Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தனியாக வசித்த முதியவர்…. மர்மமான முறையில் மரணம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

வீட்டில் தனியாக இருந்த முதியவர் மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒலகாசி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அண்ணாமலை என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். சகுந்தலா சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்துவிட்டார். மேலும் நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகி அவரவர் கணவர்களுடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலை மட்டும் தனியாக வசித்து வருகின்றார். […]

Categories
உலக செய்திகள்

பால்கனியில் நின்று அழுத குழந்தை…. பிணமாக மீட்டெடுக்கப்பட்ட பெற்றோர்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் தான் வசிக்கும் குடியிருப்பில் இருந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார். இவர் தற்சமயம் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் நான்கு வயது மகளும் இருந்தனர். இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலுக்கு சென்ற கணவன்… பூட்டப்பட்டிருந்த வீடு… மனைவியின் மர்ம மரணம்… போலீஸ் அதிரடி விசாரணை…!!

பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள முதுநகர் பகுதியில் சேகர் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கலா. சேகர் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கலாவிடம் பேசுவதற்காக வீட்டிலுள்ள செல்போனுக்கு உறவினர் தொடர்பு கொண்டபோது அதை யாரும் எடுக்கவில்லை. அதனால் அந்த உறவினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிற்குள் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மர்மமான மரணம்… திருநங்கைக்கு நடந்த சோகம்… தாயார் அளித்த பரபரப்பு புகார்…!!

மர்மமான முறையில் திருநங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ் திருத்தங்கல் மகாத்மாகாந்தி காலனி பகுதியில் திருநங்கை மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்ட மருதுபாண்டியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த வாகனமும் செருப்பும்… ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்… மரணத்தின் மர்மத்தை ஆய்வு செய்யும் போலீசார்…!!

கல்லூரி மாணவர் முல்லைப் பெரியாற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பாண்டியன் என்பவர் தனியார் கல்லூரி ஒன்று விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி விடுமுறை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் இருந்து லோயர்கேம்ப் செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் […]

Categories

Tech |