Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாமுண்டீஸ்ஸ்வரி கோவிலில்…. கேட்…. உண்டியலை உடைத்து திருட்டு….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த வீராணம் குப்பம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், நாள் தோறும் சிறப்பு பூஜைகள் இன்று வரை நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பூஜைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மூஞ்சிலையே குத்தினான்….. கோவத்தில் கத்தியால் குத்தினேன்…. நண்பர் மரணம்….. வடமாநில இளைஞர் கைது….!!

செங்கல்பட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் சக நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை அடுத்த மாம்பாக்கம் கொளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ப்ரேன் கூர்மி  இவ்வாறு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர். இங்கே காயாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வசிக்கும் அறையில் இவருடன் சேர்த்து நான்கு வாலிபர்கள் தங்கியுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்….. நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்….. சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு….!!

கடலூரில் கர்ப்பிணி பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த கார்குடல்  கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவரும் 7 மாத கர்ப்பிணியான இவரது மனைவி கிருஷ்ணவேணியும்  நேற்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையைடுத்து கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக தாக்கிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்லால் கடித்து….. தப்பியோடிய சாராய வியாபாரிகள்…… படுகாயமடைந்த 2 போலிஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் காவல்துறையினரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும் பல்லால் கடித்து காயப்படுத்தியும்  தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருவோணம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி  விற்ப்பதாக அருண்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் பற்றிய தகவல்காவல்துறையினருக்கு தெருவிக்கப்பட்டது. அதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும்  இளங்கோவன் ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில்   கலந்து கொள்ள   இருப்பதை அறிந்து அங்கு சென்ற  காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சூரியன் மேற்கே உதித்தால் திமுக ஆட்சியமைக்கும்”… அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்.!!

சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக பேசியுள்ளார்.    சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீண்டும் ஆட்சியமைப்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நக்கலாக பேசினார். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார். மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி […]

Categories

Tech |