கழிவுகளை சாலையோரத்திலும் நீர் நிலைகளிலும் கொட்டும் மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான வேடப்பட்டி ஊராட்சியில் இருக்கும் சாலை ஓரங்களில் மர்ம நபர்கள் கழிவுகளை மூட்டையில் கட்டிக் கொண்டுவந்து அந்த இடத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் இந்த கழிவுகளை வேடப்பட்டி மடத்துக்குளம் சாலையில் கொட்டி தீ வைத்ததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனை அடுத்து இந்த […]
