Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை செய்ய விட மாட்டகாங்க… எந்த நடவடிக்கையும் எடுக்கல… குடும்பத்தினரின் பரபரப்பு புகார்…!!

வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கே.பி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் சந்திரா என்பவரும், அவரது உறவினர்களும் புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு  சொந்தமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவர் மீது நடவடிக்கை எடுங்க…. பெரிய போராட்டம் நடத்துவோம்… முடி திருத்தும் சங்கத்தினர் எச்சரிக்கை…!!

முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் நடிகர் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் கூறும்போது, தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளிவந்த நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம் ஒளிபரப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மண்டேலா படத்தில் தங்கள் சமூகத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன செஞ்சும் தடுக்க முடியல… இனிமேல் இப்படிதான் பண்ணனும்… அதிகாரிகளின் ஆலோசனை…!!

அதிகாரிகள் திண்டிவனத்தில் அடிக்கடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசித்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் நகரை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் தினமும் ஏராளமான விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனாலும் அவர்களால் விபத்தை தடுக்க முடியவில்லை. மேலும் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். அதோடு திண்டிவனம் காவேரிப்பாக்கத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் கிடைத்த அம்மன் சிலை… அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை… எந்த காலத்தை சேர்ந்ததா இருக்கும்…?

தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்த மாரியம்மன் வெண்கல சிலையை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் மாரியம்மன் வெண்கல சிலையானது கிடைத்துள்ளது. இந்த சிலையின் வலது கையில் உடுக்கையும், அதே கையில் வாளும் இருகின்றது. இந்த சிலையின் இடது கையானது உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த சிலையானது சுமார் 2 அடி உயரம் கொண்டதாகவும், பிற்கால வார்ப்பு மூலம் செய்யப்பட்ட சிலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டப்படுறோம்… பணியில் ஏற்பட்டுள்ள தாமதம்… நோய் பரவும் அபாயம்… விரைவில் முடிக்க கோரிக்கை…!!

பத்து நாட்களுக்கும் மேலாக தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனசேகரன் நகர், ராம் நகர், முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர் மற்றும் குறிஞ்சி நகர் போன்ற இடங்களில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் மற்ற இடங்களுக்கு சென்று தங்கி விட்டனர். ஆனால் மாநகர பகுதிகளில் வெள்ளம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்களால எந்த பாதிப்பும் இல்ல… முதல்ல அதை சரி பண்ணுங்க… போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…!!

20 வருடமாக இயங்கிவரும் ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை சாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஸ்டாண்ட் இயங்கி வந்துள்ளது. இந்த சாலையில் தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதால் ஆட்டோ ஸ்டாண்டை மாரியம்மன் கோவில் அருகில் மாற்றி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டாண்டை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 20 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்கு மேலும் பொறுக்க முடியாது…. எங்களுக்கு உடனே வேணும்… சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்…!!

சரியாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பெண்கள் காலி குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை 9 வது வாரம் உஜ்ஜி சாமி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு கடந்த 25 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.  இதனால் கோபமடைந்த அங்கு வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் வழங்க வேண்டும் என அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் […]

Categories
Uncategorized

நாங்களும் எத்தன தடவை சொல்லுறது… புகாரளித்தும் பயனில்லை… பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…!!

குடிநீர் ஒழுங்காக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கோபத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  ஆலகிராமத்தில் உள்ள காலனிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இணைந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே ஒரே இடத்துலையா… முகம் சுளிக்கும் பொதுமக்கள்… ஏதாவது நடவடிக்கை எடுங்க…!!

கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய் அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விருமாண்டம்பாளையம் ஊராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லை குட்டபாளையம் பகுதியின் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அமைத்த நாள் முதல் கழிவுநீர் செல்லாமல் இப்பகுதியில்  தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இந்த கழிவு நீரில் கொசுக்கள் மற்றும் கிருமிகள் இருப்பதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அது இருந்தும் வேஸ்ட் தான்… ரொம்ப கஷ்டபடுறோம்… சீக்கிரமா நடவடிக்கை எடுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூத்திரெட்டிபட்டி கிராமத்தில் 1,2௦௦ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் இந்த சுகாதார வளாகம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வீடுகளில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ராட்சச பள்ளம்… கடல் போல் காட்சி… பறிபோன உயிர்கள்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

கல்குவாரி குட்டையில் குளித்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காந்தளூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியாருக்கு சொந்தமான ஒரு கல்குவாரி இயங்கி வந்தது. ஆனால் தற்போது அந்த கல்குவாரி இயங்காத நிலையில் அங்கு ஒரு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் […]

Categories

Tech |