Categories
அரசியல் மாநில செய்திகள்

200 ஏக்கர் நிலம் உட்பட….. “ரூ300 கோடி” சொத்துக்கள் முடக்கம்…. வருமான வரித்துறை தகவல்….!!

சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலாவின்  கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கபட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  அதிமுக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியான சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றது தமிழகத்தில் உள்ள அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு தொடர்பாக  விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பினாமி பெயர்களில் வாங்கப்பட்டதாக சசிகலாவின் ரூபாய் 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை […]

Categories
மாநில செய்திகள்

“108-இன் ஓட்டுநர்” தமிழகத்தின் முதல் பெண்….. குவியும் பாராட்டு….!!

தமிழகத்தில் முதன்முறையாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரியும் பெண்ணிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சலித்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உலகில் ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களையும் பெண்கள் தயக்கமின்றி செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஓட்டுனராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வீரலட்சுமி என்ற அந்தப் பெண், இதற்கு முன்பாக சென்னை பகுதியில் கால் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு – ஆனால் …!!

தமிழகத்தில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து, பள்ளி கல்லூரி உள்ளிட்ட அவற்றுக்கான தடைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாகியுள்ள  நிலையில் பல்வேறு செயல்பாடுகளுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 இன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற தடை […]

Categories
மாநில செய்திகள்

நம்ம தமிழ்நாடா இது! 14 நாட்களுக்குள்….. 10,00,000-ஐ தாண்டிய எண்ணிக்கை….!!

14 நாட்களுக்குள் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து பல கட்டங்களாக அமலில் இருப்பதால், பல குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்த பல பெற்றோர்கள் தற்போது வருமானமின்றி […]

Categories
அரசியல்

தமிழக்தில் இன்று ஊரடங்கு தளர்வுகள் – எவற்றுக்கெல்லாம் அனுமதி ?

தமிழகத்தில் 5 மாதங்களுக்குப் பின்னர் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி, இ-பாஸ் முறையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமுலுக்கு வருகின்றது. இதனால் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பயணிப்பதற்கான இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ- பாஸ் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஒன்றாம் தேதி முதல் சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

“பக்தர்கள் கவனத்திற்கு” பழனி முருகனை பார்க்கணுமா….? இன்றே முன்பதிவு பண்ணிடுங்க….!!

பழனி முருகனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்ததால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது படிப்படியாக தளர்வுகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, மத வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு…. நேற்றை விட குறைவு தான்…!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 91 பேர் பலி…… 7,500ஐ நெருங்கும் மொத்த உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று 91 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல்

தமிழக்த்திற்கு இன்று குட் நியூஸ்….! ஒரே நாளில் இவ்வளவு பேர் டிஸ்சார்ஜ்…!

தமிழகத்தில் இன்று 6,008 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் தடை உத்தரவு – எவற்றுக்கெல்லாம் தடை …!!

தமிழகத்தில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து, பள்ளி கல்லூரி உள்ளிட்ட அவற்றுக்கான தடைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு செயல்பாடுகளுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 இன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

4 வது கட்ட தளர்வு : எங்கெல்லாம் மக்கள் செல்ல கூடாது…. ஒரு சிறு பார்வை….!!

தமிழகத்தில் நான்காவது கட்ட தளர்வில் பொது மக்கள் எங்கெல்லாம் செல்லக்கூடாது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் ஒரு சில விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு […]

Categories
அரசியல்

தமிழக்தில் ஊரடங்கு தளர்வுகள் – எவற்றுக்கெல்லாம் அனுமதி ?

தமிழகத்தில் 5 மாதங்களுக்குப் பின்னர் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி, இ-பாஸ் முறையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பயணிப்பதற்கான இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ- பாஸ் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஒன்றாம் தேதி முதல் சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட பொது மற்றும் தனியார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இ-பாஸ் ரத்து” தலைவர் சொல்கிறார்…. EPS செய்கிறார்…. உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு கருத்து….!!

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நான்காவது கட்ட தளர்வு குறித்து திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.  கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு : இந்த இடங்களில் கிடையாது….. தமிழக முதல்வர் அறிவிப்பு….!!

கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்த முதல்வர், தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் தளர்வுகள் கிடையாது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 94பேர் பலி…… 7,500ஐ நெருங்கும் மொத்த உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று 94 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்த்திற்கு இன்று குட் நியூஸ்….! ஒரே நாளில் இவ்வளவு பேர் டிஸ்சார்ஜ்…!

தமிழகத்தில் இன்று 6,406 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது நாளாக ஷாக்…. மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு ….!!

தமிழகத்தில் 2ஆவது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. “தேர்வு கட்டாயம்” விரைவில் அட்டவணை வெளியீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் கடந்த மாதங்களில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்குள் மட்டும்….. இனி “இ-பாஸ்” கிடையாது…. EPS அறிவிப்பு….!!

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கால்  போக்குவரத்து வசதியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு அல்லது தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு  அல்லது வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு பயணம் […]

Categories
மாநில செய்திகள்

“கனமழை” தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தின் தெற்குப் பகுதி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில்   கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“இ-பாஸ், பேருந்து போக்குவரத்து, தியேட்டர் திறப்பு” பல கேள்விகளுக்கு….. இன்னும் சில நிமிடத்தில் EPS பதில்….!!

ஊரடங்கு குறித்த தகவலை இன்னும் சில மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடையே தெரிவிக்கவுள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7 வது கட்ட நிலையில், தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வரும் சூழ்நிலையில், அதற்கான கால வரையறை நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தற்போது உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

100 பேர் இருங்க…. படம் பாருங்க…. அரசு கொடுத்த அனுமதி …!!

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கள், 100பேருடன் கூட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் நாளையோடு  3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]

Categories
அரசியல்

இன்று தான் கடைசி பொதுமுடக்கம் ? வெளியான புதிய தகவல் …!!

இன்று மட்டும் தான் தளர்வில்லா ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்ட இந்த கால கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் பின்பற்றப்படும் இந்த பொதுமுடக்கம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது,. நாளையோடு பொதுமுடக்க மூன்றாம் கட்ட தளர்வு முடிவடைய இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் செக்…. வேற லெவல் உத்தரவு…. அதிரடி காட்டும் மோடி சர்கார் …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று அதிரடி – வெளியாகிறது முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வு குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடுமுழுவதும் நாளையோடு மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டது. இதில் பல்வேறு அம்சங்களுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசாங்கம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை, திறந்தவெளி திரையரங்கம் அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு தடை விதித்துள்ளது. அதேபோல ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அனுமதி எதற்கு, தடை எதற்கு ? முழு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த வெளி திரையரங்கம் […]

Categories
அரசியல்

ஒரே நாளில் 6,352…. 30 நாளுக்கு பிறகு வந்த சோதனை…. வேதனையில் தமிழக மக்கள்….!!

தமிழகத்தில் 30 நாட்களுக்குப் பிறகு வந்த சோதனையால் பொது மக்கள் வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, இம்மாதத்தின்(ஆகஸ்ட் )  முதல் இரண்டு வாரங்களில், பாதிப்பு சீராக கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில்,  கடந்த சில நாட்களாக பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே […]

Categories
அரசியல்

13 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி….. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. வெளியான தகவல்….!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன்  முதலமைச்சர் பழனிச்சாமி நீட்டித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் சில பகுதிகளில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், பல பகுதிகளில் பாதிப்பு ஓரளவிற்கு நன்றாக கடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாநில அரசுகளுக்கு தடை போட்ட மோடி அரசு…… நாடு முழுவதும் அதிரடி உத்தரவு …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல்  மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் 4ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது. அதில், மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும். திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும். செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. எங்கும் செல்லலாம் … அனுமதி தேவையில்லை … மத்திய அரசு அதிரடி …!!

மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாநில அரசுக்கள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது – அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி.செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறந்தவெளி தியேட்டர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்னது…! உலகளவில் போயிடுச்சா ? தமிழகத்திற்கு ஷாக் …! வெளியாகிய ரிப்போர்ட் …!!

கொரோனா உயிரிழப்பில் தமிழகம் உலகளவில் 20ஆவது இடத்தை பிடித்துள்ளது மக்களை அதிரவைத்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
அரசியல்

மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா… பல நாட்கள் கழித்து இத்தனை பேரா… அதிர்ச்சியில் தமிழகம்..!!

தமிழகத்தில் இன்று மேலும் 6,352 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

30 நாட்களுக்கு பிறகு தமிழகத்திற்கு வந்தது அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று கொண்டு வருகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கொரோனா குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியது. இது மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் 30 நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு உச்சத்தை கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை… அச்சத்தில் மக்கள் !!!

தமிழகத்தில் இன்று 102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 5,752 பேர் டிஸ்சார்ஜ்… மகிழ்ச்சியில் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 5,752 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு..!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் உச்சம்…. தொடர்ந்து 100ஐ தாண்டும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் மக்கள் !!!

தமிழகத்தில் இன்று 109 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 5,870 பேர் டிஸ்சார்ஜ்… மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 5,870 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 5,981 பேர் பாதிப்பு… 4 லட்சத்தை கடந்த கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 100ஐ கடந்த கொரோனா பலி… அச்சத்தில் தத்தளிக்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு குட் நியூஸ்…இன்று மட்டும் 5,606 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,606 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து தமிழகம் மீளுமா?…நாளுக்குநாள் அதிகரிக்கும் பாதிப்பு…!!!

தமிழகத்தில் இன்று மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளே….. இதை செய்யாதீங்க….. மீறினால் நடவடிக்கை….. DMS உத்தரவு….!!

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், பல குடும்பங்கள் வேலைக்கு செல்ல வாய்ப்பு இல்லாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், முழு கல்வி கட்டணம் செலுத்த பெற்றோர்களை பள்ளிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மதுரை மாவட்ட செய்திகள்

MGR-ஜெ வாக மாறிய…. “விஜய் – சங்கீதா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்….!!

நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நேற்றைய தினம் பிரபல நடிகர் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் அவர்களது திருமண நாள். இந்த நன்னாளை  அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கொண்டாடாமல், அவரது ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி விஜய் அவர்களுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து பாராட்டுக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இளையதளபதியின் ரசிகர் இயக்கம் ஒன்று இதற்கெல்லாம் ஒருபடி […]

Categories
மாநில செய்திகள்

வருமானம் இல்ல….. இது தான் CORRECT….. “5,50,0000 சேர்க்கை” அதிரடி கிளப்பிய பெற்றோர்கள்….!!

கொரோனா பாதிப்பால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, தற்போதுவரை ஏழாவது கட்ட நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால்  பலரது குடும்பத்தில்  பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க பணம் இல்லாததால், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 அல்ல…. 2 அல்ல…. 10 முறை…… “ரூ1,00,000” கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்….!!

மதுரை அருகே பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்த படத்தில் ரூபாய் ஒரு லட்சம் கொரோனாவுக்கான நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.  மதுரை பகுதிகளில் யாசகம் பெற்று வரும் பூல்பாண்டியன் என்ற முதியவர் தனக்கு பிச்சையாக மக்கள் அளிக்கும் பணத்தை தன் உணவு தேவைக்கு போக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பிச்சை எடுக்கும் பணம்  உணவு தேவை போக, அதிகமாக வரும் பட்சத்தில், கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை அவர் […]

Categories
மாநில செய்திகள்

13% குறைவு : மருத்துவ படிப்பு இனி கனவு மட்டும் தானா…? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்….!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. அதற்கான காரணம், ஒவ்வொரு ஆண்டும், நீட் தேர்வை காரணமாக வைத்து ஏதேனும் ஒரு மாணவியோ, மாணவனோ   தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டு வருகின்றனர். இதற்கான காரணம் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக  பணத்தை செலவு செய்து படிக்கும் கூட்டம் ஒரு புறம் இருக்க, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இவ்வளவு டிஸ்சார்ஜா?…மகிழ்ச்சி கொள்ளும் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 6,998 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் 100ஐ கடந்த கொரோனா பலி… அச்சத்தில் தத்தளிக்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று 107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories

Tech |