Categories
மாநில செய்திகள்

அனைத்து கடைகளுக்கும்….. இனி 8 மணி வரை அனுமதி…. முதல்வர் அறிவிப்பு….!!

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் திறப்பு நேரம் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். தற்போது அதற்கான கால வரையறை நாளையுடன்  முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 30-ஆம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று கடைசி நாள்…. அப்ளை பண்ணிடீங்களா….?

பொறியியல் படிப்பை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள்  விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.  இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முதற்கட்டமாக தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவின் அடுத்த தலைவரே! ஊர் முழுவதும் போஸ்டர்…. அசத்திய தமிழக FANS….!!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆதரித்து தமிழகத்தின் மதுரை பகுதியில் சுவர் விளம்பரங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. ஆந்திராவின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சில ஆதரவாளர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஏனென்றால் அவரது செயல்கள் அத்தனை சிறப்பானதாக இருக்கும். கொரோனா  பாதிப்பில் கூட மற்ற மாநிலங்களை காட்டிலும், கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதை காட்டும் நோக்கமாக கொள்ளாமல் தங்களது மக்களையும் கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

மாலை நேர வகுப்பா…. இனி அந்த பேச்சுக்கே இடமில்லை….. கல்வித்துறை அதிரடி….!!

தமிழகத்தில் மாலை வகுப்புகளை முற்றிலுமாக ரத்து செய்ய கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏராளமான அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் என இரண்டாகப் பிரித்து கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி காலை ஒரு சில மாணவர்களும் அதன் பின் மாலை ஒரு சில மாணவர்கள் என கல்லூரிக்கு வந்து செல்வர். இந்நிலையில் மாலையில் படிக்கும் மாணவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாமல் போவதாக பல […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாஜக பேரணி….. பிரியாணிக்கு ஆபத்து….. காப்பாத்துங்க…. காவல் நிலையத்தில் இளைஞர்கள் மனு….!!

திருப்பூரில் இன்று பாஜகவினர் பேரணி நடத்த உள்ளதை முன்னிட்டு பிரியாணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரியாணி சங்கத்தினர் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூரில் இன்று குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கான அனுமதியும் காவல்நிலையத்தில் வாங்கிவிட்டனர். இந்நிலையில் பெரிய கடை வீதி வழியாக அவர்கள் செல்லும் பொழுது ஏராளமான பிரியாணி கடைகள் இருப்பதால் பிரியாணி சங்கத்தினர் பாஜக உறுப்பினர்களிடமிருந்து பிரியாணியையும், பிரியாணி அண்டாவையும் பாதுகாக்கவேண்டும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார்-பேருந்து” நேருக்கு நேர் மோதல்….. முன்னாள் SI மரணம்…. நெல்லை அருகே சோகம்…!!

நெல்லை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை  சேர்ந்தவர் முருகன். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் நேற்று மதியம் தனது காரில் திருச்செந்தூர் வரை பயணித்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி சிதர சம்பவ இடத்திலேயே ரத்த […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க.-காங்கிரஸ் இடையே கருத்துவேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு வி‌‌ஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி- நிருபர்கள் சந்திப்பு:  டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவித்தேன். துரைமுருகன் என்ன பேசியுள்ளார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டபின் கருத்துகளை தெரிவிக்கிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி சம்பந்தமானது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி……. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  காஞ்சிபுர மாவட்டம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் பகுதியில் நாகராஜ் என்பவரது மகன் யுகேஷ் மற்றும் மகள் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் செல்வகுமார் ரமேஷ் ஆகிய சிறுவர்கள் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது செல்வகுமார் மற்றும் யுகேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் பள்ளத்தாக்கில் இறங்கி மூழ்க தொடங்கியதை பார்த்த மற்ற 2 பேரும் அலறினர். இதனையடுத்து சத்தம் கேட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வாந்தி-மயக்கம்” பள்ளி மாணவன் திடீர் மரணம்…… போலீசார் தீவிர விசாரணை….!!

விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்…… நெல்லையில் பரபரப்பு…..!!

நெல்லை  மாவட்டத்தில் காதல் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகரை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் அதே பகுதியில் மணி நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையும் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் திருமணமாகி எட்டு ஆண்டுகளில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதிராஜா நெல்லையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை… மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களில்  30% போலியானவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட  திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது, இந்தியாவில் மட்டும்தான் எளிமையான முறையில் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும் என்றும், ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படம் ஓட்டுனருடன் பொருந்துவதில்லை என்றும், அனைவரும் சட்டத்தை மதிக்காமலும் பயமின்றியும் வாகனம் ஓட்டுவதாக தெரிவித்தார்.மேலும்  100 ரூபாய் அபராதம்   குறித்து யாரும்  கவலைப்படுவதில்லை என்றும் […]

Categories

Tech |