Categories
கோவில்கள் தேசிய செய்திகள்

ராமர் பாலம்… வரலாற்று சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கு….மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

இந்தியா, இலங்கை  இடையே அமைந்துள்ள ராமர் பாலம்,  பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பாக, நிலைப்பாட்டை தெளிவு படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பகுதியில் சேது சமுத்திர கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது இந்து மதத்தின்  அடையாளம் என்பதால் பண்டைய கால வரலாற்று சின்னமாக அறிவிக்க […]

Categories
அரசியல்

நிலையான சின்னம் வரும் வரை போட்டியிட மாட்டோம்… TTV தினகரன் பேட்டி..!!

கட்சியை பதிவு செய்யும் வரை எந்த ஒரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  போட்டியிடாது என்று ttv தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. மேலும் நான்குநேரி தொகுதியில் நடைபெற இருக்கும்  இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுமா என்ற விவாதம் அரசியல் களத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் […]

Categories
அரசியல்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் 84 சின்னங்கள் தேர்தல் ஆணையம் .

இந்தியாவில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட விண்ணப்பித்து உள்ளனர் இந்நிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 84 சின்னங்களை ஒதுக்கியுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது தமிழகத்தில் வருகின்ற  ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் மற்றும் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கான மனுவானது தேர்தல் ஆணையத்தில்  கொடுக்கப்பட்டு வருகிறது மேலும் […]

Categories
அரசியல்

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறது

நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை அதற்கு பதிலாக கரும்பு விவசாயி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து உள்ளது இதனை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து மக்களிடமும் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியில் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றன மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது மேலும் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக […]

Categories

Tech |