Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காததால் விரக்தி! கண்ணில் சிக்கியவர்களுக்கெல்லாம் அரிவாள் வெட்டு….. பட்டதாரி இளைஞர் கைது….!!

நாமக்கல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோடீஸ்வரன். இவர் முதுகலை பட்டதாரி ஆவார். இவரது அண்ணன் ஆசிரியராக பணியாற்றி வரும் சூழ்நிலையில், அவரை விட நல்ல பணியில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குள் இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் நேற்றைய தினம் மாலை முதலில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ல் இருந்து 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று 5,043 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2ஆவது நாளாக கெத்து காட்டும் சென்னை… நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் …!!

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா.!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் எகிறி சென்ற இறப்பு…. தமிழகத்தை திணறடிக்கும் கொரோனா …!!

தமிழகத்தில் இன்று 118 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
மாநில செய்திகள்

பல உயிர் போயிடுச்சு…. இனி யாரும் இதை பண்ணாதீங்க…. போலீஸ் எச்சரிக்கை….!!

ஆன்லைனில் பணம் வைத்து விளையாடிய காவல்துறை அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களை விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வலியுறுத்தும் காவல்துறை அதிகாரி ஒருவரே தவறான பாதைக்குச் சென்று தற்போது உயிரிழந்துள்ளார். ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஒருவர் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில், ஆரம்பத்தில் நன்றாக ஜெயித்து கொண்டிருந்த அவர், இதன் மூலமே நன்கு சம்பாதித்து விடலாம் போல என்று நினைத்து சக காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இ-பாஸ் விவகாரம் : ரூ1,500 மட்டும்போதும்….. இந்தியாவின் எந்த மூளைக்கும் செல்லலாம்….. 2 பேர் கைது….!!

வேலூரில் போலி இ பாஸ் வழங்கியது தொடர்பாக இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் இதனுடைய  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இ  பாஸ் நடைமுறை நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வெறிநாய்களின் வெறிச்செயல்” ஒரே நாளில்…. பெண்கள் உட்பட 14 நபர்கள் படுகாயம்…!!

கரூர் அருகே அட்டகாசம் செய்து வரும் வெறி நாய்களை விரட்டுவதற்கான பணிகளை ஊராட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சில நாட்களாகவே கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வெறிநாய்கள் திடீரென நேற்று காலை முதல் மாலைக்குள்  வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் என பெண்கள் உட்பட 14 பேரையும், வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த ஆறு ஆடுகள், நான்கு பசு மாடுகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காதல் பிரச்சனை ? ஒரே கல்லூரி…. ஒரே வகுப்பு….. இறுதியாக ஒரே மரத்தில் தூக்கு….!!

கள்ளக்குறிச்சியில் ஒரே மரத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவர் கவிதா. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ  பட்டப்படிப்பை படித்து வந்துள்ளார். இறுதியாண்டு படித்து வந்த இவர் ஊரடங்கு காரணமாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று தனது பெற்றோர்களிடம் அருகே உள்ள கடைக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“கடன் பிரச்சனை” மனைவி…. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு….. தூக்கிட்டு கொண்ட இளைஞர்….. காஞ்சி அருகே சோகம்…!!

காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லைக்கு அச்சப்பட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்  சதீஷ்குமார். இவர் சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ரூபாய் 3 லட்சம் கடனை தெரிந்த ஒரு நபரிடம்  பெற்று அதில், வேன் ஒன்றை வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால்  வாழ்வாதாரம் இழந்து தவித்த அவரால், மாதத் தவணையை ஒழுங்காக செலுத்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாரை கேட்டு செலவு பண்ண….? பெற்ற தாயை கொன்று புதைத்த கொடூர மகன்கள் கைது….!!

ஈரோடு அருகே பெற்ற தாயை மகன்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு பகுதியில் வசித்து வருபவர் சரோஜா. கணவனை இழந்த இவர் தனது மகன்களான விக்னேஸ்வரன் மற்றும் அருண் குமார் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களுக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு தனது தாயாருடன் சண்டை இடுவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 2000 […]

Categories
அரசியல்

வெறும் 7 நாள் ரிசல்ட்… தலைகீழாக மாறியது…. ஆட்டம் காணும் தமிழக அரசு …!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 5,880  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்தது. 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,759 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,07,109 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,606 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84 […]

Categories
அரசியல்

66 நாள் ஆகிடுச்சு… மக்களுக்கு குஷியான செய்தி…. மாஸ் காட்டும் தமிழக அரசு…..!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 5,880  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்தது. 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,759 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,07,109 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,606 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,144 ல் இருந்து 2,85,024 ஆக அதிகரித்தது. 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,759 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
அரசியல்

தமிழக மக்களுக்கு ஆறுதல் – பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு.!

தமிழகத்தில் இன்று 6,488 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

இன்றைய கொரோனா நிலவரம்… தமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மீண்டெழுந்த சென்னை…. நம்பிக்கையூட்டிய நிலவரம்… உற்சாகத்தில் மக்கள் ..!!

சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
அரசியல்

தமிழக்தில் இதுவரை இல்லாத உச்சம்…. பதற வைத்த கொரோனா உயிரிழப்பு ….!!

தமிழகத்தில் இன்று 119 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகள்…. சளைக்காமல் மோதுகிறோம்…. ஸ்டாலின் சூளுரை ….!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி மறைந்து இரண்டு ஆண்டு நினைவு நாள் திமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றது. இதனை அடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  நீங்கள் இட்ட கட்டளையை உங்கள் பாதையில் தொடருகின்றோம் தலைவரே. நீங்கள் தான் சொன்னீர்கள் அமைப்பு ரீதியாக கழகம் ஆடை அணிந்துள்ள உடலைப் போல. அதில் உயிரை போன்றதொரு கொள்கை. பதவி என்பது அணிகலன். அணிகலன் இன்றி வாழ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

½ பவுன் நகைக்காக….. 80 வயது பாட்டியை கொன்று…. சிறை சென்ற சிறுவன்….!!

அரியலூர் அருகே அரை பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு 80 வயது பாட்டியை கொலை செய்த 14 வயது சிறுவன் சிறை சென்றுள்ளான்.  அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த குவாகம் காலனி பகுதியில் வசித்து வந்தவர் சிவகாமி. இவரது கணவர் இறந்த நிலையில், அவரது மகளான கலைச்செல்வி, அம்பிகா, இளவரசி, பானுமதி ஆகியோரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 80 வயது மூதாட்டியான சிவகாமி , குவாகம் காவல் நிலையம் அருகே தனியாக வசித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே போங்க….. அடித்து துரத்திய மகன்….. கல்லை போட்டு கொன்ற தந்தை…. அரியலூர் அருகே பரபரப்பு…!!

திண்டுக்கல் அருகே மகனை தந்தையே கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்  மாவட்டம் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஸ்வரன். இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். விக்னேஷ் சேராத நண்பர்களுடன் சேர்ந்து பல தீய பழக்கங்களை பழகி பெற்றோர்களை நாள்தோறும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். அந்த வகையில், மது பழக்கத்திற்கு தீவிரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லெபனான் விபத்து” 140 டன் ஏலம்….. சென்னையை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை….!!

சென்னையில் 140 டன் அம்மோனியம் நைட்ரேட்டை  ஏலம்விட  சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  இரண்டு நாட்களுக்கு முன்பு லெபனானில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்த இந்த விபத்தில், பலர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் பேசப்பட்ட இந்த வெடிவிபத்து அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்களை பதுக்கி வைத்தால் ஏற்பட்ட விளைவு என்ற கருத்துக்கள் வெளியே கசிந்து வந்தன. இந்நிலையில் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு மணலி குடோனில் பதுக்கி  வைக்கப்பட்டுள்ள […]

Categories
ஈரோடு தர்மபுரி மாநில செய்திகள்

இந்த பகுதியில் இருக்காதீங்க….. தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு….. அபாய எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சமீப நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், நிலச்சரிவு ஆறுகளில்  காட்டாறு வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகள் மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பவானி சாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
அரசியல்

தமிழக்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசசை நடுங்க வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்தது. 6,272 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,21,087 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,486 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,091 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் […]

Categories
அரசியல்

தலைநகர் சென்னையில் இன்று புதிதாக 1,091 பேருக்கு கொரோனா..!!

சென்னையில் இன்று 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று அதிர்ச்சி… சதமடித்த கொரோனா இறப்பு..!!

தமிழகத்தில் இன்று 110 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
அரசியல்

இன்றும் பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு… மக்கள் மகிழ்ச்சி.!!

தமிழகத்தில் இன்று 6,272 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,664 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உன் புருஷன் இறந்துட்டார்….. வீட்ட காலி பண்ணு….. சொந்தகாரங்க டார்ச்சர்…. விஷ காபி குடித்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை…..!!

சிவகங்கை அருகே கணவன் இறந்தபின் சொந்தக்காரர்கள் செய்த டார்ச்சரால் தாய், தனது பிள்ளைகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை அடுத்த சிதம்பரநாதபுரம் தெருவில்  வசித்து வந்தவர் ராமதாஸ். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு   மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். ராமதாஸுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகள்  இரண்டு மகன்கள்  என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ராமதாஸின் பெரியம்மாள் வசந்தி என்பவரது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“முறைகேடான தேர்வு” அரசு வேலைகளில் வடமாநிலத்தவர்கள்….. கொந்தளிப்பில் தமிழக மக்கள்….!!

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அனைவருக்கும் நினைவிருக்கும் சென்ற  2018 ஆம் ஆண்டு  ஆர்ஆர்பி நடத்திய தெற்கு ரயில்வே தேர்வில் 400க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில், தேர்ச்சி பெற்றிருந்த தமிழர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தது. இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல வட மாநில தொழிலாளர்கள் ரயில்வே  பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இந்த […]

Categories
மாநில செய்திகள்

இந்த நம்பர் அமுக்கினா….. மொத்த பணமும் சுவாகா தான்….. காவல்துறை எச்சரிக்கை…!!

ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனா என்ற கொடிய நோயை ஒருபுறம் கட்டுப்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில், ஆன்லைன் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஆன்லைன் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் எனில், நமது ரகசிய குறியீட்டு எண் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். தற்போது இந்த OTP எண்  இல்லாமலேயே பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக்தில் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிரமடைந்து, நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவில் அதிகன மழையும், கோவை, தேனி மாவட்டங்களின்  மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“E-PASS விவகாரம்” முடியாத காரியம்….. நம்பி ஏமாறாதீங்க….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

இ-பாஸ்க்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மிகவும் முக்கிய தேவைக்காக மட்டுமே பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் போக்குவரத்தை மேற்கொள்ள […]

Categories
அரசியல்

கொரோனாவின் அடுத்த அலை….. கவனமா இருங்க….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

கொரோனாவின் அடுத்த அலையை சமாளிக்க பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரையில் கொரோனாவின் பாதிப்பு முன்பை காட்டிலும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம். குறிப்பாக சென்னையில் நாளொன்றுக்கு 3000 என்ற அளவில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

165 கிமீ….. ஒற்றை காலில் சைக்கிள் பயணம்….. அரசே உதவி பண்ணுங்க….. பொதுமக்கள் வேண்டுகோள்….!!

தஞ்சை – மதுரை 165 கிலோ மீட்டர் தூரம் மாற்றுத்திறனாளி ஒருவர் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட சம்பவம் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தேவி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. ராஜா தனது இடது காலை 26 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் இழந்து விட்டார். தற்போது ஊன்றுகோல் உதவியுடன் தான் அவரால் நடக்க முடியும். இந்நிலையில் தனக்கு விபத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ2,00,000 கொடுத்தா கல்யாணம்….. மிரட்டிய இளைஞன்….. சொந்தம்…. பந்தமில்லாமால் போலீஸ் ஸ்டேஷனில் திருமணம்….!!

சென்னை அருகே காதலியை ஏமாற்ற நினைத்த இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்தே  அதிகாரிகள் திருமணம் செய்து வைத்தனர்.  சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் தேவி. இவரும் வியாசர்பாடி பகுதியை அடுத்த கென்னடி நகரில் வசித்து வரும் விகாஸ் என்ற இளைஞரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலிக்கும் சமயங்களில் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில் தேவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விகாஸிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு விகாஸ் மறுத்ததோடு, உனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐடி வேலை போச்சு….. கணவனோடு ஆடு திருடிய கர்ப்பிணி பெண்….. சென்னை அருகே சம்பவம்…!!

சென்னை  அருகே ஊரடங்கும் வேலை இல்லாததால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆடு திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூர் பகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களான ஆலங்குப்பம், நெட்டுகுப்பம், எண்ணூர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் மாயமாகியுள்ளன. ஆடு வளர்த்து வந்த உரிமையாளர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் – வெளியான முக்கிய தகவல் …!!

தமிழக்தில் இன்று மட்டும் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பதற வைக்கின்றது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285ஆக அதிகரித்தது. 6,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,04,027 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 55,152 சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியது …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசசை நடுங்க வைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்தது. 6,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,08,784 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 55,152 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING: தலைநகர் சென்னையில் புதிதாக 1,023பேருக்கு கொரோனா தொற்று …!!

சென்னையில் இன்று 1,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உச்சகட்ட அதிர்ச்சி….! நடுக்க வைத்த கொரோனா இறப்பு..!

தமிழகத்தில் இன்று 108 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி…. 2ஆவது நாளாக சூப்பர்…. கலக்கிய தமிழக அரசு ..!!

தமிழகத்தில் இன்று 6,112பேர் குணமடைந்துள்ளது வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக்தில் புதிதாக 5,063பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,063  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

E-PASS கிடைக்கலையா….. கலெக்டரிடம் செல்லுங்கள்….. அமைச்சர் பேட்டி….!!

இ பாஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர்  தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அரசின் அறிவுரைப்படி பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது வீடுகளில் இருந்து வரும் சூழ்நிலையில், மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
தேனி மாநில செய்திகள்

கொரோனா நோயாளி தப்பியோட்டம்…… அட்ரஸ் மூலம் தேடுதல் வேட்டை….. தேனி அருகே பதற்றம்….!!

தேனி அருகே கொரோனா நோயாளி தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சிலர் காட்டும் அலட்சியத்தால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தனியார் கல்லூரியில் தனிமை முகாமில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை நிலவரம் : 39,537 தெருக்களில்….. 5,549 மட்டுமே பாதிப்பு….. அமைச்சர் தகவல்….!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள தெருக்களின்  எண்ணிக்கை குறித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களை  கண்டறிய நாள்தோறும் பரிசோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இது குறித்து எஸ் பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

“நியாயமற்ற நிகழ்வு” 43 மருத்துவர்கள் மரணம்….. நாட்டிலையே முதலிடம்….. சோகத்தில் தமிழக மக்கள்…!!

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை விபரம்  தற்போது மாநிலவாரியாக வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதில், ஒரு புறம் அத்தியாவசிய காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்லும்போது  காட்டும் சில அலட்சியங்களால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சென்று கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இவர்களில் யாரும் தனக்கு நோய் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிஸ்னஸ் பண்ணலாம் மாப்ள….. ஆசை காட்டி வரவழைத்து….. மருமகனை போட்டு தள்ளிய மாமனார்….. பரபரப்பு வாக்குமூலம்….!!

தர்மபுரி அருகே மருமகனை மாமனாரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை அடுத்த திண்ணைப் பகுதியில் வசித்து வந்தவர் விஜய். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிக்கன பள்ளி  பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பாக இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆடிமாசம்” அம்மா வீட்டுக்கு போன மனைவி மரணம்….. கணவனும் தற்கொலை….. திருமணமான 2 ½ மாதத்தில் ஏற்பட்ட சோகம்…!!

சென்னை அருகே திருமணமான இரண்டரை மாதத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பல்லாவரம் பகுதியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரவின். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பிரவீனும், ஈசா பல்லாவரம் பகுதியில் வசித்துவந்த தீபிகா என்ற 19 வயது பெண்ணும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிய வர, இரண்டு தரப்பிலும் […]

Categories

Tech |