Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ யாராவது காப்பாத்துங்க… செய்வது அறியாது தவித்த சிறுவர்கள்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தியாகு என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராம குரு மற்றும் ஸ்ரீ சங்கர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஸ்ரீ சங்கர் அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குறைந்த நேரத்தில்….. 3கிமீ தூரம் நீந்துவது எப்படி…?? DGP செய்முறை விளக்கம்…!!

தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆழமான இடத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு தீயணைப்பு துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று சைலேந்திரபாபு வீரர்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன்  ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சிபாறை அருகே உள்ள ஆழமான குளத்தில் வெள்ளநீர் இடையே குறைந்த நேரத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கும் விதிகளை தீயணைப்பு துறை கமெண்டோ  வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி……. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  காஞ்சிபுர மாவட்டம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் பகுதியில் நாகராஜ் என்பவரது மகன் யுகேஷ் மற்றும் மகள் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் செல்வகுமார் ரமேஷ் ஆகிய சிறுவர்கள் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது செல்வகுமார் மற்றும் யுகேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் பள்ளத்தாக்கில் இறங்கி மூழ்க தொடங்கியதை பார்த்த மற்ற 2 பேரும் அலறினர். இதனையடுத்து சத்தம் கேட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடும் பயிற்சிக்கு கிடைத்த வெற்றி !!…”தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 3 மாணவிகள் தேர்வு “

டெல்லியில் நடைபெற இருக்கும்  தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தேர்வில் சிவன்கையை சேர்ந்த மஃமூன்று மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்  சிவகங்கை மாவட்டத்தில்  விளையாட்டு அரங்கினுள்  அமைந்துள்ள நீச்சல் குளத்தில்  மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில்  கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர்  கடலூர் மாவட்டம்  நெய்வேலி பகுதியில்  நடைபெற்ற சென்னை  மண்டல அளவிலான போட்டியில்  சிவகங்கை மாவட்டத்தில் இருந்து  11 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் நேத்ரா,சண்முகப்ரியா ,சாரிகா ஆகியோர் வெற்றி பெற்று வரும் […]

Categories

Tech |