மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சேந்தங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த சீனிவாசன் (38) என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகாத இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், அதே பள்ளியின் மாணவர் விடுதியையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரிடம் ஆசிரியர் சீனிவாசன் தகாத உறவுக்கு வலியுறுத்தியுள்ளார். இதனை அறிந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் மகளிர் போலீஸ் […]
