வெடி பொருட்களை பொருட்களை உபயோகித்து சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் மெஷின்களை வெடிக்கவைத்து கொள்ளையடித்த கும்பல் பிரான்சில் பிடிபட்டுள்ளது பிரான்சில் அமைந்துள்ள லயனில் வைத்து கொள்ளை கும்பல் ஒன்று அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளுக்கு சுவிஸ் அதிகாரிகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். கடந்தவருடம் பிரான்ஸில் இருந்த வங்கிகளின் ஏடிஎம் மிஷின்களை இந்த கும்பல் தான் வெடிக்க வைத்து கொள்ளையடித்து உள்ளது. அதைப் போன்றுதான் சுவிட்சர்லாந்திலும் தங்கள் கைவரிசையை இந்த கும்பல் காட்டியுள்ளது. 4 பேர் அடங்கிய அந்த கும்பல் […]
