பெண்கள் , குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி பயிற்சி அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஆணையர் குழு சார்பில் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிமன்றத்தின் சமரச மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி ஹேமா தலைமை தாங்கினார். மேலும் […]
