Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளை கொன்ற தாய்…. வெளியான உருக்கமான தகவல்கள்…. சேலத்தில் பரபரப்பு…!!

2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வீராணம் ஈச்சங்காடு பகுதியில் லாரி உரிமையாளரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குறிஞ்சி தமிழ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குறிஞ்சிதமிழ் தனது இரண்டு மகன்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி. ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சு” கேரள வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது மஜீத் வீதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த சபான் பையாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மணிக்கூண்டு பகுதியில் இருக்கும் ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சபான் ஒரு தலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த சபான் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இறைச்சி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லட்சுமண புரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் மின் கம்பத்தின் அருகில் உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நாராயணசாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“காதலியின் குடும்பத்தினரை சும்மா விடாதீங்க” செல்போன் டவர் ஊழியர் தற்கொலை…. நீலகிரியில் பரபரப்பு…!!

வாலிபர் காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் செல்போன் டவர் பராமரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக கோபிநாதனும், அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவி கோபிநாதனுடன் சரியாக பேசவில்லை. மேலும் அந்த பெண் வேறு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழிச்சி குமாரகோவில் கீழ ரதவீதியில் பிரம்மநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கம் காரணமாக பிரம்மநாயகத்திற்கு கடன் பிரச்சினை அதிகமாக இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரம்மநாயகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மனைவி…. திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் டிரைவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருமணத்திற்கு மனைவி வர மறுத்ததால் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருத்தானூர் பகுதியில் ஓட்டுநரான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக சசிகலா மணியை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று மணியின் தங்கை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு வருமாறு மணி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வலி தாங்கவே முடியல….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் தொழிலாளியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி இந்திரா நகர் காலனியில் விவசாயியான சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாலா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் இருக்கும் தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் பிரிதிவிராஜன் என்பவர் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த பிரிதிவிராஜன் விடுதியில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக பிரித்திவிராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து சீனிவாசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“LOVE பண்ண கூடாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள டி.ஆர்.ஓ காலனி பெரியார் தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் பிணத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்ல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி இந்திரா நகர் காலனியில் விவசாயியான சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோரமா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோரமா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மனோரமா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாருகிட்ட பேசுறீங்க….? காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கே. மேட்டுப்பாளையம் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 வருடத்திற்கு முன்பு மாணிக்கம் அதே பகுதியில் வசிக்கும் பிருந்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கம் வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இது குறித்து பிருந்தா கேட்டபோது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. ரயில்வே ஊழியர் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் தெருவில் ரயில்வே ஊழியரான ரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரமணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமணியின் சடலத்தைக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை..!!

வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெங்கிநாயக்கம்பட்டி பகுதியில் வேன் டிரைவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற மகள்….. தந்தை-மகன் எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

தந்தை மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் கங்காதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஞானம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கங்காதரனின் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது மகள் சுமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தந்தையும் தனது அண்ணனை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த ஆசிரியர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள போன் அல்லூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்ல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பெனியாராஜ் என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் அதிக கவனம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கணவர், குழந்தைகள் யாரும் இல்லை” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கணவர் மற்றும் குழந்தைகளை இழந்த பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜஸ்வந்த், ஹரி பிரீத்தா என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு குளத்தில் தவறி விழுந்து இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. இதனால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு லோகேஷ்வரனும் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கள்ளிகுடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் கேட்டரிங் படித்து முடித்து விட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மாரிமுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி….. முதியவர் எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்லப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார் இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்லப்பன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சந்துரு கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. சடலமாக தொங்கிய பெண்…. போலீஸ் விசாரணை….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட செந்தாமரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக செந்தாமரையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தாமரை பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சலி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜாகடை அருகே உள்ள காமராஜ்புரம் பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்பார்வை சரியாக இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரதாஸரப்பள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிதா கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுப்பழக்கத்திற்கு அடிமை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குமாரின் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பாரதிபுரம் தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்திக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் பாண்டி துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் பாண்டிதுரை சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டி துரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு கிருஷ்ணன் கோவில் பகுதியில் எலக்ட்ரீசியனான விபின் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விபினின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விபினை அவரது தாயார் சுகுமாரி கண்டித்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சுகுமாரி சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விபின் வீட்டில் தூக்கிட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெருமாள் வடக்கு மாடவீதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“SCHOOL-க்கு போக சொல்றாங்க” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சேலத்தில் பரபரப்பு…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எலக்ட்ரீசியனான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிந்துஜா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் காலை பள்ளிக்கு புறப்பட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

50 அடி பள்ளத்தில் குதித்த போலீஸ்காரர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

போலீஸ்காரர் 50 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் நகலூரில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் 2 நாட்கள் விடுப்பு எடுத்து வேலுசாமி வீட்டில் இருந்துள்ளார். ஆனால் விடுமுறை முடிந்த பிறகு அவர் பணிக்கு செல்லவில்லை. இதற்கிடையில் மல்லியதுர்க்கம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணத்தை எடுத்து சென்றாயா? தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடக்கு மோளப்பாடியூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் அதே பகுதியில் வசிக்கும் ராஜ் குமார் என்பவரது வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வேலை முடிந்து மாலை நேரத்தில் முருகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது ராஜ்குமார் முருகனின் வீட்டிற்கு சென்று எனது வீட்டில் இருந்த பணத்தை எடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை…!!

பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் பால் வியாபாரியான கொம்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கொம்பையா அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் இசக்கியம்மாள் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கொம்பையா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் கொத்தனாரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து சுதா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் விஷம் குடித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்….. பெண் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ராதிகாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை….. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகமான கடன் சுமை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருசிற்றம்பலம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் பூஞ்செடி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து அக்கம்பக்கத்தினரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குழந்தை இறந்து விட்டது….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கௌசல்யா மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யாவுக்கு பிறந்த பெண் குழந்தை இரண்டு வாரத்தில் இறந்துவிட்டது. மேலும் கௌசல்யா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கௌசல்யாவை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூங்கம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சிலம்பரசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சிலம்பரசன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற நண்பர்கள்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேனம்பாடி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் வழக்கம் போல பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆதஸின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆதஸ் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆதஸ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் துணி வியாபாரியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் மனோஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கிய பிறகு மனோஜ் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தினர் மனோஜ் குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் முகப்பேரில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கீதா நீ ஒழுங்காக படிப்பதே இல்லை எனக்கூறி ஹரிதாவை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிதா அழுதுகொண்டே […]

Categories

Tech |