இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தமிழ்பரத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் பிருந்தா என்பவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்துள்ளார். பலமுறை தேர்வு எழுதியும் பிருந்தா தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பிருந்தா தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து பிருந்தாவை சாப்பிடுவதற்கு அழைக்க […]
