ஜோஸ் பட்லர், இங்கிலாந்து வீரர்கள் ஷாம்பெயின் கொண்டு கொண்டாடப் போவதால், அடில் ரஷித் மற்றும் மொயீன் அலியை வெளியேறுமாறு நினைவுபடுத்தியது பாராட்டுகளை பெற்றுள்ளது. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணி மெல்போர்ன் மைதானத்தில் மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி ஆடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் சிறப்பான […]
