Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பரபரப்பு : ஜாதிப் பெயரை கேட்ட காவலர்….. ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் மாஸ்க் அணியாத நபரிடம் காவலர் காசிராஜன் என்பவர் ஜாதி பெயரை கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அந்த இளைஞரிடம் சென்று ஜாதி பெயரை கேட்பதை அங்கிருந்தோர் வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி, உயரதிகாரிகள் பார்வைக்கு செல்ல, அவர்கள் காவலரான காசிராஜனை  ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என எஸ்பி திஷாமிட்டல் உறுதியளித்துள்ளார். 

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. இனி இது கட்டாயமில்லை….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை அவசியம் என கூறப்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் ரேகைகளை  பதிய  வைத்த பின்பே பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆனால், பெரும்பாலான ரேஷன் கடைகளில்,  கைரேகையை பதிவு செய்யும் இயந்திரம் சரிவர வேலை செய்யாததால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை பதிவு அவசியமில்லை என தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்  கைவிரல் ரேகையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்: இந்த முத்திரை இல்லாத பொருளை வாங்காதீங்க….. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!

சென்னையில் மின்சாதன பொருட்களை விற்பனை செய்வதற்கான புதிய விதிமுறையை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.  சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாதன பொருட்கள் மொபைல் பொருட்களுக்கு தேவையான உதிரிபாகங்கள், மிக குறைந்த அளவில் கிடைப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அதற்கு காரணம், பிளாக் மார்க்கெட் என சொல்லப்படும் கள்ளச்சந்தை அங்கு அதிக அளவில் மறைமுகமாக செயல்பட்டு கொண்டிருப்பதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதன்மூலம், அரசால் அங்கீகரிக்கப்படாத சில பொருட்கள், சட்டவிரோதமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இந்திய தரக்கட்டுப்பாட்டு முத்திரை பெற்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே….. 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்…. கிராம மக்கள் அதிரடி நடவடிக்கை….!!

சேலம் அருகே தாமாக முன்வந்து கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு ஏழு நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம். இதை தொடர்ந்து மீண்டும் பாதிப்பை கட்டுக்குப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தபடுமா? என்ற […]

Categories
மாநில செய்திகள்

3 காவலர்கள் சஸ்பெண்ட்….. போட்டோ எடுத்தது ஒரு குத்தமா…? கீ.வீரமணி கண்டனம்….!!

பெரியார் சிலை முன்பு புகைப்படம் எடுத்த காரணத்திற்காக காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அதற்கு முன்பாக காவலர்கள் 3 பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக, அவர்கள் 3 பேரையும் காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கு திராவிட கழகத்தின் மூத்த தலைவர் கி வீரமணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நான் தமிழ் பேசும் இந்தியன்” ஹிந்தி தெரியலைனா சிரிப்பீங்களா….? யுவன் பரபரப்பு புகார்….!!

தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்து பரபரப்பு புகார் ஒன்றை யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியிடம் ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியர் இல்லை என அதிகாரி ஒருவர் கூறியதாக சொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடவடிக்கை அதிகரித்து விட்டதாக கூறி பிரபலங்களும், பொதுமக்களும் நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், i am tamil speaking indian மற்றும் ஹிந்தி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே கவனம் : 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 11 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அக்டோபர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திருப்பூர், மாவட்டங்களில் மிக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே அலெர்ட் : “OCT-NOV” 2 மாசம் ரொம்ப மோசமா இருக்கும்….. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!

கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த இனி நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து  நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். இந்நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு  மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

முதலிடத்தில் தமிழகம்…! பெருமையல்ல…. “சுமை” தமிழக மக்கள் அனைவருக்கும் அதிகரிக்கும் கடன்….!!

கடன் வாங்குவதில் தென் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறிப்பாக தென்மாநிலங்களில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் தமிழகம் ரூபாய் 50,000 கோடி கடன் வாங்கியுள்ளது. 2019ஏப்ரல் to செப்டம்பர் வரையில் வாங்கிய ரூபாய் 24 ஆயிரத்து 190 கோடி கடன் உடன் ஒப்பிடுகையில், இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வயசுலயே இப்படியா….? ரூ10,00,000-க்கு ஆசைப்பட்டு….. 9 ஆம் வகுப்பு சிறுவன் செய்த செயல்….. அதிர்ச்சியில் தந்தை…!!

சென்னையில் பணத்திற்காக சிறுவன் ஒருவன் தந்தையிடமே கடத்தல் நாடகம் ஆடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விளையாட்டுத்தனமாக இருக்கக்கூடிய சிறுவர்கள் தவறான பாதைக்கு சென்று  பெற்றோர்களிடமிருந்து பணத்தை பறித்து எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்று யோசித்து பணத்தை விரயம் செய்த பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். குறிப்பாக பப்ஜி, ஃப்ரீ பையர் உள்ளிட்ட பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாத விளையாட்டிற்காக லட்சக்கணக்கான பணங்களை சிறுவர்கள் பலர் செலவு செய்ததை நாம் கண்டிருப்போம். ஆனால் தற்போது சென்னையில் பைக் ஸ்பேர் பார்ட்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

“லாக்டவுன் UNLOCK” இந்த தப்ப செய்தால்….. ரூ2000 அபராதம்….. கைது பண்ணிடுங்க….. உயர்நீதி மன்ற கிளை கருத்து….!!

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால்  என்ன என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை  தொடர்ந்து, தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் கடுமையாக பின்பற்ற மீண்டும் கடும் நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? என […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஒரே நாளில் 31/2 மடங்கு அதிகம்…… மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடு….? சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” 50 அடி ஆழ கிணற்றில்…. குழந்தையை போட்டு கொன்று விட்டு….. தாயும் தற்கொலை….!!

தர்மபுரி அருகே வீட்டுத் தகராறால்  தனது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியை அடுத்த திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவரது மனைவி செந்தாமரை. இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், லாவண்யா, மோனிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுந்தரேசன்,  செந்தாமரைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினமும் அவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. நிலக்கடலை சாப்பிட்ட 11/2 வயது குழந்தை மரணம்…. திண்டுக்கல் அருகே சோகம்…!!

திண்டுக்கல் அருகே நிலக்கடலையை முழுங்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி ரேவதி. இவர்கள் இருவருக்கும் தர்ஷனா  என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும், இரண்டரை மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதியன்று தாய் வீட்டில் இருக்கும் சமயத்திலேயே ஒன்றரை வயது குழந்தையான தர்ஷனா தோலுடன் நிலக்கடலையை விழுங்கியுள்ளார்.  இதில், எதிர்பாராத விதமாக நிலக்கடலையின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 வாரம் கூட ஆகல….. காதலியை பிரித்து கூட்டு போய்ட்டாங்க…. காதலன் விஷமருந்தி தற்கொலை முயற்சி…. உறவினர்கள் மறியல்…!!

கிருஷ்ணகிரி  அருகே திருமணமான ஒரு வாரத்திற்குள் காதல் மனைவி பிரித்து  சென்றதால், காதலன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரும் மணி நகரை சேர்ந்த சௌமியா என்ற பெண்ணும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே, மணமகன் தேவராஜ், தனது உறவினர்களுடன் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மாஸ்க் போடுறது நல்லது தான்….. ஆனால் இதை செய்யும் போது போடாதீங்க….. இருதய ஸ்பெஷலிஸ்ட் அறிவுரை….!!

உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய அறிவியல் துறை இயக்குனரான மருத்துவர் மாதவன் செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.  உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அண்ணா ஜோசப் மருத்துவமனையின் இருதய அறிவியல் துறை இயக்குனரான மருத்துவர் மாதவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதியன்று, உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இந்த கொரோனா காலகட்டத்தில், இருதய நோயாளிகளை ஆய்வு செய்தபோது, அவர்களில் பலர் கொரோனா அச்சத்தால், மருத்துவமனையை நாடாமல் இருந்ததன் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எனக்கு கலெக்டர் ஆகணும்….. இருக்கையில் அமர வைத்து….. அரசு பள்ளி மாணவனை கௌரவித்த உதவி கலெக்டர்…..!!

கலெக்டராக ஆசைப்பட்ட கூலி தொழிலாளியின் மகனை தன் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்த குடியாத்தம் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  வேலூர் மாவட்டம்  குடியாத்தம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மகன் நரசிம்மன் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து அறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர்ஷேக் மன்சூர் நேரடியாக மாணவரை சந்திக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள் : போன் ஆர்டர் போட்டா சோப்பு தாறீங்க….. பிரபல நிறுவனம் மோசடியா….? தீவிர விசாரணை…!!

சென்னை அருகே முன்னணி ஆன்லைன் நிறுவனத்தில் மொபைல் ஆர்டர் செய்த வாலிபர் ஏமாற்றம் அடைந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா  பாதிப்பால் உலகமே வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் இந்த சூழ்நிலையில், நேரடியாக ஷாப்பிங் செய்வதைவிட, முன்பை காட்டிலும் அதிகமாக ஆன்லைனில் ஷாப்பிங் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இதை மையமாக வைத்து பல போலியான வலைதளங்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்வதையும், இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், சென்னையில் கோபால் என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 கிலோ ரூ20 தான்….. சென்னை மாநகராட்சி செயலுக்கு…. அமைச்சர் பாராட்டு…!!

சென்னை மாநகராட்சிக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி பாராட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், சென்னை மாநகராட்சி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதோடு மக்கும் குப்பைகளை சேகரித்து அதனை இயற்கை உரமாக மாற்றும் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல தரப்பினர் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை மாநகராட்சியின் செயலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்புங்கள் மக்களே..!! நெஞ்சுவலி வந்த மீனவர் ட்ரை சைக்கிளில் சென்ற அவலம்….. உலகம் பாராட்டும் மருத்துவ சேவை…. வைரலாகும் போஸ்டர்….!!

தமிழக அரசின் மருத்துவ சேவை குறித்த போஸ்டர் ஒன்றில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிறப்பான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால்  குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் சிறந்த மருத்துவ சேவையை உலகமே பாராட்டுகிறது என்பது உள்ளிட்ட செய்திகளை  சமீப […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே…. இந்த மருத்துவமனை வேண்டாம்….. சிகிச்சை உரிமம் ரத்து…. தமிழக அரசு அதிரடி…!!

கோவையில் பிரபல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்களது உயிரின் மேல் உள்ள ஆசையால் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். ஆனால், அவர்களது இந்த பயத்தை லாபமாக மாற்றும் நோக்கில் பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அதிக பணம் […]

Categories
மாநில செய்திகள்

42 புதிய தொழில் திட்டம்….. தமிழகத்தில் தான் வேலைவாய்ப்பு அதிகம்….. முதல்வர் ட்விட்….!!

தமிழகத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது  தற்போதுவரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், கொரோனா  காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக முதல்வர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் தியேட்டர் போகலாம்….. இன்று நடத்திய ஆலோசனையில் அமைச்சர் தகவல்…!!

தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில்  பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து  எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில்  அமைச்சர் கடம்பூர் ராஜு  இன்று திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்ஜினியர் மாணவர்களே தயாரா இருங்க….. OCT-1 முதல் ஆரம்பம்….. அமைச்சர் அறிவிப்பு….!!

இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு தேதியை  உயர் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்து ஊரடங்கு  தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. +12 தேர்வு வெளியானவுடன் முதற்கட்டமாக தொடங்கிய இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி தற்போது முடிவு பெற்றதையடுத்து, கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்து எட்டாயிரம் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே முக்கிய செய்தி : OCT 1 முதல் 15-ம் தேதிக்குள் கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு….!!

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்து வரியை முறையாக செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், தமிழக அரசு மக்களுக்கு சொத்துவரி உள்ளிட்டவைகளை கட்டுவதற்கு கால அவகாசம் அளித்தது. இந்நிலையில், சொத்து வரியை சரியான காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஆண்டிற்கு இரண்டு சதவீதம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூரில் கொடூரம் : 4 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்…. 32 வயது இளைஞன் கைது…!!

அரியலூர் அருகே 4 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர் முயற்சியை, அரசும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், சட்டம் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்கள் குறையும் என ஒருபுறம் கருத்துக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

JustIn: இ-பாஸ் கட்டாயம்….. ஆனாலும், ஒரு சலுகை தார்றோம்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நீலகிரிக்கு வர விரும்பும் சுற்றுலா  பயணிகள் சுலபமாக இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறை ஒன்றை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரிக்கு சுற்றுலா செல்ல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே அலெர்ட்….. ஒரே நாளில் ரூ5,00,000….. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….!!

சென்னையில் கொரோனாவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கததாக கூறி ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளுதே தவிர பாதிப்பு குறைந்து விட்டதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் மக்கள் இதனை உணராமல் தொடர்ந்து அலட்சியப் போக்கில் […]

Categories
மாநில செய்திகள்

நந்தா தாத்தா நீங்க வேற லெவல்….. காலை முதல் மாலை வரை….. “75 ஆண்டு கால சாதனை” குவியும் பாராட்டு….!!

ஒடிசாவை சேர்ந்து வரும் முதியவர் நந்தா 75 ஆண்டுகளாக செய்துவரும் சேவை சமூக ஆர்வலர்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.  கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நம் குழந்தைகளுக்கு பெரிய அளவில் செல்வத்தை நாம் சேர்த்து வைப்பதை விட, நல்ல கல்வியை அவர்களுக்கு கொடுத்து சென்றால், அது அவர்களது வாழ்வை வளமாக்கும். இதை உணர்ந்த ஒடிசாவை சேர்ந்த நந்தா என்ற முதியவர் 75 ஆண்டுகளாக கட்டணம் எதுவும் வசூலிக்காமல்  அவரது  கிராம  மக்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். தினமும் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : பணியின் போது .படுகாயமடைந்தால்…. அரசு மருத்துவ செலவை ஏற்காது…. RTI கேள்விக்கு காவல்துறை பதில்….!!

பணியின்போது ஏற்படும் காயத்திற்கு அரசு மருத்துவ செலவை ஏற்காது என்று ஆர்டிஐ கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை பதில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வந்த காலத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்த சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து மக்களுக்காக சேவை செய்து […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

“2 நாள் தான் TIME” தமிழ் தெரிந்தால் போதும்….. ரூ14,500 சம்பளம்….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது.  தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் தமிழகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிஞ்சு காலுக்கு அறுவை சிகிச்சையா…..? “NEVER” 400 குழந்தைகளுக்கு மாற்று சிகிச்சை….. கோவை அரசு மருத்துவமனை சாதனை.!!

கோவை அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் எளிய முறையிலேயே சிகிச்சை ஒன்றை செய்து சாதனை படைத்துள்ளது.  நம்நாட்டு சூழ்நிலையை பொருத்தவரையில், பணக்காரர்களை காட்டிலும், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தான் அதிக அளவில் உள்ளனர். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர்கள் பணம் மட்டும் இருந்தால் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்வார்கள். காரணம் அங்குதான் அதிக அளவில் வசதிகள் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருக்காது என்பதே. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வலுவாக களமிறங்கும் CSK…… மீண்டும் வருவாரா ரெய்னா…..? நிர்வாக அதிகாரி விளக்கம்…..!!

CSK அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்பி வருவாரா என்பது குறித்து  அணியின் நிர்வாக அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில்  பல  அணிகள்  விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில்,  சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மீன் பிடிக்க போகாதீங்க….. 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தர்மபுரி, கடலூர், தஞ்சை, நாகை, மதுரை, திருவாரூர், சிவகங்கை, தென்காசி, ராம்நாடு, விருதுநகர் உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், மன்னார்வளைகுடா, மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

முக்கிய செய்தி : மாணவர்கள் OCT-5 முதல் பள்ளிக்கு வரலாம்….. முதல்வர் அறிவிப்பு….!!

புதுச்சேரியில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தளர்வுகளின் அடிப்படையில், பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகள்  திறப்பது குறித்து  இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்காக அக்டோபர் 1 முதல் குழுக்களின் அடிப்படையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING : இன்று முதல் அக்டோபர் – 1 வரை தடை…… அதிரடி உத்தரவு……!!

இன்று முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கீழ்க்கண்ட விஷயங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பல செயல்களுக்கு அரசு சார்பில் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளின் அடிப்படையில் மக்கள் சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப தொடங்கிவிட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

“அக்டோபர்-1” பள்ளிக்கு செல்ல ஆசையா…. NO 1 OR 2…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க….. வெளியான அறிவிப்பு….!!

அக்டோபர் 1 முதல் பள்ளிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தளர்வுகளில் பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழகத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் வருகின்ற, அக்டோபர் 1 முதல் 10, […]

Categories
மாநில செய்திகள்

“சிக்கனம் தேவை இக்கணம்” 60% தான் வந்துச்சு…. தமிழகத்தில் 30% விலை உயரும் பொருள்கள்….!!

தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை வரக்கூடிய நாட்களில் உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு 60 சதவீதம் பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. இதை தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் அங்கு தொடர் கனமழை காரணமாக விளைச்சல் […]

Categories
மாநில செய்திகள்

இன்ஜினியர் மாணவர்களே…. 1 மணி நேர தேர்வு….. 30 பதில்கள் போதும்….. வெளியான தகவல்….!!

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதாலும், மாணவர்களை இந்த சூழ்நிலையில் தேர்வெழுத அனுமதித்தால், அது பாதிப்பை பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதற்காகவும் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு : செப்-18 முதல் பார் வசதி உண்டு….. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன்படி, தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.இந்நிலையில்  டாஸ்மாக்  கடைகள் திறக்கப்பட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்… இன்று மட்டும் 5,799 பேர் டிஸ்சார்ஜ்…!!!

தமிழகத்தில் இன்று 5,799 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குறையும் கொரோனா பலி எண்ணிக்கை… தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த  பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நீங்க தான் முதல்வராகனும்…. முடிவை மாற்றுங்க….. ராகவா லாரன்ஸ் கோரிக்கை…..!!

ரஜினி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என ராகவா லாரன்ஸ் கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்வைத்துள்ளார்.  சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி தான் காலம் வரும் போது கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என்றும், அரசியலுக்கு வந்த பிறகு கட்சி வேறு, ஆட்சி வேறு என வழி நடத்துவேன் எனவும், கட்சியை நான் தலைமையேற்று நடத்துவேன், ஆட்சியை வேறொருவர் தலைமையேற்று நடத்துவார்கள் முதல்வர் வேட்பாளராக நான் நிற்கமாட்டேன், அதற்கான ஆசையும் எனக்கு இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

NEET….. “நம்ம பிள்ளைங்க பாஸாகிட கூடாது” இதுதான் காரணம்…. உதயநிதி ஸ்டாலின் ட்விட்….!!

நீட் தேர்வின் கெடுபிடிக்கான காரணங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்றுமுன்தினம் மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினமும் நீட் தேர்வில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்றுள்ளன. இது குறித்து தற்போது அரசியல் கட்சி தலைவர்கள், பலர் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு : மருத்துவம் இல்லையென்றால்…. வேற படிப்பு இருக்கு….. அமைச்சர் கருத்து….!!

நீட் தேர்வு குறித்து அமைச்சர் தங்கமணி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பல திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சூர்யா இதற்கென்று தனியாக அறிக்கைவிட்டது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி நிற்கிறது. இந்நிலையில் இது குறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்…இன்று மட்டும் 5,717 பேர் டிஸ்சார்ஜ்….!!!

தமிழகத்தில் இன்று 5,717 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீளும் தமிழகம்… குறையும் பலி எண்ணிக்கை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த  பலி எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 5,693 பேர் பாதிப்பு… தமிழக மக்கள் அச்சம்….!!!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 3வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு எதிர்ப்பு….. நீதிமன்ற அவமதிப்பதாகும்…… பாஜக து.தலைவர் சர்ச்சை கருத்து….!!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெறிவித்து ஸ்டாலின் பதிவிட்ட கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும் என பாஜக துணைத் தலைவர் பரபரப்பு கருத்து ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வை சந்திக்க முடியாமல் அடுத்தடுத்து மூன்று உயிர்கள் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். நீட் தேர்வு தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது […]

Categories

Tech |