தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணத்துடன் ஆட்டோவில் தவறவிடப்பட்ட பயணியின் சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கடந்த எட்டாம் தேதி ஆட்டோ ஓட்டுநரான தர்மராஜ் என்பவர் தனது ஆட்டோவில் தவறவிடப்பட்ட ஒரு சூட்கேஸை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அழகு […]
