Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று எத்தனை பேர் தெரியுமா?…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,951 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1,278 பேர் பாதிப்பு….அல்லல்படும் சென்னை மக்கள்…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 6,129 பேர் டிஸ்சார்ஜ…தமிழக மக்கள் ஆறுதல்…!!!

தமிழகத்தில் இன்று 6,129 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் குறைந்த கொரோனா பலி…தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேரா?… நடுநடுங்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் மூடல்” அவங்க தான் முடிவு பண்ணனும்…. “தலையிடமுடியாது” உயர்நீதிமன்றம்கருத்து….!!

டாஸ்மாக்  மூடும் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  பலர் வேலைவாய்ப்பு இன்றி வருகின்ற குறைந்தபட்ச வருமானத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு…. 20 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

அடுத்த 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவக் காற்றால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரவுக்குள் சேலம், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு….? இன்று மதியம் 3 மணிக்கு…… முக்கிய ஆலோசனை…..!!

கொரோனா தடுப்பு பணி குறித்து இன்று மதியம் 3 மணி அளவில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்ட நிலையில் ஊரடங்கு கடுமையாக நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இதையடுத்து பாதிப்பு குறைவான இடங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் தங்களது இயல்பு […]

Categories
சினிமா மாநில செய்திகள்

JUST IN: பூரண குணமடைந்தார் SPB….. “அனைவருக்கும் நன்றி” ஆனந்த கண்ணீரில் மகன்…..!!

கொரோனா பாதிப்பிலிருந்து பிரபல பாடகர் எஸ்பிபி முழுமையாக குணம் அடைந்துள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் முழுமையாக குணம் அடைந்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால், மருத்துவர்கள் மற்றும் அவர் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொண்ட பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,975 பேர் பாதிப்பு… அச்சம் கொள்ளும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 நாட்களாக குறைந்த கொரோனா பலி…தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு குட் நியூஸ்…ஒரே நாளில் 6,047 பேர் டிஸ்சார்ஜ…!!!

தமிழகத்தில் இன்று 6,047 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நற்செய்தி…ஒரே நாளில் 5,603 பேர் டிஸ்சார்ஜ…!!!

தமிழகத்தில் இன்று 5,603 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே நல்ல செய்தி சொன்னிங்கப்பா…இன்று…!!!

தமிழகத்தில் இன்று 80 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,980 பேர் பாதிப்பு… கொரோனா பீதியில் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,980 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை தெறிக்கவிடும் கொரோனா….ஒரே நாளில் 1,282 பாதிப்பு…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.. ஆனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேரா?…தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,995 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.   கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 100ஐ கடந்த பலி எண்ணிக்கை…அச்சத்தில் ஆழ்ந்த தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 101 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,764 பேர் டிஸ்சார்ஜ்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 5,764 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,742 பேர் டிஸ்சார்ஜ்…உற்சாகத்தில் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 5,742 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

18 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை…தமிழக மக்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் இன்று 116 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.   இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா…ஒரே நாளில் 5,986 பேர் பாதிப்பு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.   கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையை விரட்டும் கொரோனா…ஒரே நாளில் 1,186 பேர் பாதிப்பு…!!!

சென்னையில் இன்று புதிதாக 1,186  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.. ஆனால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா… அல்லல்படும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,795 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

17 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை…அச்சத்தில் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 116 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 6,384 பேர் டிஸ்சார்ஜ்…மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் இன்று 6,384 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தொடர்ந்து 1000ஐ கடந்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு…அல்லல்படும் சென்னை…!!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவை விரட்டும் தமிழகம்… ஒரே நாளில் 5,850 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,850 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேர் கொரோனாவிற்கு இரை… 16 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 121 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா… தமிழக மக்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?… இன்றைய கொரோனா நிலவரம்..!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  3,43,945 ஆக அதிகரித்தது.  5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை  2,83,937 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 54,122 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டும் 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு… சென்னை வாசிகள் கவலை..!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா…மொத்த பாதிப்பு 3.43 லட்சமாக உயர்வு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 120 பேர்… 15 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று மட்டும் 5,667 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,667 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

“செட்டாப் பாக்ஸ் விவகாரம்” 7,60,000 பதுக்கி வைப்பு….. அமைச்சர் எச்சரிக்கை….!!

செட்டாப் பாக்ஸ் விவகாரத்தில் ஏமாற்ற நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம் அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்காக விளங்குவது டிவி தான். டிவியில் வரக்கூடிய சேனல்களை டிடிஎச், செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளின் மூலம் நாம் கண்டு வருகிறோம். இதில் பெரும்பாலானோர் குறிப்பாக தமிழகத்தின் தென் பகுதிகளில் மக்கள் அதிகமாக உபயோகிக்கக் கூடியது அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் தான். இதில், பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“Confirm பண்ணியாச்சு” அமைச்சரே அடுத்து என்ன பொய் சொல்ல போறீங்க….? மு.க.ஸ்டாலின் கேள்வி….!!

கொரோனாவால் 47 மருத்துவர்கள் உயிரிழந்தது குறித்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகிறோம். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என நமக்காக பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிலர் உயிர் இழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்தில் 47 […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை…. 18-24 வயதுக்காரர்களே உடனே அப்பளை பண்ணுங்க…. இன்றே கடைசி நாள்….!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலை இழந்தவர்களுக்காக மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறை அமைப்புகளும் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதை செய்தி வாயிலாக  தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில், இன்றைய வேலைவாய்ப்பு குறித்து பின்வருமாறு காண்போம். மத்திய அரசின் எண்ணெய் மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இன்று மட்டும் 6,019 டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 6,019 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 125 பேர்… 14 ஆவது நாளாக 100ஐ கடந்த பலி எண்ணிக்கை..!!

தமிழகத்தில் இன்று 125 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா…மொத்த பாதிப்பு 3.38 லட்சமாக உயர்வு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,950 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நீச்சல் பழக ஆசை” தாத்தாவின் அலட்சியத்தால்….. கல்லூரி மாணவன் மரணம்…. தேடுதல் பணி தீவிரம்….!!

சேலம் அருகே தாத்தாவுடன் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் ஒருவர் தனது தாத்தாவுடன் காரைக்குடி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீச்சல் பழக ஆசைப்பட்டு சென்றுள்ளார். அங்கே அவரது தாத்தா அவனது உடலில் கேனை கட்டிவிட்டு கிணற்றுக்குள் இறங்கி நீச்சல் அடிக்குமாறு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேனில் நன்றாக மிதந்துகொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா சிகிச்சை முடிந்து…. வீட்டிற்கு சென்ற நர்ஸ் திடீர் மரணம்…. ராமநாதபுரம் அருகே சோகம்….!!

ராமநாதபுரம் அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த நபர் கொரோனா  சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பின் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கலைச்செல்வி. கலைச்செல்வி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலைச்செல்விக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சில நாட்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் சம்பவம்: தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை… மதுரை அருகே பரபரப்பு…!!

மதுரை அருகே பட்டப்பகலில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் தேதிமுகவின் முக்கிய பிரமுகர் ஆவார். மேலும் இவர் மேலூர் யூனியன் தொகுதியின் முன்னாள் கவுன்சிலரும் ஆவார். இந்நிலையில் நேற்று திருவாதவூர் பகுதிகளில் இருந்து மேலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் செந்தில் பாண்டியன் சென்று கொண்டிருக்கும் போது அவரை திடீரென வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“போலி இபாஸ்” இவங்கள நம்பாதீங்க….. ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்க…. 5 பேர் கைது…..!!

கரூர் அருகே போலி இ பாஸ்  மூலம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஓட்டுநர், உரிமையாளர்  மற்றும் பயணிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாக தொடர் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர், சென்னைக்கு செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தின் மொபைல் எண்ணை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன அநியாயம் இது….. “தேசிய கொடி அவமதிப்பு” பாஜக கட்சியினர் 10 பேர் கைது….!!

கடலூர் அருகே தேசியக் கொடியை அவமதித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பார்த்த கட்சியை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை அடுத்த புவனகிரி என்னும் பகுதியில் பெரியார் சிலை அருகே திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக என அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜகவினர் அப்பகுதியில் கூடி பாஜக […]

Categories
மாநில செய்திகள்

151 நாளாச்சு….. 10,00,000 குடும்பங்களை காப்பாற்ற…. தயவு செய்து திறங்க…. மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்….!!

மத்திய மாநில அரசுகளிடம் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்கக்கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். அதில், தமிழகத்தில் 1,020 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கின் காரணமாக கிட்டத்தட்ட 151 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால், அங்கே பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து தவிப்பவர்கள் என மூன்று லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதேபோல், தியேட்டர்கள் திறக்காததால் படப்பிடிப்பு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ரத்து செய்தால்…. உடனே திருப்பி கொடுத்துடுங்க…. கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு….!!

கல்லூரி  சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களுக்கு  அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால்,  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்படவே,  கவுன்சிலிங் முறை மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான மாணவர்களுக்கு மிக விரைவில் ஆன்லைன் வகுப்பு தொடங்க இருப்பதால்,  அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங்காக  காத்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நல்லா கேட்டுக்கோங்க…. 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!

இன்று முழு ஊரடங்கை  முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமையான நாளைய தினம் முழு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 நிமிடம் 23 நொடியில்….. 8 ஆம் வகுப்பு மாணவி அசாத்திய சாதனை….. குவியும் பாராட்டு….!!

கன்னியாகுமரி அருகே எட்டாம் வகுப்பு மாணவி சாதனை ஒன்றை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் யுதிஷா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யுதிஷா  நாள்தோறும் வேலைக்குச் சென்று, அதற்கிடையே அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். ஒருபுறம் வேலை, மறுபுறம் படிப்பு என்று இருக்கும் பட்சத்தில் தனி திறமையிலும் கவனம் செலுத்தி […]

Categories

Tech |