. கதிகலங்கி நிற்கும் தமிழக மாவட்டம்…!!

ஊரடங்கினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வேலூரில் மூடப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 75 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் பலருக்கும் நஷ்டம் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று ….!!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்தது. 5,927-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,72,883பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 97,575 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,735 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.85 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 23 மாவட்டத்தில் ஷாக் – வேதனையில் எடப்பாடி சர்கார் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்தது. 5,927-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,72,883பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 97,575 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 12,735 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.85 % குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா […]

Categories

Tech |