கனமழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் படகு சவாரி செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சுற்றுலா மையமானது 5000 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த நிலையில் இருக்கிறது. அதன்பின் இதில் அழகு கொஞ்சும் சதுப்பு நில காடுகளில் அதிகமான கிளை காடுகளும் இருக்கின்றது. இதனையடுத்து காடுகளில் உள்ள சுரபுன்னை மரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்தக் காடுகளைப் பார்த்து ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் வசிக்கும் […]
