Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவுக்கு ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இளங்கோ ஒரு பெல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முடிச்சூரில் கட்டிட தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வத்தை லதா கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி கக்கன் வீதியில் கட்டிட தொழிலாளியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாரிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் மோகன்ராஜ் இல்லாத நேரத்தில் விஜயகுமாரி அந்த வாலிபருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து அறிந்த மோகன்ராஜ் தனது மனைவியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையத்தில் கூலி தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மாலதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த மாலதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மாலதியை மீட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஹரிணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்….? சட்ட கல்லூரி மாணவரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சட்டக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கலிங்கப்பட்டியில் கந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற கந்தகுமார் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கந்தகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதலனுடன் பேச முடியல” நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை…. கோவையில் பரபரப்பு…!!

காதலனுடன் பேச முடியாததால் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டையம்பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகளான ஸ்வேதா இந்த பயிற்சி மையத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அதே பயிற்சி மைய விடுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட கால்…. முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரப்பட்டியில் விவசாயியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட சுப்பையா அறுவை சிகிச்சை மூலம் ஒரு காலை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பையா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பையா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“குடும்ப தகராறு” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளிதாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் ஜாபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாபருக்கு அலீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளிதாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் நேதாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேதாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நேதாஜி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக நேதாஜியின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லாம் முடிந்துவிட்டது” கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பெருமாள் ஈஸ்வரன் கோவில் தெருவில் டெய்லரான கமல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாட்சாயினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பவதாரிணி என்ற மகளும், பவன்கல்யாண் என்ற மகனும் உள்ளனர். இதில் பவதாரணி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாட்சாயினி இறந்துவிட்டார். இந்நிலையில் பவதாரணி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலச்செவல் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முரளிக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி நவநீத கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முரளியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வேப்பங்குளத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தங்கராணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கராணி தனது வீட்டு கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளம்பெண்ணின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மதன்குமார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மதன்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதன்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உனக்கு இதுதான் முக்கியமா….? தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்மலை மிலிட்டரி காலனி 17-வது தெருவில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய தேவராஜ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சாந்தகுமார் படிப்பு முக்கியமா? விளையாட்டு முக்கியமா? என கூறி மகனை திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சாந்தகுமார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் தொழிலாளியான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கனகராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் சுமை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார்கோட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகுமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற காதல் கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பரிதவிக்கும் மகள்கள்…!!

குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அலமேலு தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த அலமேலு தனது வீட்டில் விஷம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அண்ணாமலை நகரில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திவ்யா ஜெயக்குமாரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தம்பி என்ன விட்டு போயிட்டான்” மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமுகை பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமயா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுமயாவின் சகோதரர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த சுமையானது தம்பி இறந்த துக்கத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியாக இருந்த பெண்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலிபாக்கம் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராதிகா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை பார்த்த அக்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக படிக்காமல் இருந்த அஜிதாவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அஜிதா கடந்த 14-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை அடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தென்னந்தியலம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாபுவின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாபு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜபேதார்மேடு பகுதியில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உரிய நேரத்தில் கொடுக்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை நாகல்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணப்பா பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணப்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிருஷ்ணப்பாவை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பெரியசாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெரியசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாங்க முடியாத வலி…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் கடந்த 6 மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிறு வலி குறையாததால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

போதையில் வீட்டிற்கு வந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை பகுதியில் கட்டிட தொழிலாளியான மாரிச் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரிசெல்வம் மது அருந்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த மாரிசெல்வம் நள்ளிரவு நேரத்தில் தனது வீட்டு சமையல் அறையில் தூக்கிட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக முத்துவின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோசமான உடல்நிலை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கஸ்தூரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கஸ்தூரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வனவாசி முனியப்பன் கோவில் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுபலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடித்து துன்புறுத்தப்பட்ட மனைவி…. போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் பரபரப்பு..!!

ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் ராஜீவ்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ்பாண்டி நிர்மலா தேவியின் மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிர்மலா தேவியின் பெற்றோர் தனது மகன் மதன்குமாரை அக்கா வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளிநாட்டில் இருக்கும் கணவர்…. காதல் மனைவியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்றுமுன்தினம் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் பிரியதர்ஷினி நீண்ட நேரம் செல்போனில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருமணமான 6 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பளையம்பட்டி பகுதியில் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாபூரணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திவ்ய பூரணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுமை தாங்க முடியல….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கட்டிட தொழிலாளியான முனியப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனியப்பா பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முனியப்பா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் முனியப்பாவை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காதல் தோல்வி” வாலிபர் செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதல் தோல்வியினால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பெல் நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கரிகாலன் காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கரிகாலன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அரளி விதையை அரைத்துக் மதுவில் கலந்து குடித்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த கரிகாலனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் நிவேதா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த சிறுமியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் ஓடிய மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான மகள் வேறு ஒருவருடன் ஓடியதால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் விவசாயியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் சண்முகத்தின் மகள் வேறு ஒருவரோடு ஓடிப் போனதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகம் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கிவிட்டார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனக்கு கார் வாங்கி தாங்க” பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கணவன் கார் வாங்கி தராததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரையில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சரண்யாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்யா தனது கணவரிடம் புதிதாக கார் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பெலிக்ஸ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பத்திரத்தை திருப்பி தாங்க” தம்பதியினரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கனகராஜ் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி தலைவரான நந்தகோபால் என்பவரிடம் ஒரு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வலி தாங்கவே முடியல….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருதூரில் கூலி தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெட்ரூம் அவரது வயிற்றுவலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனக்கு ஜாதகப்படி நேரம் சரியில்லை” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி காந்திநகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த பாலாஜி தொழில் தொடங்குவதற்காக ராஜேஸ்வரியிடம் 3 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு உனக்கு ஜாதகப்படி நேரம் சரி இல்லை எனவும், 10 நாட்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய மகன்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியில் அன்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூர்புரத்தில் கேபிள் டிவி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் அன்பு தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சக மாணவருக்கு மெசேஜ் அனுப்பிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் நிவேதா அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிய நிவேதாவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து கலைச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்யா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் தனது வீட்டில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories

Tech |