Categories
டெக்னாலஜி

இந்திய சந்தையில் அறிமுகமான…. “REALMI TABLET”…. சிறப்பம்சங்கள் இதோ….!!

REALMI நிறுவனம் கடந்த வாரம் தனது புது tablet மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. REALMI BAT X என அழைக்கப்படும் புது tablet android 12 சார்ந்த REALMI UI 3.0 OS கொண்டுள்ளது. இது டேப்லெட் மாடல்களுக்கென OPTIMISE செய்யப்பட்டது ஆகும். அறிமுகமாகி ஒரு வாரம் நிறைவுற்ற நிலையில், தற்போது இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. REALMI BAT X மாடல் REALMI மற்றும் ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை […]

Categories
அரசியல்

இந்தியாவில் மிக விரைவில்…. சியோமி நிறுவனத்தின் அறிமுகம்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!

இந்தியாவில் மலிவான விலையில் டேப்லெட்டை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. சீன தேசத்து நிறுவனமான சியோமி எலக்ட்ரானிக் டிஜிட்டல் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் சியோமி நிறுவனம் விரைவில் இந்தியாவில் டேப்லெட் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான கவுன் டவுன் டைமரையும் சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கும் டேப்லெட் மாடல் தொடர்பாக சியோமி நிறுவனம் தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து கடந்த வருடம் சீனாவில் அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ68 விலையில்….. கொரோனாவுக்கு மாத்திரை…. ஆகஸ்ட் முதல் விற்பனை….!!

கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை வருகின்ற ஆகஸ்ட் முதல் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.ஒருபுறம் ஊரடங்கு அமலில் இருந்தாலும், இதனை ஒரேடியாக சமாளிப்பதற்கு […]

Categories
உலக செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரானா வைரஸில் இருந்து தப்பிக்க இந்த மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம்; WHO வேண்டுகோள் .!!

சீனாவில்உருவான  கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர்  உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 141 பேர் இந்தியர்கள், 25 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING : மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி… கோவையில் அதிர்ச்சி…!!

கோவையில் மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்ததால் அதிர்ச்சி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் இரும்பு கரும்புக்கடை பகுதியையைச் சேர்ந்தவர் இன்று காலை பல் வலி, மற்றும் பல்வீக்கம் இருப்பதாக தெரிவித்து  கரும்பு கடையில் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்பில் இருக்கக்கூடிய ஒரு மருத்து கடையில் வலி நிவாரண மாத்திரை வாங்கி வந்துள்ளார். அப்போது அந்த மாத்திரையை வீட்டுக்குச் சென்று பிரித்து பார்த்தபோது அந்த மாத்திரையில் கம்பி இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் […]

Categories

Tech |