Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோடை காலம்…. மண் பானை “விற்பனை அதிகரிப்பு” குயவர்கள் மகிழ்ச்சி…!!

கோடை காலம் என்பதால் மண் பானை வியாபாரம் அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் பகுதியில் ஏராளமானோர் பானை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். எப்பொழுதும் பொங்கல் பண்டிகை மற்றும் சுப தினங்களில் மட்டுமே மண் பானை விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான மக்கள் மண் பானையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மண் பானையில் சமைத்து சாப்பிடுவது மற்றும் தண்ணீர் ஊற்றி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு ஆரோக்கியமானது கூட. இதனால், பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் மண் பானையை வாங்கி செல்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் மாற்றம்.!!

வானிலை மற்றும் சில காரணங்களால்  இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ராணுவ வீரர்கள்  முன்னதாக காட்டன் துணியால் தைக்கப்பட்ட ராணுவ சீருடைகளை பயன்படுத்தி வந்தனர். பின்னர்  காட்டன் துணிகளை பராமரித்து வருவதில் சிரமம் ஏற்பட்டதால் டெர்ரிகோட் துணியாலான சீருடைகளை தற்போது ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீருடை  கோடை காலத்திலும், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போதும் சரியாக பொறுந்துவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே போர் சூழல் மற்றும்  வானிலையை கருத்தில் கொண்டு அதற்கு […]

Categories

Tech |