கஞ்சா மற்றும் குட்காவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல்துறையினர் அனைத்து கடைகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்காவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் படி, அனைத்து பகுதிகளிலும் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நரோசிஜிராவ் பகுதியில் இருக்கும் மளிகை கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 27 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக சிவராம் என்பவரை […]
