மர்மமான முறையில் இளம்பெண் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் கனகரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயாகுமாரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாகுமாரியை பிரதீப் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் பாண்டியராஜன் என்ற மகன் உள்ளார். திருமணமான ஒரு வருடத்திலேயே பிரதீப் விஜயாகுமாரியைவிட்டு பிரிந்து சென்றார். இதனால் வாழ்க்கையை வெறுத்த விஜயாகுமாரி மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று பிச்சை […]
