மனைவி இறந்த விரக்தியில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்து பிரியா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குரு செல்வி பலருடன் பேசி வருவதாக கூறி சந்தேகத்தில் மாரிமுத்து தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த […]
