Categories
சென்னை மாநில செய்திகள்

“30 பேர் கைது” இந்த கால் வந்தால்…. போலீசுக்கு போன் பண்ணுங்க….. போலீஸ் எச்சரிக்கை….!!

சென்னை அருகே பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னையில் கொரோனா பாதிப்பைச் தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப் பட்டிருப்பதால், பொதுமக்கள் ஏராளமானோர் பணப்பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். இவர்களது இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொறியியல் பட்டப்படிப்பு முடித்த நடராஜன், மணி  ஆகிய இரண்டு இளைஞர்கள் குறைந்த வட்டியில் லோன் தருவதாகவும் அதை தாமதமாக செலுத்தினாலும் பரவாயில்லை என்றும்  ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று வங்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சந்தோஷத்தை பறித்த கொரோனா….. “புதுமாப்பிள்ளை மரணம்” நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே திருமணமாகி ஆறு மாதம் கூட தாண்டாத நிலையில் புதுமாப்பிள்ளை கொரோனாவால்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 117 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,729 ஆக அதிகரித்துள்ளது. 5,675 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் செல்ல, 1,444 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 110 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

மத்திய அரசு திட்டம்: ரூ12,00,000 மோசடி….. அதிர்ச்சியை கிளப்பிய போலி விவசாயிகள்….!!

தங்களை விவசாயிகள் என்று கூறி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 12 லட்சம் மோசடி செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்படி சிறு குறு விவசாயிகள் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூபாய் 6000 தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின்கீழ் விவசாயி அல்லாதவர்களும் பயன் பெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.  அந்த வகையில், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதலை கைவிடு! கண்டித்த தந்தை வெட்டி கொலை…. காதலன் உட்பட 4 பேர் கைது…!!

தன் மகளை காதலிப்பதை நிறுத்துமாறு கண்டித்த தந்தையை காதலன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றபள்ளிப் பகுதியில் வசித்து வந்தவர் தணிகை மணி.  இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் தணிகைமணியின்  மூத்த மகளை அதே பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் சிலம்பரசன் என்பவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,355 ல் இருந்து ஆக 3,26,245 ஆக அதிகரித்தது. 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,67,015 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,716 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,187 பேருக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

7 நாட்களுக்கு பின் மீண்டும் உயர்வு… 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு… சென்னை வாசிகள் கவலை..!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 117 பேர்… 12 ஆவது நாளாக உயிரிழப்பு 100ஐ கடந்தது..!!

தமிழகத்தில் இன்று 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். அதே நேரத்தில் உயிரிழப்பும் நாளுக்குநாள் 100ஐ  கடந்து பதிவாகி வருகிறது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று அதிர்ச்சி – பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று 5,556 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று… 16ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற கொரோனா…!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

48 மணி நேரத்திற்குள்…. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

உலகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு வங்க கடல் பகுதி கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளில் இருக்கக்கூடிய மீனவர்கள் […]

Categories
அரசியல் ஆன்மிகம் இந்து பல்சுவை மாநில செய்திகள்

விநாயகருக்கே தடையா…? அனுமதி தாங்க…. பாஜக தலைவர் வேண்டுகோள்….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாக்கள்  உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையையும்  தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி: 9 வயது சிறுமிக்கு…. “பாலியல் வன்கொடுமை” நேரில் பார்த்த பாட்டி உயிரிழப்பு…!!

ஈரோடு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. எந்த தைரியத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 9 வயது சிறுமியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 9 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர்களுக்கு நற்செய்தி : “வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை” வெளியான அறிவிப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காவல்துறை நண்பர்களும் தங்களது உயிரை அர்ப்பணித்து பொது மக்களுக்காகத் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை ஊக்கமளிக்கும் விதமாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என எஸ்பி விஜயகுமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த மாதிரியான ஆளுங்களை….. கட்சியிலும்…. தேர்தலிலும் அனுமதிக்க கூடாது…. உயர்நீதிமன்றம் கருத்து…!!

குற்றபின்னணியில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடமும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதி அளிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குபவர்கள் ஆக மாறுவது வேதனையை தருகிறது. இது தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை தவறாக வழிநடத்தக் கூடிய செயலாகும். எனவே எதிர்வரும் தேர்தலில் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் இடமளிக்கவும்,  தேர்தலில் போட்டியிட […]

Categories
அரசியல்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,520 ல் இருந்து 3,20,355 ஆக அதிகரித்தது. 5,146 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,61,459 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,499 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

7ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… மீண்டு வரும் சென்னை..!!

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 119 பேர்… 11ஆவது நாளாக 100ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று 5,146 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று… 15ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற கொரோனா…!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

எங்கே ரத்து பண்ணாலும்…. இங்கே முடியாது… “எந்த சமரசமும் கிடையாது” தலைமை செயலர் அதிரடி….!!

இ பாஸ்  நடைமுறையை பொறுத்தவரையில் எந்த சமரசமும் கிடையாது என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக 7ம் கட்ட நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெளிமாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமெனில் இ பாஸ் நடைமுறை என்பது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற மாநிலங்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர் சேர்க்கை” இந்த விதி கட்டாயம்…. பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

கீழ்க்கண்ட இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதற்கு மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கான […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31 வரை….. “வேலைக்கு வராதீங்க” தமிழக அரசு திடீர் உத்தரவு…!!

ஆகஸ்ட்  31ம் தேதி வரை அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பல தளர்வுகளின்  அடிப்படையில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், அவ்வபோது  சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“10ஆம் வகுப்பு முடிவு” 5,177 மாணவர்கள் பாதிப்பு…. உடனே விசாரணை நடத்துங்க…. பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அது குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சரியான தீர்வு என்பதால், 6 கட்டமாக ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

OCT 26 வரை….. வாரத்தில் 6 நாள் கட்டாயம்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

இன்று முதல் அக்டோபர் 26 வரை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திற்கும் திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்தியில் நாங்க தான்….. SO தமிழகத்திற்கு நாங்க தான் தலைமை…. பாஜக மாநில து.தலைவர் கருத்து…!!

தமிழகத்தில்  பாஜக தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என பாஜகவின் மாநில துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்குப்பின் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி சட்டமன்ற […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

“ஏளன சிரிப்புக்கு சமர்ப்பணம்” வரலாற்று சாதனையாளரே…. முதல்வருக்கு போஸ்டர் அடித்த 10 ஆம் வகுப்பு மாணவன்….!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவன் போஸ்டர் அடித்து நன்றி சொல்லியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால் 6 கட்ட நிலையில் கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலானோர் […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் தானத்தால்….. “8 பேருக்கு வாழ்வளிக்கலாம்” தமிழக முதல்வர் வேண்டுகோள்…!!

சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி தமிழக முதல்வர் மக்களிடையே முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.  கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தமிழக முதல்வர் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டார். இந்நிலையில் அவ்வப்போது செய்தியாளர்களிடையே சந்திப்பை ஏற்படுத்தி கொரோனா நிலவரம் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து கூறுவார். அந்த வகையில், இன்று சந்தித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த மாநிலத்திலும் கிடையாது….. இங்க மட்டும் ஏன்…? இந்த முறை வேண்டாம்! பாஜக தலைவர் வேண்டுகோள்…!!

தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிற மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் எனில் இ பாஸ் நடைமுறை கட்டாயமாக மீண்டும் பின்பற்றப்படும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,815 ல் இருந்து 3,08,649 ஆக அதிகரித்தது. 6,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,50,680 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,810 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
அரசியல்

ஒரேநாளில் 6,005 பேர்…. 2. 50 லட்சத்தை கடந்தது… மக்கள் மகிழ்ச்சி..!!

தமிழகத்தில் இன்று 6,005 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 118 பேர் கொரோனாவுக்கு பலி ….! அதிர வைக்கும் எண்ணிக்கை …!!

தமிழகத்தில் இன்று 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

“தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,834 பேர்”… மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்று மேலும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… மீண்டு வரும் சென்னை..!!

சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

திருமணம்…. தொலைதூர பயணத்திற்கு….. அரசு பேருந்து இயக்கப்படும்! போக்குவரத்து கழகம் தகவல்….!!

தமிழகத்தில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன்  நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனால் போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மக்களின் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ல் இருந்து 3,02,815 ஆக அதிகரித்தது. 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,44,675 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

4ஆவது நாளாக 1000க்கும் கீழ் சென்ற பாதிப்பு… படிப்படியாக மீண்டு வரும் சென்னை..!! ….

சென்னையில் இன்று 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வருகின்றது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மகிழ்ச்சி… ஒரேநாளில் 6,037 பேர்… இதுவரை 80.80% பேர் டிஸ்சார்ஜ்..!!

தமிழகத்தில் இன்று 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,914 பேர் பாதிப்பு… 3 லட்சத்தை தாண்டிய கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 114 பேர்… கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.!!

தமிழகத்தில் இன்று 114 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

ஆகஸ்ட் 12 தான் கடைசி நாள்….. ரூ40,000 சம்பளம்…. தகுதி இருந்தால்….உடனே மெசேஜ தட்டிவிடுங்க…!!

வேலை வாய்ப்பிற்கான இன்றைய பதிவு  : கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வாக இருப்பதால் தொடர்ந்து அடுத்த அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ஊரடங்கால்  பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், அவ்வபோது அரசு வேலை குறித்த அறிவிப்புகள் வெளியாக அதற்கும் படித்த இளைஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 27 மாவட்டம் – அதிர வைத்த ரிப்போர்ட் …!!

நேற்று மட்டும் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்தது. 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,38,638 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,09,117  பேர் பாதிக்கப்பட்டு, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா நிலவரம்…. எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ல் இருந்து 2,96,901 ஆக அதிகரித்தது. 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,38,638 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மகிழ்ச்சி – பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு..!!

தமிழகத்தில் இன்று 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஹாட்ரிக் போட்ட சென்னை…. மீண்டெழும் தலைநகர்…. குஷியான தமிழக அரசு …..!!

சென்னையில் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 68,179 பேருக்கு பரிசோதனை… எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா?

தமிழகத்தில் இன்று மேலும் 5,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் புதிய உச்சம்… மிரட்டும் மரணம்…. 5000ஐ நெருங்கும் கொரோனா பலி …!!

தமிழகத்தில் இன்று 119 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
அரசியல்

ஹாட்ரிக் மகிழ்ச்சி கொடுக்குமா சென்னை ? எதிர்பார்ப்பில் தமிழக அரசு …!!

நேற்று மட்டும் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் தவிர்த்து 32 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது […]

Categories
அரசியல்

873 பேர் மரணம் ? ”பதறி போன மக்கள்” திணறும் தமிழக அரசு …!!

தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் உயிரிழப்பு மக்களை பதறவைத்துக்கொண்டு இருக்கின்றது. தமிழகம் முழுவதும் நேற்று 37 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு 32 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர வைத்துள்ளது. நேற்றுவரை  2,90,907 பேர் பாதிக்கப்பட்டு இந்த எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கு கின்றது. அதே போல 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது வரை மருத்துவமனையில் 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துக்கொண்டு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி – தூக்கிவாரிபோட்ட 32 மாவட்டம் …!!

நேற்று மட்டும் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் தவிர்த்து 32 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழை” 74 வீடுகள் சேதம்….. 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தவிப்பு….!!

நீலகிரியில் தொடர் கனமழையால் வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தவித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக  மலை மாவட்டமான நீலகிரியில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் வெள்ள பாதிப்பு சூறைக்காற்று நிலச்சரிவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மேற்கண்ட பிரச்சினைகளால், 74 வீடுகள் சேதமடைந்து  நீலகிரி பகுதியில் வசித்துவரும் மக்களில் ஆயரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கூடலூர், பந்தலூர், குந்தா  ஆகிய மூன்று […]

Categories

Tech |