Categories
உலக செய்திகள்

“குளிர்காலமா இருக்கு”…. SWISS விமானங்களை ரத்து செய்ய திட்டம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சுவிட்சர்லாந்து விமான நிறுவனமான SWISS இது குளிர்காலம் என்பதால் 2,900 விமானங்களை ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளது. SWISS இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் “கட்டுப்பாடுகள் மற்றும் தேவை” காரணமாக அக்டோபர் 2021-மார்ச் 2022 வரை தன் விமான அட்டவணையைக் குறைத்துக் கொண்டது. அதிலும் குறிப்பாக 2022 ஜனவரி நடுப்பகுதியிலிருந்து மார்ச் இறுதி வரை உள்ள ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 2,900 விமானங்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,200 சமீபத்தில் முன்பே ரத்து செய்யப்பட்டுள்ளது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இவ்வளோ கொடூரமாவா இருப்பாங்க…. செல்லபிராணிக்கு நேர்ந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!

பூனை மீது அம்பு எய்து கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் Zizers என்ற கிராமத்தை சேர்ந்தவர் Patrick. இவர் தனது வீட்டில் மோனா என்ற ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பூனையின் மீது யாரோ ஒருவர் அம்பு எய்துள்ளனர். இதனைக் கண்ட Patrick ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது பூனையை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் சென்றுள்ளார். ஆனால் அந்த பூனையை மருத்துவரால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் மனமுடைந்த Patrick […]

Categories
உலக செய்திகள்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்…. 3 சுவிஸ் எல்லை பாதுகாவலர்கள் மீது குற்றச்சாட்டு…. உத்தரவிட்ட நீதிபதி….!!

நாடு கடத்தலின் போது பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவாமல் இருந்ததால் மேலும் மூன்று பாதுகாவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்து அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அகதிகளில் நிறைமாத கர்ப்பிணியாக ஒரு பெண் இருந்துள்ளார். அவர் நாடு கடத்தலில் போது பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஸ்விச் எல்லை பாதுகாவலர்கள் மருத்துவ உதவி ஏற்பாடு செய்யவில்லை. இதனையடுத்து நாடு கடத்தலுக்கு பின் இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் அந்த […]

Categories
உலக செய்திகள்

சாலை ஓரமாக நின்ற ராணுவ வாகனம்…. மயக்க நிலையில் இருந்த வீரர்கள்…. விளக்கம் கூறும் உயர் அதிகாரி….!!

சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் வீரர்கள் மயக்க நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டில் Simplon கணவாய்ப் பகுதி ஒன்றின் சாலையோரமாக ராணுவ வாகனம் ஒன்று நின்றுள்ளது. இதனை கவனித்த சக ராணுவ வீரர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அந்த காருக்குள் 4 ராணுவ வீரர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் உடனே அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. உக்ரேனிய நாட்டு இளைஞருக்கு நேர்ந்த கதி…. அரசு தரப்பில் விசாரணை….!!

23 வயது இளைஞர் ஒருவரை போலீசார் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்து இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் Zollikon பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் உக்ரேனிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரால் சுவிஸ்  சமூகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தல் என உறுதி செய்யப்பட்டவுடன் போலீசார் அவரை வீடு புகுந்து கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது […]

Categories
உலக செய்திகள்

அதிகாரிகளை பார்த்ததும் அதிர்ச்சி…. தண்டவாளத்தில் விடப்பட்ட கார்…. பரபரப்பில் சுவிஸ்….!!

ரயில் தண்டவாளத்தில் காரை விட்டு ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஜெனிவா எல்லையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காரில் வந்து கொண்டிருந்த ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளை கண்டதும் காரை திருப்பி ரயில் பாதை வழியாக தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் ரயில் தண்டவாளத்திலேயே காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அதே தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ரயில் கார் மீது மோதி […]

Categories
உலக செய்திகள்

குழாய்கள் அமைக்கும்போது கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம்…. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராமம்…. ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சுவிஸ்….!!

ஏறியின் கீழ் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் lucerne ஏரியின் கீழ் ஒரு கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் இயற்கை துறைமுகப் பகுதியின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணியின்போது இந்த கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் தண்ணீர் மட்டத்திலிருந்து 4 அடி ஆழத்தில் இருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முன்னதாகவே அந்த இடத்தில் ஒரு கிராமம் […]

Categories
உலக செய்திகள்

தற்காலிக முகாமில் சிறுமிகள் இருவர்…. சுவிட்சர்லாந்திற்கு அழைத்து கொள்ளுங்கள்…. வலியுறுத்தியது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்….!!

சிரியாவில் தற்காலிக முகாமில் தங்கி இருக்கும் இரண்டு சிறுமிகளை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயால் சிரியாவுக்கு 8 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் சுற்றுலாவுக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் சுற்றுலாவுக்கு வந்த சமயத்தில் ஐ.எஸ் அமைப்பிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. தற்போது இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் வாழ்வதால் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அந்த […]

Categories
உலக செய்திகள்

தளர்வுகள் அளித்த அரசு…. கொரோனா மூன்றாவது அலை உருவாகுமா….? எச்சரித்த விஞ்ஞானிகள்….!!

சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நிலைமை மிகவும் மோசம் அடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுவிஸ் தனது கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்படுவதாலும் மருத்துவமனைகளில் நெருக்கடி இல்லை என்பதாலும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கை நியாயமானது என கூறப்படுகிறது. மேலும் பார்கள் மற்றும் உணவகங்கள் வெளிப்புறத்தில் செயல்படவேண்டும், சில பல்கலைக்கழக வகுப்புகள் மீண்டும் தொடங்கலாம், ஜிம் மற்றும் சினிமாக்கள் […]

Categories
உலக செய்திகள்

பல மாதங்களாக தீட்டிய திட்டம்…. அளவுக்கு அதிகமாக சிக்கிய பொருள்…. அதிர்ந்து போன சுவிஸ்….!!

சுவிஸில் அரை மில்லியன் ஃபிராங்க் மதிப்புள்ள கொக்கைன் என்னும் போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அக்குவா மாகாணத்தில் போலீசார் சோதனையில் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 22 வயது வயதுள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக திட்டமிட்டபடி போலீசார் மேற்கொண்ட முயற்சியில் இந்த கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிஸ் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு போதைப் பொருள் சிக்கியது இதுவே முதன்முறையாகும். இதில் 4 கிலோ கொக்கைன், 2 சொகுசு கார்கள், ஒரு துப்பாக்கி மற்றும் 130000 ஃபிராங்க் […]

Categories
உலக செய்திகள்

சிறுவர் சிறுமியரின் தற்கொலை முயற்சி…. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி…. தெரிவித்தார் சுவிட்ஸ் மனநல மருத்துவர்….!!

கொரோனா ஊரடங்கால் சிறுவர்-சிறுமியர் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் சுவிட்ஸ் மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 49 சிறுவர் சிறுமியர் தற்கொலைக்கு முயன்று உள்ளதாக மனநல மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். அதேபோல் 2021 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றது. அதிலும் 21 சிறுவர் சிறுமியர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்கொலை முயற்சிகளுக்கும் கொரோனாவிற்கும் இடையே உள்ள தொடர்பு […]

Categories

Tech |