Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி..!!

கடன் தொல்லையால் பெண் உடலில் தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். தச்சு வேலை செய்து வரும் இவருக்கு தனலட்சுமி (35) என்ற மனைவி உள்ளார்.. இவர்களுக்கு அபிநயா(12) மற்றும்  மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக வீடு கட்டினர். இதற்காக தனியார் வங்கியிடமும், சிலரிடமும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்டணம் செலுத்தவில்லை… “மறுத்த பள்ளி நிர்வாகம்”… விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க 8 ஆம் வகுப்பு மாணவிக்குத் தனியார் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து, விரக்தியில் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். நாகை மாவட்டம், நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரின் மகள் ஹரினி. இந்த சிறுமி நாகை வடகுடியிலுள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கொரோனா காரணமாக, தற்போது பள்ளி விடுமுறையில் ஆன்லைனில் வகுப்புகள் மற்றும்  ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகன் படிப்புக்காக வாங்கிய கடன்… திருப்பிக்கேட்டு மிரட்டல்… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

மகனின் மருத்துவப் படிப்புக்காக கடன் வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவர், திருப்பிக் கட்ட முடியாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நெ.3 குமாரபாளையத்தில் வசித்துவருபவர் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி கலைமணி.. இவரது மகன் கவியரசு சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்துவருகின்றார்.. மகனைப் படிக்க வைப்பதற்கு கலைமணி மல்லூர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், அதிக வட்டிக்கு கடனாகப் பணம் வாங்கியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாலி கட்டிவிட்டு வாழ மறுத்த காதலன்… “எங்கள சேர்த்து வைங்க”… மனமுடைந்து விஷம் குடித்த காதலி… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

காதல் கணவர் ஏற்க மறுத்ததால் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் காதலி வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய முத்துசெல்வி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தீபக்கும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும்  தங்களுடைய வீட்டுக்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டனர்.. பின்னர் இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சிலதினங்களாக காதலன் தீபக், காதலி முத்துசெல்வியிடம் பேசுவதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மது கிடைக்காத விரக்தி… நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி!

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் திடீரென்று தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் மது கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான மது பிரியர்கள் விபரீதமான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலுக்கு மறுப்பு தெரிவித்த கல்லுரி மாணவி… தீக்குளித்து உயிருக்கு போராடும் இளைஞர்..!!

 ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் காதல் செய்யாத இளைஞர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஒருசிலர் வேண்டுமானால் இருக்கலாம். சிலர் நீண்ட நாட்களாக ஒருதலையாகவே காதலித்து வருகின்றனர். சமயம் பார்த்து காதலை சொல்ல நினைக்கின்றனர். ஆனால் காதலை ஏற்க மறுத்து விட்டால் ஓன்று அந்த பெண்ணை கொலை செய்ய முயல்கின்றனர். இல்லையென்றால் தங்களை தானே அழித்து கொள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரின் கொடுமை தாங்காமல் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

திருமணத்திற்குப் பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைபடுத்துவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை காவல் துறையினர் மீட்டனர். சென்னை அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மேரி மெர்சி (22). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சகாய பிரவீன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு கணவர் சகாய பிரவீன், அவரது தந்தை பிரபல தொழிலதிபர் வர்கீஸ், தாயார் ஆகியோர் மேரியை […]

Categories

Tech |