Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தமிழ்பரத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் பிருந்தா என்பவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்துள்ளார். பலமுறை தேர்வு எழுதியும் பிருந்தா தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பிருந்தா தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து பிருந்தாவை சாப்பிடுவதற்கு அழைக்க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறையில் இருந்து வந்த துர்நாற்றம்…. விடுதியில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விடுதியில் அறை எடுத்து தங்கி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கடந்த 30-ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்ற காதலன்…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் மாணவியுடன் தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் 14வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து சிலம்பரசன் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது சிலம்பரசனின் பெற்றோர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறையிலிருந்து விடுதலையான வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் துரைசாமி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் பாலாஜி சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற மனைவி…. ஜோதிடர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஜோதிடர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னமூப்பன்பட்டியில் ஜோதிடரான கடற்கரை(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காளியம்மாள்(46) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கடற்கரையை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனை அடுத்து மது குடிப்பதற்கு பணம் கேட்டு கடற்கரை தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அப்போது காளியம்மாள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கடற்கரை தனது மனைவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளுடன் தீக்குளித்த தாய்…. நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையில் தாய் மகளுடன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அண்டுகோடு ஈந்திகாலை பகுதியில் கிஷோர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகி(38) என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு சாய் கிருஷ்ணா(10) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனி அறைக்கு தூங்கு சென்ற சகியும், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீக்குளிக்க முயன்ற பெண்…. கணவரை மிரட்டிய போது நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்த பெண் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சூலக்கரை வடக்கு தெருவில் பழனிச்சாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முத்துமாரிக்கு ஈரக்கஞ்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்று, 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஈரக்கஞ்சன் தினமும் முத்துமாரியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என முத்துமாரி கணவரை மிரட்டியுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட கல்லூரி மாணவன் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரம் காந்தி தெருவில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷேக் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தரமணியில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் ரகுமான் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தரமணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டி.வி-யை அதிக சத்தமாக வைத்து பார்த்த சிறுமி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் தெலுங்கு காலனியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், ஏஞ்சல்(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஏஞ்சல் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி டி.வியை அதிக சத்தமாக வைத்து பார்த்து கொண்டிருந்தார். இதனை பிரசாந்தி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குழந்தை இல்லாத ஏக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைரபுரத்தில் கொத்தனாரான அசோக்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாழ்வதை விட சாவதே மேல்” தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

வயது முதிர்வு காரணமாக தம்பதியினர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி நாயக்கன்காட்டில் பெரிய தம்பி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள்(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு பேரும் மன உளைச்சலில் இருந்தனர். இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்த தம்பதியினர் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. தவறாக பேசிய அக்கம்பக்கத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்காதலியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் பெயிண்டரான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் வினோத்குமாருக்கும், அவரது நண்பரின் மனைவியான 33 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தில் வினோத்குமார் அங்கு சென்று அவரது மனைவியுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவர் அனுப்பிய நோட்டீஸ்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் செந்தில் நகர் 8-வது குறுக்கு தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் ராகதேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக ராகதேவி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் சதீஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ யாருடன் பேசினாய்….? மாணவியை தாக்கிய காதலன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் கவின்குமார்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பு வகுப்புக்கு சென்று வந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் மடுவின்கரை பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை வாங்கி வைத்த பெற்றோர்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.என்.புதூர் நேதாஜி வீதியில் செல்வகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(14) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்து கொண்டிருந்த தாரணியை அவரது பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் தம்பதியினர் வேலைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அமர்ந்து வேலை பார்க்க முடியல” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பீடி சுற்றும் தொழிலாளியான திருமலை வடிவு(40) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக திருமலை வடிவு கடுமையான முதுகுவலியால் அமர்ந்து வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் இவரது முதுகுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருமலை வடிவு தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்காமல் வரைபடம் வரையலாமா…? மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்னகோலடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜனனி(11) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி சரியாகப் படிக்காமல் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா படிக்காமல் எப்படி வரைபடம் வரைந்து கொண்டிருக்கிறாயே? என கூறி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புதிய செல்போன் கேட்ட மகன்…. தந்தை கூறிய பதில்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் தனது தந்தையிடம் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜன் மறுப்பு தெரிவித்து ஒழுங்காக படிக்குமாறு கூறியுள்ளார்.. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு படித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குரும்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஊர் சுற்றி வந்த கல்லூரி மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சதீஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த சதீஷை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாப்பாடு வாங்க சென்ற மகன்…. கணவரின் நினைவு தினத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

கணவரின் நினைவு நாளில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொமராபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கௌதம்(32) என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பழனிசாமி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் சாந்தி நேற்று முன்தினம் எனக்கு சாப்பாடு வாங்கி விட்டு வா என கூறி மகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் பூபொழில் நகரில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழக ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரவணகுமாருக்கு சுவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சரவணகுமார் பணியில் இருந்துள்ளார். அப்போது சரவணகுமார்  தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஸ்கூலுக்கு ஒழுங்கா போ” மகளை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பெரியகுளம் காலனியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்த இசக்கியம்மாளை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இசக்கியம்மாள் அளவுக்கு அதிகமான சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துவிட்டார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படித்து கொண்டிருந்த மகள்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை..!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனவிளை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகுமாரி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் விஜயகுமாரியின் மகள் படித்துக் கொண்டிருந்தார். மற்றொரு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“எனக்கு பைக் வாங்கி தாங்க” கல்லூரி மாணவரின் விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!

மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் தனது பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது குடும்ப சூழ்நிலையை சதீஷின் பெற்றோர் எடுத்துரைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பேசிட்டே இருக்க கூடாது” மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிலையநெரி கருமாரியம்மன் கோவில் தெருவில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கவிதாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி குறிஞ்சி நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனன்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அனன்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த வாலிபர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொப்பரம்பட்டியில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருந்த பெண்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடசித்தூர் இந்திரா நகரில் ஜோதி ராஜ் என்பவர் வசித்துவருகிறார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிராஜ் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஆர்த்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு யார் பெண் தருவார்கள்…? தாயினால் மனமுடைந்த விவசாயி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கனூர் காளப்பகவுண்டர் தோட்டத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவீன்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி குடிப்பழக்கம் உள்ள உனக்கு யார் பெண் தருவார்கள் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் அப்பகுதியில் இருக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காளையை தேடி சென்ற வாலிபர்கள்…. காட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலவயல் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று காணாமல் போனது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் சிலர் காளையை பொன்னமராவதி அருகே மூலங்குடி செட்டிச்சி ஊரணி அருகே தேடிக் கொண்டிருந்தனர். அப்போது வேப்பமரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த தாய்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரபாகரனை அவரது தாயார் முத்து குமாரி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த தூய்மை பணியாளர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜசேகருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ராஜசேகர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் கூலி தொழிலாளியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜன் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த ராஜன் தனது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாத்தூர் கிராமத்தில் எலக்ட்ரீசியனான யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 3 1/2 லட்ச ரூபாயை இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் தனது வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே யுவராஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு அதுதான் காரணம்” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இஸ்திரி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்ட ரமேஷ் மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மகன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்காக வாங்கிய பணம்…. சடலமாக தொங்கிய தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான ரவிகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரவிகுமார் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரப்பட்டியில் விவசாயியான சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட சிவசுப்பிரமணி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவசுப்பிரமணிதனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவசுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் கொடுக்கவில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சதீஸ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தனது செலவுக்காக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டனர். ஆனால் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரத்தில் புகைப்பட கலைஞரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரகினா மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரகினா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுவனுடன் ஓட்டம் பிடித்த மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மகள் சிறுவனுடன் ஓடியதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மணியபுரத்தில் அங்கன்வாடி ஊழியரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எனக்கு சந்தேகமா இருக்கு” பெண் எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் பரபரப்பு….!!

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள உமாரெட்டியூரில் சுந்தரராஜன்-ஜெயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கோகிலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோகிலாவிற்கும் விவசாயியான வேல்முருகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு மதுவதனி என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கோகிலா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லா பணமும் போச்சு” ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாம்பலம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் காந்தி ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளச்சேரி பகுதியில் இருக்கும் ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காந்திராஜா ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 லட்ச ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காந்திராஜா அந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தண்ணீர் கேன் போட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் திவாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பானுமதி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பானுமதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியின் தற்கொலை வழக்கு…. சிக்கிய 7 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 7 பக்க கடிதம் சிக்கியது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆவகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்யதர்ஷினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் திவ்யதர்ஷினியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கவனிக்க ஆள் இல்லை” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் இந்திரா நகரில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த பெண் இறந்துவிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories

Tech |