திருப்பூர் அருகில் நோய் குணமாகாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் கரட்டாங்காட்டையை சேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி ராமாத்தாள் .85வயதான முருகசாமி ஆஸ்துமா நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் . ஒருவாரத்திற்கு முன்புதான் மருத்துவமணையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன் மனைவியிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட அவரது […]
