Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோராவிலிருந்து மீளும் தமிழகம்… இன்று மட்டும் பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 6,006 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறைந்து வரும் கொரோனா பலி… மகிழ்ச்சியடையும் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த  பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 5,519 பேர்…அச்சத்தில் நடுங்கும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரூ2-க்கு மினரல் வாட்டர்….. வெகுநாள் தாகத்தை தனித்த ஊராட்சி தலைவர்….. குவியும் பாராட்டு…..!!

அரியலூர் அருகே குக்கிராமம் ஒன்றிற்கு ரூபாய் 2இல்  மினரல் வாட்டர் வழங்கி வரும்  ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 325 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே வசிக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் விவசாய குடிமக்கள் என்பதால், அவர்கள் குடிப்பதற்கு பெருமளவு நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் சூழ்நிலை இருந்தது. நிலத்தடி  குடிநீர் அத்தனை சுவையாக இல்லாமல் இருந்ததால், அப்பகுதி மக்கள் தேவைக்கு நீர் அருந்தினார்களே  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 நாள் கூட இருக்க முடியாது…… இறந்த 30-வது நாளில்…… மனைவியை போலவே அச்சு அசல் சிலை வடித்த தொழிலதிபர்…..!!

மதுரையில் தொழிலதிபர் ஒருவர் தன் மனைவி இறந்த முப்பதாவது நாளில் அவரை போலவே தத்துரூபமாக சிலை ஒன்றை உருவாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்னும் பிரபல தொழிலதிபர். அதே பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவர் மனைவி பிச்சைமணி அம்மாள் என்றால் அவ்வளவு பிரியம். இந்நிலையில் இவரது மனைவி கடந்த 30 நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று உடல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவை வெல்லும் தமிழகம்… இன்று மட்டும் 6,185 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 6,185 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை…மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த  பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 5,528 பேர்…அச்சத்தில் நடுங்கும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கழிப்பறையில் தற்கொலை…… சீரியல் நடிகையையும் விட்டு வைக்காத TIKTOK….. சோகத்தில் திரையுலகினர்….!!

பிரபல சீரியல் நடிகை தற்கொலை செய்து இறந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த மாதம் இந்தியர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்க்காக  டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. மத்திய அரசு டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு முன்பு வரை அந்த செயலியானது தமிழகத்தில்  பலரது குடும்பங்களை சீரழித்தும்,  பலரது உயிர்களை பலி வாங்கியும் உள்ளது.  அந்த வகையில் மௌனராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BanNEET….. தேர்வா…? பலிபீடமா….? ராமதாஸ் ட்விட்….!!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். காரணம், நீட் தேர்வு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய தேர்வாக அமைந்திருப்பதாகவும், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை பாழாக்கும் விதமாக இருப்பதாகவும் கல்வியலாளர்கள் தெரிவித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த மனசு தான் சார் கடவுள்….. “மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்” நெகிழ வைத்த அரசு பள்ளி ஆசிரியர்….!!

ஏழ்மையால் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு பள்ளி ஆசிரியை செய்த செயலுக்கு  சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எளம்பலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் கணித பட்டதாரி ஆசிரியரான பைரவி என்பவர், அப்பகுதியில் கொரோனா பாதிப்பால் பலரது குடும்பங்கள் ஏழ்மையில் தவித்து வருவதையும், ஏழ்மையின் காரணமாக அவர்களால் ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான மொபைல் போனை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதையும் உணர்ந்து, ஏழ்மை  கல்வி கற்பதற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 6,599 பேர் டிஸ்சார்ஜ்….நிம்மதியடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 6,599 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 87 பேர் கொரோனாவிற்கு இரை…அச்சம் கொள்ளும் மக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் பலி எண்ணிக்கையால் மக்கள் அட்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்…இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?….!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்…ஒரே நாளில் 5,930 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,930 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறைந்து வரும் பலி எண்ணிக்கை….தமிழக மக்கள் சற்று நிம்மதி….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் பலி எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டிருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் இத்தனை பேரா?….கொரோனா அச்சத்தால் நடுங்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்றும் மட்டும் 5,820 பேர் டிஸ்சார்ஜ்….கொரோனா அச்சத்தில் நிம்மதியடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 5,820 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் உயர்ந்த கொரோனா பலி எண்ணிக்கை…பதறும் தமிழக மக்கள்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் பலி எண்ணிக்கையால் மக்கள் அட்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து தமிழகம் விடுபடுமா?… கொரோனா பாதிப்பு… அச்சம் கொள்ளும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 5,859 பேர் டிஸ்சார்ஜ்…மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 5,859 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக்தில் குறைந்து கொண்டிருக்கும் கொரோனா பலி….ஆறுதல் அடையும் மக்கள் !!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும் பலி எண்ணிக்கையால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.   இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா… இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?….!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தியேட்டர் என்னாச்சு….? “CM” கவனத்திற்கு…… போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்….!!

திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பரபரப்பு போஸ்டர் ஒன்றை மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ‘தமிழக முதல்வர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மதுரை மாவட்ட செய்திகள்

திரையுலகை ஆண்டது போதும்….. தமிழத்தை ஆள வா….. பரபரப்பை கிளப்பும் சூர்யா ரசிகர்கள்….!!

நடிகர் சூர்யாவை பாராட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொண்ட பட்டாளம் ஆகும். நடிகர் சூர்யா மாணவர்களின்   கல்விக்கு உதவுவது,  நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு எதிராக குரல் எழுப்புவது உள்ளிட்ட நற்செயல்களில் சூர்யா அடிக்கடி தலையிடுவதால் அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரின் ஐடியா…. “மனித கடவுளே” விளம்பரத்துக்கு ரூ10,00,00,000 செலவு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சமீபத்தில் மாணவர்கள் முதல்வரை பாராட்டியதுபோல் வந்த விளம்பரங்களுக்கு அமைச்சர் ஒருவர் 10 கோடி செலவழித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், தற்போதைக்கு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வும்  ரத்து செய்யப்பட்டது. இதை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 6,334 பேர் டிஸ்சார்ஜ்…ஆறுதல் அடையும் மக்கள்…!!!

தமிழகத்தில் இன்று 6,334 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை…தமிழக மக்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் இன்று 79 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு…தமிழக மக்கள் அச்சம் …!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்தடைந்த தடுப்பூசி….. 300 பேருக்கு பரிசோதனை…. வெளியான தகவல்…!!

இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனாவுக்கான தடுப்பூசி சென்னை வந்தடைந்துள்ளது.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. ஆகவே இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான வேலைகளை உலக நாடுகள் மும்முரமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவை  தடுக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

OTT தளத்தில் படம் வெளியிட்டால்….. எங்கள் இனமே அழிந்திடும்…..TNFDF தகவல்….!!

OTT  தளங்களில் படங்களை வெளியிடுவது விநியோகஸ்தர்கள் என்ற இனத்தையே அழித்து விடும் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டு வருவதால், பல துறைகள்  நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், திரையுலகமும் தற்போது  நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ஊரடங்கில்  பல தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டாலும்,  தியேட்டர்கள் திறக்காததால் பிரபல ஹீரோக்கள் நடித்து வெளியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் நிலை….? “மௌனம் வேண்டாம்” முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை….!!

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நிலை குறித்து தமிழக முதல்வர் மௌனம்  களைக்க வேண்டும்  என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை  விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போதைய சூழ்நிலைக்கு மாணவர்களுக்கு தேர்வு நடத்த  வாய்ப்பில்லை என்பதால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடக்கவிருந்த  தேர்வுகள்   ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 6,110 பேர் டிஸ்சார்ஜ்…மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 6,110 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை…தமிழக மக்கள் அச்சம்…!!!

தமிழகத்தில் இன்று 92 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…கதிகலங்கும் தமிழகம்…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நானும் வருகிறேன்….. எரியூட்டப்பட்ட உடலின் மீது…. பாய்ந்த வாலிபர் உடல் கருகி மரணம்…!!

எரியூட்டப்பட்ட உடலின் மீது மற்றொரு நபர் விழுந்து உயிரிழந்துள்ளதாக வந்த தகவல் குறித்து  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லை என உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீ இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நித்யஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்ட பின் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து எரியூட்டப்பட்ட உடலின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமாகததால் வந்த பயம்….. ஆம்லெட்டில் விஷம் கலந்து மகளை கொன்ற தந்தை….. புதுக்கோட்டை அருகே சோகம்….!!

புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை பகுதி அருகே வசித்து வருபவர் செல்லையா. இவருக்கு வயது 70. இவரது மகள் சாந்தி. இவருக்கு வயது 40. நீண்ட வருடங்களாக தனது மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார் செல்லையா. ஆனால் மகள் சாந்தி மாற்றுத்திறனாளி என்பதாலும், மீறி அவரை பெண் கேட்பவர்கள் அதிக வரதட்சணை கேட்டு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

புத்தகத்தை தேடுங்க….. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்தலாம்….. வெளியான புதிய உத்தரவு….!!

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்ததால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ரத்து  என  தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் யுஜிசி விதிமுறைகளுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே பதற்றம் வேண்டாம்….. செப்டம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…..!!

இயற்கை மருத்துவ படிப்பில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பூர்த்தி அடைந்து ஆன்லைன்  வகுப்புகள் பல இடங்களில் தொடங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களே….. உங்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் தானாம்…. வெளியான தகவல்….!!

அரியர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முதல் கட்டமாக ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

“அஞ்சல் துறையில் வேலை” 3,162 பணியிடங்கள்….. 10 ஆம் வகுப்பு PASS என்றால் உடனே APPLY பண்ணுங்க….!!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.  வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் தமிழகம் முழுவதும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING : செப்டம்பர் 30 வரை….. சென்னை மக்களுக்கு மட்டும் கால அவகாசம்….. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!

செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரியை அபராதம் இன்றி செலுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் கால அவகாசம் அளித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் ஒரு சில தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் சீராக இயங்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, தொழில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் மக்களே…. ஒரே நாளில் 5,891 பேர் டிஸ்சார்ஜ்…!

தமிழகத்தில் இன்று 5,891 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர் பலி…… 7 ஆயிரத்தை கடந்த மொத்த உயிரிழப்பு …!!

தமிழகத்தில் இன்று 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா…!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளது  தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல்….. குப்பையையும் கொட்ட கூடாது….. மீறினால் அபராதம்….. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!

நாளை முதல் பின்பற்றபட கூடியவையாக சென்னை மக்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரதுறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்திலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன்  நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நான்காவது கட்ட தளர்வில் பல விதிமுறைகள் விலக்கப்பட்டதால், பொதுமக்கள் பொதுவெளியை பயன்படுத்துவது அதிகமாகும். இதனால் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடும் என்பதால், பாதிப்பை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் ராமநாதபுரம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை….. ட்ரெண்டாகும் JUSTICE HASHTAG….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்தியதற்காக பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், மதங்களுக்கான திருவிழாக்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டன. காரணம் மக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா அதிகம் பரவி விடும் என்பதற்காகவே. இந்த நிலையில் சமீபத்தில் கூட ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை […]

Categories
மாநில செய்திகள்

உயிர் காக்க….. இது தான் ஒரே வழி….. மருத்துவர்கள் ஆலோசனை….!!

தமிழகத்தில் நான்காவது கட்ட தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டதை  தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் பேருந்துகளுக்கு அனுமதி,இ பாஸ் நடைமுறை ரத்து என்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். எனவே மக்கள் முன்பை […]

Categories
அரசியல்

“கொள்ளை வெறி” உயிர் காக்கும் விஷயத்தில் ஊழலா….? முதல்வர் மீது உதயநிதி காட்டம்….!!

உயிர் காக்கும் விஷயத்தில் ஊழல் செய்வது மிகப்பெரிய துரோகம் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும், முககவசம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்….. 1 ½ வயது குழந்தை மரணம்…. திருப்பத்தூர் அருகே சோகம்…..!!

திருப்பத்தூர் அருகே 1 ½ வயது பெண் குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி அருகே பெண் ஒருவர் குளிப்பதற்காக தண்ணீர் நிரம்பிய முழு குடத்தில் வாட்டர் ஹீட்டர் ஆன் செய்து வைத்துவிட்டு அதற்குமேல் யாரும் கை வைத்து விடக்கூடாது என்பதற்காக  பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல், அலட்சியத்துடன் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை […]

Categories

Tech |