Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட கணவர்…. மன உளைச்சலில் இருந்த மனைவி…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்பகாரபேட்டை பகுதியில் குருராஜ் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து தனது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 வருஷம்தான் ஆச்சு…. மனவேதனையில் இருந்த சமையல் தொழிலாளியின் முடிவு…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

மனைவியை பிரிந்து மனவேதனையில் இருந்த சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்பவரை ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் சந்தியா சதீஷிடம் கோபித்துக் கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணம்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

மன வருத்தத்தில் இருந்த இளம் பெண் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி கிராமத்தில் முனியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் வேல்விழி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி…. சிகிச்சை அளித்தும் பலனில்லை…. மனமுடைந்த கூலிதொழிலாயின் முடிவு….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூழைய்யாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அழகர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த வயிற்று வலிக்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எதுவும் பலன் அளிக்காத காரணத்தினால் விரக்தியில் மனவேதனை அடைந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத காரணம்…. ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு எடுத்த முடிவு…. கண்ணீரில் குடும்பம்….!!

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டான மாரிச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று காலை கண்மாயில் உள்ள உயர் மின் கோபுரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயின் மரணத்தை தாங்க முடியாத வாலிபர்…. அக்கா வீட்டில் நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது அக்கா வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உணவால் ஏற்பட்ட பிரச்சனை…. ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்ற தந்தை மகன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….!!

குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் சுந்தரமூர்த்தி-தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று தேவிகா தனது கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தரமூர்த்தி தனது மகனை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். இதில்  வேதனை அடைந்த தேவிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை…. மனஉளைச்சலில் செய்த செயல்…. தவிக்கும் குடும்பம்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மன உளைச்சலுக்கு ஆளாகி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் ஞானவேல் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் ஞானவேல் முருகனுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கடந்த 26ஆம் தேதி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாருமில்லா நேரத்தில்…. காதல் கணவரின் செயல்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ராமமூர்த்தி என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த ராமமூர்த்தி திடீரென மதுவில் மஞ்சள் நிற சாணி பவுடரை கலந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் விரக்தி…. ஏரிக்கரைக்கு சென்ற விவசாயி…. சோகத்தில் குடும்பம்….!!

கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் கிராமத்தில் நாடிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுப்பிரமணியன் என்பவர் விவசாயிகளாக உள்ளார். இவர் அப்பகுதிகளில் பலரிடம் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் கடன் கொடுத்தவர்கள் திரும்பி கேட்டதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அவர் விரக்தியில் விஷம் வாங்கிக்கொண்டு அருகிலுள்ள ஏரிக்கரைக்கு சென்று அதை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதனை கண்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை காரணமா….? விஷம் குடித்த பெயிண்டர்…. கண்ணீரில் மூழ்கிய மனைவி….!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆரோக்கிய செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மிலன்சுகுமாரன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பவதாரிணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மிலன்சுகுமாரன் அய்யனார் கோவில் மண்டபத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் குடிக்க கூடாது…. கண்டித்த பெற்றோர்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் தும்மக்குண்டு கிராமத்தில் வசித்து வருபவர் அய்யர். இவருடைய மகன் பழனி என்பவர் பால் வண்டியில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அவர் மனவேதனை அடைந்து தனது வீட்டின் அருகில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியை பிடித்துள்ளார். இதனால் அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி 4 மாதம்தான் ஆச்சு…. வாலிபரின் சோக முடிவு…. கண்ணீரில் மனைவி….!!

திருமணமான நான்கு மாதங்களில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியில் பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசுதேவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாசுதேவனின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கமா….? இளம்பெண் எடுத்த முடிவு…. விசாரணையில் உதவி கலெக்டர்….!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியில் விக்னேஷ் கலைச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கலைச்செல்வி தனது அறையை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு விக்னேஷின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் மனவேதனை…. தாய் மகன் எடுத்த முடிவு…. பரபரப்பில் மயிலாடுதுறை….!!

கடன் தொல்லையால் தாய் மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் சாந்தி என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் இருந்தார். சாந்தி தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது மகனுடன் தனியே வசித்து வந்துள்ளார். மேலும் இவர் ஏலச்சீட்டு நடத்தி கடன் தொல்லைக்கு ஆளாகி உள்ளார். இதனால் சாந்தியும் அவரது மகனும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனைதான் காரணமா….? மன வேதனையில் விவசாயி எடுத்த முடிவு…. விசாரணையில் காவல்துறையினர்….!!

குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை கிராமத்தில் விவசாய ஆண்டிஅய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 18ஆம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டு தனது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் கேட்கவே மாட்டேங்குது…. வலியால் துடித்த மாணவி…. கதறும் பெற்றோர்….!!

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் பழனிச்சாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகள் சிவசங்கரி என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவசங்கரிக்கு நீண்ட நாட்களாக குடல் புண் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் குடற்புண் குணமடையாத காரணத்தினால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுதிறனாளி மகளுடன்…. தாய் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மாற்றுத்திறனாளி மகளுடன் இணைந்து தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மாற்றுத்திறனாளி மகள் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஸ்வரியின் மகனான பிரபுவுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்த ராஜேஸ்வரி மாற்றுத்திறனாளியான தனது மகள் சத்யா உடன் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ இது விபத்து இல்லையா…? பதற வைக்கும் CCTV காட்சிகள்… சென்னையில் பரபரப்பு…!!

விபத்தில் சிக்கி பலியான வாலிபர் தானாகவே சென்று தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கல்யாண சட்டி நகரில் வினோத் வாலிபர் வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் எண்ணூர் விரைவு சாலையை கடந்து செல்ல முயற்சி செய்தபோது, அங்கு வந்த கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அச்சத்தில் கண்டெய்னர் லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோபத்துல இப்படியா பண்ணனும்… மனைவியின் கண்முன்னே…. நடந்த துயர சம்பவம்…!!

மது குடிக்க பணம் தராததால் கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி ரங்கநாதபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ராமச்சந்திரன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அப்போது பணம் தர […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“அவங்களுக்கும் எனக்கும் ஒத்து போகல” ஊழியர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருத்தேர் குப்பை காரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுந்தர மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுந்தரமூர்த்தி தனது வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் ஹாஜியார் பகுதியில் தினகரன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யோகலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் யோகலட்சுமி மிகவும் மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த யோகலட்சுமி தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 1/2 வருடம் கழித்து வந்த கணவரின் ஆசை…. மனைவி கொடுத்த திடீர் ஷாக்…. கோவையில் பரபரப்பு….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெங்கடாபுரம் பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒடிசா மாநிலத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சசிகலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிரவீன்குமார் ஒடிசாவில் இருந்து  தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது வெளியூரில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்தவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு….. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆனந்த் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்னைக்கும் எங்ககூட இல்ல… மனைவி செய்த செயல்… தவிக்கும் பிள்ளைகள்…!!

மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி கிராமத்தில் வெங்கட்ராமன்-விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய திருமண நாளன்று வெங்கட்ராமன் வெளியூருக்கு சென்று விட்டதால் மனமுடைந்த விஜயா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மதுபோதைக்கு அடிமையான தொழிலாளி… குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் போலீஸ்…!!

சலவைத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் சலவைத் தொழிலாளியான சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சங்கரநாராயணன் மது அருந்திவிட்டு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து கரூர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போதைக்கு அடிமையான கணவன்… பிள்ளைகளை விட்டு சென்ற மனைவி… காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நூலகவுண்டனூர் பகுதியில் சரவணன்-சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சரவணன் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சித்ரா தனது இரண்டு குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டு விட்டு தனது தாய் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் தனது வீட்டில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு தீராத நோய் உள்ளது… லாரி டிரைவரின் முடிவு… கதறி அழும் மனைவி…!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தனசீலன். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறது. தற்போது இவருடைய மனைவி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதால் அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனசீலன் தனது வீட்டின் கதவை தாழிட்டுகொண்டு தன்மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வீட்டின் மேல் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த பெண் எடுத்த முடிவு… கதறி அழும் குடும்பம்…!!

மூட்டு வலியால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள தாகூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் தன்னுடைய நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி கல்யாணிக்கு கடந்த பத்து வருடங்களாக மூட்டுவலி இருந்துள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றுரும் குணம் அடையாததால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

கண்டித்த மனைவி… காத்திருந்த அதிர்ச்சி… பின் நேர்ந்த சோகம்…!!

குடிப்பழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் அப்பகுதியில் பஞ்சாயத்து துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் அருகிலேயே வசித்து வருகின்றனர். சுந்தரமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருடைய மனைவி அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர்களிடையே அடிக்கடி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குது… வலியால் துடித்த பெண்… கதறும் பிள்ளைகள்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய மனைவியான சத்யாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் பல இடங்களில் சிகிக்சை பெற்று வந்தார். ஆனால் எந்த வித பலனும் இல்லாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சம்பவம் நடந்த அன்று சத்யாவிற்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் எலி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னை விட்டுட்டு போயிட்டா… கணவர் செய்த செயல்… போலீஸ் அதிரடி விசாரணை…!!

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி கிராமத்தில் வசித்து வந்தவர் கதிரவன். இவர் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கதிரவன் அஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்ட நிலையில் அஜிதா மட்டும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கண்டிப்பு… வீட்டைவிட்டு வெளியேறிய வாலிபர்… காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாசிலாமணி. இவருடைய மகன் ரமேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் சிற்பியாக வேலை செய்து வந்தார். இவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளதால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் இருந்து கடந்த பிப்ரவரி 8ஆம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை… தாய் எடுத்த முடிவு… பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடன் சுமை காரணமாக கொசு மருந்தை குடித்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்-சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு கடன் சுமை அதிகமானதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி வீட்டில் தனியாக இருக்கும்போது கொசு மருந்தை எடுத்து தண்ணீரில் கலந்து அதனை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தி… மனமுடைந்த வாலிபரின் செயல்… கதறும் பெற்றோர்…!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மாங்குட்டைபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தினேஷ்குமார். இவர் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலைக்கு தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருப்பதாக காணப்பட்டுள்ளார். இதைப்பற்றி தனது நண்பர்களிடம் அவர் அடிக்கடி பேசியுள்ளார். இதனால் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெறுப்படைந்ததால் தன்னுடைய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் போனா இப்படி பண்ணனுமா… பிளஸ் 1 மாணவனின் செயல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

செல்போன் காணாமல் போனதால் பெற்றோர்களுக்கு பயந்து 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார். இவருடைய மகன் நிஷாந்த் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக தனது செல்போனை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் நண்பருடைய வீட்டில் சார்ஜ் போட்டு விட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலில் ஏமாற்றம்… மனமுடைந்த வாலிபரின் செயல்… விசாரணை நடத்தும் போலீஸ்…!!

ஒருதலைக் காதலில் ஈடுபட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சின்னகொல்லப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன். அவருடைய மகனான விக்னேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்த விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்னு தெரியல… நண்பருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் போலீஸ்…!!

கல்குவாரியில் வேலை செய்யும் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்திலுள்ள போகம் கிராமத்தைச் சார்ந்தவர் சுந்தர். இவர் கல்குவாரியில் கேட் கீப்பராக வேலை செய்து வந்தார். சுந்தருக்கு உறவினரான தமிழ்வாணனும் அதே இடத்தில் வேலை செய்வதனால் இருவரும் உத்திரமேரூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக சுந்தருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் தமிழ்வாணன் மட்டும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிக்கிற பழக்கத்தை விட முடியாதா… கண்டித்த மனைவிக்கு… காத்திருந்த அதிர்ச்சி…!!

மதுபழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் இவர் அடிக்கடி நோய்வாய்ப் பட்டுள்ளார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை தொடர்ந்து விடாமல் இருப்பதால் அவருடைய மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பழனிச்சாமி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து அதை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தாயின் கண்டிப்பு… மகன் எடுத்த முடிவு… காத்திருந்த அதிர்ச்சி…!!

தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் ஏழுமலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ருத்ரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் அவருடைய தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ருத்ரன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனமுடைந்த கணவர் எடுத்த முடிவு… கதறி அழும் குடும்பம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நைனியப்பா பிள்ளை வீதியில் வசித்து வருபவர் மன்சூர் அகமது-மரியம் பீவி தம்பதியினர். மன்சூர் அகமது அதே பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில் மரியம் பீவி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கையில காசு இல்லை… மன உளைச்சளால் பெண் எடுத்த முடிவு… விசாரணையில் போலீஸ்…!!

மன உளைச்சளால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி நல்லம்மாள். இவருக்கு கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டு செலவுக்கு பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுண் காவல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

10 மாத குழந்தையின் தாய்… கிணற்றில் தவறி விழுந்த சோகம்… கதறும் அழும் குழந்தை…!!

கிணற்றில் கால் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொல்லக்கொட்டாய் கிராமத்தில் லட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் லட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் பின்புறத்தில் 30 அடி ஆழ கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார். இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன காரணமா இருக்கும்…? வேலைக்கு சென்ற வாலிபர்… நடந்த துயர சம்பவம்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் மேற்குத் தெருவில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மா, அப்பா இருவருக்கும் உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்ற சிராஜூதீன் கரிச்சான் பகுதிக்குஎதிரே இருக்கும் கருவை காட்டுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒழுங்கா காலேஜ் போக மாட்டியா… கண்டித்த பெற்றோர்… காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேலதேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ராஜா. இவருடைய மகள் இலக்கியா என்பவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். அவர் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறையில் வீட்டில் இருந்து வந்ததால் அவருடைய பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இலக்கியா தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல… கைதி எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

போக்சோ சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செண்பகாதேவி பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இவரை அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… மனமுடைந்த போலீஸ்காரர்… விசாரணையில் காவல்துறை…!!

குடும்ப பிரச்சனையின் காரணமாக போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலைப் பகுதியில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். புவனேஸ்வரி இறந்துவிட்டதால் மகாலிங்கம் நிஷா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மாரிமுத்து வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை… ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் குடும்பம்…!!

ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொய்கை மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவருடைய மகன் வசந்தகுமார் என்பவர் லடாக்கில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடைய குடும்பத்தில் நடந்த பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலை இல்ல… கடன் அடைக்க காசு இல்ல… கூலி தொழிலாளியின் விபரீத முடிவு… கதறும் குடும்பம்…!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக அங்கு வேலை இல்லாததால் அவர் தனது சொந்த ஊருக்கே வந்துள்ளார். அவர் குடும்ப செலவுக்கு பணம் இல்லாததால் கடந்த 11 மாதங்களாக  அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படி பண்ணுனா சட்டபடி குற்றம்… மனஉளைச்சலால் மனைவியின் செயல்… கதறும் பிள்ளை…!!

கணவனின் இரண்டாவது திருமணத்தால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேன்கனிமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுரேஷ்-பார்வதி தம்பதியினர். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் முதல் மனைவியான பார்வதியை சுரேஷ் அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். […]

Categories

Tech |