அரையிறுதியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குரூப்-1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் […]
