Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்வு” பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி!!..

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த  கனமழை காரணமாக அமராவதி அணை ஒரே     நாளில்   5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால்   பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு  தொடர்ச்சி  மலையில்  நேற்று  பெய்த  கனமழை  காரணமாக திருப்பூர் மாவட்டம்    உடுமலை  அமராவதி  அணை  ஒரே  நாளில்  5 அடி நீர்மட்டம்  உயர்ந்ததால்  பொதுமக்கள் – விவசாயிகள்  மகிழ்ச்சி  அடைந்துள்ளனர் . 90 அடி  கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர் மட்டம் கடந்த வார நிலவரப்படி 30 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடி பெருக்கு திருவிழாவிற்கு 2000 கன அடி நீர் திறப்பு… மக்களிடையே சோகம் !!

நாளை  ஆடி பெருக்கு  திருவிழாவை  முன்னிட்டு  2000 கன  அடி  நீர்  திறக்க  தமிழக அரசு  முடிவுசெய்துள்ளது . ஆடிபெருக்கு  திருவிழாவை  முன்னிட்டு  நாளை  காலை  11.30 மணிக்குமேட்டூர்  அணையில்  இருந்து  வினாடிக்கு  1,000 கன அடியில்  இருந்து  2,000 கன அடி    திறந்து  விடப்படுவதாக  பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.திறந்து விடப்படும்  தண்ணீர்  ஈரோடு  மற்றும்  கரூர்  வரை  செல்வதற்கான  சார்த்தியக்கூறுகள் இருக்கும்  நிலையில்  டெல்டா  மாவட்டமான  கடையமடை  வரை  செல்வதற்கு  வாய்ப்புயில்லை. ஏனென்றால்  குடிநீர்  தேவைக்காக  கரையோர  மக்கள்  அணையில்  இருந்து  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

1000 மரக்கன்றுகளை கொண்டு குறுங்காடு உருவாக்கி அசத்திய தம்பதியினர் .!!

கும்பகோணத்தில்  ஒரே  இடத்தில்  1000 மரக்கன்றுகளை   நட்டு  ஒரு  குறுங்காட்டையே  உருவாக்கி  கால்நடை  தம்பதியினர் மகிழ்ச்சி  அடைந்தனர்  . அமெரிக்காவில்   கால்நடை  மருத்துவம்  படித்த  ஆனந்தும்  அவரது  மனைவி  ஆனந்தியும்  தாய்மண்ணின்  மீது  கொண்ட  அன்பால்  நாடுதிரும்பினர். இந்த தம்பதியினர் சொந்த ஊர்  ஆன  கும்பகோணத்தில் விவசாயம்  செய்து  வருகின்றனர் .ஜப்பானிய  முறைப்படி  ஒரே இடத்தில்  1000 மரக்கன்றுகளை  நட்டு  குறுங்காடு  ஒன்றை  உருவாகியுள்ளனர் . அதாவது  20 அடிக்கு  ஒரு  மரம்  நடவேண்டிய  இடத்தில்  2 அடிக்கு  ஒரு  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒகேனக்கலுக்கு காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு!!

ஒகேனக்கலுக்கு  வரும்  காவிரி  நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது . கர்நாடக  மாநிலத்தின் காவிரி  நீர்ப்பிடிப்பு  பகுதிகளில் தொடர்ந்து   கனமழை  பெய்துவருவதால்  அணைக்கு  நீர்வரத்து  அதிகரித்துள்ளது .மேலும் காவிரி  அணைக்கு   கிருஷ்ணராஜசாகர்  மற்றும்   கபினி  அணையில்  இருந்து  தண்ணீர்  திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு  வரும்  தண்ணீரின்  அளவை  பிலிகுண்டுலுவில் மத்திய  நீர்வளத்துறை  அதிகாரிகள்  அளவீடு  செய்து  வருகின்றனர் . ஒகேனக்கல்லில்  மெயின் அருவி உட்பட  5 அருவிகளிலும் தண்ணீர்   கொட்டுவதால் […]

Categories

Tech |