2 கிலோ கஞ்சா மற்றும் 906 போதை மாத்திரைகளை கடத்திய குற்றத்திற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றம் போலீசார் சோத்துபாக்கம் சிக்னல் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 906 போதை மாத்திரைகள் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காக […]
