Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க… விரக்தியில் மீனவர் எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது, மனமுடைந்த சுந்தரமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடன் தொல்லை… பெண் அறநிலைத்துறை அதிகாரியின் முடிவு… கண்ணீரில் குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய தேவி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் திருத்தணி முருகன் கோவில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் காண்டிராக்டர் தொழிலும் பாதிக்கப்பட்டதால் பிரகாஷ் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்க காதலை அவங்க ஏத்துக்கல… காதல் ஜோடியின் விபரீத முடிவு… திருவாரூரில் பரபரப்பு…!!

காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் கலியபெருமாள். இவருடைய மகள் ரேணுகாதேவி என்பவர் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேணுகாதேவி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தந்தையின் வார்த்தை… காயப்பட்ட மகன் எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பம்…!!

தந்தை திட்டியதால் வாலிபர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சேட்டு. வெங்கடேசன் அவருடைய மகனான சேட்டுவை வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சேட்டு வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐயோ இனிமேல் நான் என்ன பண்ண போறேன்… எதுவுமே சரியாய் அமையல… விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு…!!

வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழைய டிவிஎஸ் சாலையில் மணிமாறன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகனான ராமகிருஷ்ணன் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டார். இவரது தந்தையான மணிமாறன் இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியில் இருக்கும் தனது அத்தை சாவித்திரியின் வீட்டில் ராமகிருஷ்ணன் வளர்ந்துள்ளார். பின்பு ராமகிருஷ்ணன் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் இருக்கும் ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோபி விஷம் குடித்து பாபநாசம் ரோட்டில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதனை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

உடல்நலக்குறைவால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சதீஷ் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார். சதீஷின் மகளான பிரியா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பிரியா தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாந்தோணிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியாவின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சின்ன பிரச்சனைக்கு இப்படி பண்ணலாமா… மரணம் தான் தீர்வா… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடகால் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எழுச்சூர் பகுதியில் வசித்து வரும் சூர்யா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மனம் உடைந்த சூர்யா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்” 11-ஆம் வகுப்பு மாணவரின் விபரீத முடிவு… கடிதத்தால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற அச்சத்தில் கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற 16 வயது மகன் இருக்கின்றான். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்து பள்ளிகள் திறந்த பின்பு இரண்டு நாட்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கல… 11-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் சாலையில் துரைராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காவியா என்ற மகள் இருக்கிறார். இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 8ஆம் தேதி முதல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? எப்போவுமே சோகம் தான்… கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலர் பதி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு மதுரை அரசு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவோ மருத்துவம் பார்த்தாச்சு… என்னால தாங்க முடியல… தொழிலாளிக்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக முகம், கைகால் வீக்கத்துடன் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும், இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் சண்முகம் மன உளைச்சலில் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மூதாட்டி… தனது மகளுடன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…!!

வயதான தாய் மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடாமேடு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு நல்லமுத்து, பழனியம்மாள் என்ற 2 மகள்களும், மணி என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியன் என்பவருக்கு பழனியம்மாளை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமான 2 ஆண்டிலேயே தனது கணவரை பிரிந்து விட்டு பழனியம்மாள் தனது தாயுடன் வசித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப தொல்லையா இருக்கு… தொழிலிலும் ஏகப்பட்ட நஷ்டம்… பனியன் நிறுவன உரிமையாளருக்கு நடந்த சோகம்…!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறிய பனியன் நிறுவன கம்பெனியை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் பனியன் நிறுவன தொழிலை செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக ஏற்பட்ட கடன் தொல்லை காரணத்தால் கணேசன் அந்த தொழிலை விட்டுள்ளார். இந்நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே… கைதி செய்த செயல்… திருச்சியில் பரபரப்பு…!!

போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும்போதே வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெகநாதபுரம் போலீசார் பிரசாந்தை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலைய மாடியில் வைத்து பிரசாந்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணை நடந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியாய் அமையல… 2-ஆவது கணவருடன் கருத்து வேறுபாடு… தவிக்கும் குழந்தை…பெண் எடுத்த விபரீத முடிவு…!!

2-ஆவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மானூர் பாட்டாளி அம்மன் கோவில் தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகள் சிவரஞ்சனி ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலை பாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில்சிவரஞ்சனிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த அவர் 2 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிப்பதை முதல்ல நிறுத்து…. கண்டித்த தாய்…. சமையலறையில் மகன் செய்த செயல்….!!

தாய் கண்டித்ததால் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பஞ்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார்.  இதனால் அவர் மனமுடைந்து நேற்று முன்தினம் காலை வீட்டின் சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்தவர்… எப்போவுமே சோகம் தான்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்சிதா என்ற மகள் உள்ளார். இவர் பி.இ படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சஞ்சிதா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் மனமுடைந்து தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா மருத்துவமும் பாத்தாச்சு… மனநலம் பாதித்த பெண் எடுத்த முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஜேடர்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட உமாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். ஆனால் அவருக்கு மனநிலை சரியாகவில்லை. இந்நிலையில் உமாதேவி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அங்க ஏதோ பேய் நிக்குது…. பயந்த பள்ளி மாணவி… சிறுமிக்கு நேர்ந்த துயரம்…!!

கருப்பு உருவம் போல் பேய் ஒன்று இருப்பதாக கூறிய பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள சுவற்றில் கருப்பாக பேய் போன்ற உருவம் நிற்பதாக அபிநயா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் பேய் என்று ஒன்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எல்லாமே பண்ணியாச்சு…. சரி வர மாட்டங்குது…. கூலி தொழிலாளியின் விபரீத முடிவு…!!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பால குட்டை பகுதியில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடல் நலக்குறைவால் கடந்த மூன்று மாதங்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சௌந்தரராஜன் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சௌந்தரராஜன் விஷம் குடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேண்டுமென்றே செய்த செயல்… சக்கரத்தில் சிக்கி பலியானவர்… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்… CCTV கேமராவால் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் தலையை கொடுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கோயம்பேடு 100 அடி சாலையில் நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதான் காரணமா… எதுக்கு இப்படி பண்ணீங்க… குழந்தைகளை தவிக்க விட்ட தாய்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவடி பாளையம் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென கல்பனா விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கல்பனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அச்சத்தில் அடிக்கடி கொரோனா பரிசோதனை… ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு… நடந்த துயர சம்பவம்…!!

விவசாய கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் புளியந்தோப்பில் தங்கியிருந்து அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கொரோனா அச்சம் காரணமாக அடிக்கடி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து உள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு சென்ற முத்துக்குமரன் திடீரென அங்கு உள்ள விவசாய கிணற்றில் குதித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னால தாங்க முடியல… எதுவுமே சரி இல்ல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓம் மேட்டுப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், முரளிதரன் என்ற மகனும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வந்துள்ளார். இவரது மகனும் முரளிதரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் முரளிதரன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அதற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் லாரி கிளீனராக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எப்போவுமே இதான் நடக்குது… பெண் எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் நடுத்தெருவில் கணேசமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனக துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.  இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த துர்கா தேவி திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் காட்சி… முதியவரின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குட்செட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 10:45 மணி அளவில் வந்த முதியவர் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் படுத்ததால் ரயிலில் அடிபட்டு தலை துண்டாகி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த முதியவரின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என் கணவர் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பல” குழந்தையுடன் மனைவி செய்த செயல்… கள்ளகுறிச்சியில் நடந்த சோகம்…!!

கணவர் இறந்த சோகத்தில் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்தவர் தாமோதரன்-திவ்யா லக்ஷ்மி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் சாலிக்கியா என்ற ஒரு மகள் இருந்தார். தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தாமோதரன் இறந்த மன வேதனையில் திவ்யா லக்ஷ்மி அடிக்கடி அழுது கொண்டே இருப்பார். இதனால் உறவினர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால் கணவரை மறக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு நிலைமையா….? பார்த்துக்க ஆள் இல்லை…. தம்பதி எடுத்த முடிவு….!!

முதியோர் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கந்தசாமி காயம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்களின் மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களை கவனிக்க ஆள் யாரும் இல்லாத காரணத்தினால் வெகுநாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால பணம் தர முடியாது…. தந்தை எடுத்த முடிவு…. மகன் செய்த செயல்….!!

தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி கிராமத்தை சார்ந்தவர் பொன்னையா. இவருடைய மகன் அருண்குமார் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அருண் தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடந்த 29ஆம் தேதி இரவு தனது தந்தையிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அருண் குமாரின் தந்தை பணம் கொடுக்க மறுத்து விட்டதால் அவர் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவி மீது சந்தேகம்… அவ போயிட்டா… நானும் போறேன்… விரக்தியில் கணவர் எடுத்த முடிவு…!!

மனைவி இறந்த விரக்தியில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்து பிரியா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குரு செல்வி பலருடன் பேசி வருவதாக கூறி சந்தேகத்தில் மாரிமுத்து தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன காரணமா இருக்கும்… போலீசாரின் விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பணியிட மாற்றம் பெற்ற மூன்று நாட்களிலேயே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் தாலுகாவில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இவர் முகலிவாக்கம் பகுதியில் தனது பெற்றோருடன் ஏ.ஜி.எஸ் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதோடு அவரது உறவினர்கள் பலமுறை அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால் சந்தேகம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர்…. மனைவியுடன் தகராறு…. தன்னை மறந்து எடுத்த முடிவு….!!

ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் சாம்ராஜ். இவர் ஒரு ராணுவவீரர். இவரது மனைவி சாந்தி கந்திலி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பொங்கல் விடுமுறைக்காக சாம்ராஜ் திருப்பத்துருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சாம்ராஜ் தனது வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடல் நல பாதிப்பு…. மகனுக்கும் வாழ்க்கை அமையல…. தாய் எடுத்த விபரீத முடிவு….!!

பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் சௌந்தர்ராஜன்-மங்கையர்கரசி தம்பதியினர். மங்கையர்கரசி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மங்கையர்கரசியின் மகனுக்கு வரன் பார்த்து வரும் நிலையில் வரன் ஏதும் சரியாக அமையவில்லை என்பதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 26ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் எலி மருந்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… என்ன பண்ணாலும் சரியாகல…கூலி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

தீராத நோயால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியில் சீனிவாசன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சீனிவாசன் அப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறா….? உடல்நலக் கோளாறா….? 3 வயது மகனை தவிக்கவிட்டு…. தாய் எடுத்த முடிவு….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் இருக்கும் வடுகப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் பிரேமா. இவருக்கு புள்ளிமான்கோம்பை கிராமத்தைச் சார்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேமா வடுகபட்டியில் இருக்கும் தனது தந்தை வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போன் பேசிட்டே இருக்காத… மகளை கண்டித்த தாய்… விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

செல்போன் அடிக்கடி உபயோகிப்பதை தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தூரில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அனுப்பிரியா ஆன்லைன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல் நிலை சரியில்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. தாயை இழந்து கதறும் 4 பிள்ளைகள்….!!

உடல்நல பாதிப்பால் மனவேதனை அடைந்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் வீரகோயில் கோட்டை கிராமத்தை சார்ந்த விவசாயி சரவணன்-சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு ஓவியா, தேவிஸ்ரீ திவ்ய தர்ஷன், பிரவேஷ் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். சகுந்தலா கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவர் பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலனளிக்காத காரணத்தினால் கடந்த 26ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி முடிவு எடுத்தீங்க…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்… தவிப்பில் மனைவி அளித்த புகார்…!!

மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மன உளைச்சலில் மனைவியின் முடிவு…. கதறும் கணவன்….!!

பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலக்கோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் பகுதியைச் சார்ந்தவர் பிரஷாந்த்-சங்கீதா தம்பதியினர். பிரசாந்த் போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். சங்கீதா அப்பகுதியில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் சங்கீதா மிகுந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அம்மாவும் இல்ல… வேலையும் இல்ல… விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… திருப்பூரில் துயர சம்பவம்…!!

சரியான வேலை இல்லாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போடாரம்பாளையம் பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரின் தாயார் பிரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் சஞ்சய் தனது பாட்டி லீலாவதியின் வீட்டில் தங்கி இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை…. வேலை இல்ல…. விரக்தியில் இருந்த வாலிபர்…. பெற்றோரைக் கதற வைத்த செயல்….!!

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் ராஜீவ் காந்தி என்பவர் தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சர்க்கரை ஆலை மூடப்பட்டு உள்ளதால் அவர் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜீவ் காந்தி குடும்பத்தை நடத்துவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடன் தொகை 5 லட்சத்திற்கும் மேல் உயர்ந்ததால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவர் கஷ்டத்தை பார்க்க முடியல… தந்தை மீதுள்ள அளவற்ற பாசம்… விரக்தியில் மகள் எடுத்த முடிவு…!!

தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரணபள்ளி கிராமத்தில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருவேணி என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெங்கடேஷ் மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் அவரது இடுப்பு எலும்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவர்களை பாக்காம இருக்க முடியல…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் மேத்யூஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு இவர் மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவியும், மகனும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெண் செய்த செயல்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் இருக்கும் கொண்டகுப்பத்தை சேர்ந்தவர் உஷா. இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர் உஷாவின் உடலை மீட்டு பிரேத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவமானத்தை தேடி தந்த மகள்… தாய் எடுத்த முடிவு… கதறும் தந்தை…!!

மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி பகுதியில் சித்துவம்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி-ஆதிபராசக்தி தம்பதியினர். இவர்களுக்கு பவித்ரா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ரா காதல் திருமணம் செய்துகொண்டதால் அவரது தாயான ஆதிபராசக்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் நேற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதுக்காக இந்த முடிவு எடுத்தீங்க… மனைவி குழந்தைகளின் கதறல்… போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் மங்கலமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை சார்ந்தவர் வீரமுத்து. இவர் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்த வீரமுத்து விடுமுறை முடிந்த பின்னரும் வேலைக்கு செல்லாமல் ஊரிலேயே சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீரமுத்து பிணமாக மிதந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற கணவன்… மனைவி செய்த செயல்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அத்திப்பலகானூரில் மணிமலை என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டத்தில் வசித்து வரும் சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இந்த தம்பதிகள் இருவரும் முத்து காளிப்பட்டி எஸ்.ஆர்.வி கார்டன் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிமலை குஜராத் சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கு போட்டு தற்கொலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இந்த முடிவு….? கிரிக்கெட் விளையாட சென்ற சிறுவன்…. வீட்டில் செய்த செயல்…. கதறும் பெற்றோர்….!!

விளையாடிவிட்டு வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான சந்தோஷ் அதே பகுதியிலிருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தது. இந்த நிலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்தோஷ் வீடு திரும்பியவுடன் ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி செய்த செயல்…. போலீஸ் விசாரிப்பாங்க…. பயத்தில் கணவன் எடுத்த முடிவு….!!

மனைவி விஷம் குடித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடலில் பாப்பாகுடியை சார்ந்தவர் நாகராஜ். அவருடைய மகன் ரமேஷ்க்கு அதே பகுதியைச் சேர்ந்த வேணியுடன் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ரமேஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வேணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் வேணியை […]

Categories

Tech |