கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் திமுகவினர் ஈடுபடவேண்டும் என்று முக. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா நிவாரண பணிகளுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற திமுக நிர்வாகிகள் அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 200 பேருடன் அவர் கலந்துரையாடினார். அப்பொழுது […]
