பெண் தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் அவரது சகோதரிக்கு நீதிமன்றம் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கலின் தைக்கால் தெருவில் தொழிலாளியான துரை பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிபோதையில் துரைப்பாண்டி அடிக்கடி விஜயலட்மியை அடித்து துன்புறுத்தியதோடு, உனது தாயிடம் சென்று பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார். மேலும் துரைபாண்டியன் அவரது சகோதரியான […]
