அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5000_த்திலிருந்து ரூ. 10,000_ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய தின பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஓய்வூதியர்களுக்கு 2000 ரூபாயில் […]
