Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்… தாய் வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்… சந்தேகத்தின் பேரில் போலீஸ் விசாரணை..!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண், தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய செந்தாமரை என்பவருக்கு 2 மாதத்துக்கு முன்பாக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.. இந்தநிலையில் நேற்று உத்தரமேரூரில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டது பற்றி பெற்றோர் போலீசிடம் எந்த தகவலையும் சொல்லாத நிலையில், யாருக்கும் தெரியாமல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல தொலைக்காட்சி நடிகர் தற்கொலை… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கன்னட தொலைக்காட்சி நடிகர் சுஷில் கவுடா (Susheel Gowda) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகர் சுஷில் கவுடா, மாண்டியாவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வயது 36 ஆகிறது.. சுஷில் அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு முதல் கன்னட தொலைக்காட்சிகளில் நடித்து வந்தார். ஆனால் சுஷிலுக்கு இன்னமும் திருமணமாவில்லை. இந்நிலையில் அவரை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி குடிக்க பணம் தரவில்லை… குளத்தில் இறங்கி தற்கொலை செய்த கணவர்..!!

மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால், குளத்தில் இறங்கி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த தம்பதியர் நம்பிராஜன் மற்றும் செல்வி.. இவர்கள் இருவரும் குறிச்சி குளத்தில் நம்பிராஜன் அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக நேற்று மாலை வந்துள்ளனர். திதி கொடுத்து முடித்த பின் நம்பிராஜன் தனது மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தரமுடியாது என செல்வி மறுப்பு தெரிவித்து, கோபத்துடன் ஆட்டோவில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி சந்தேகம்”… தம்பதியர் எடுத்த விபரீத முடிவு… தவிக்கும் குழந்தைகள்..!!

பண்ருட்டியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார் 31 வயதுடைய இவர் ஒரு சிற்ப கலைஞர் ஆவார்.. இவருக்கு சரண்யா(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு விக்னே‌‌ஷ்(5) மற்றும் தினே‌‌ஷ்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை திருமணம்… தூங்கச்சென்ற புதுப்பெண் வெளியே வரவில்லை… அறைக்குள் சென்ற போது தாய் கண்ட அதிர்ச்சி..!

கேரளாவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷீலா என்பவரது மகள் அனுஷா.. இவருக்கு வயது 22 ஆகிறது.. அனுஷா பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அனுஷாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் நேற்றுமுன்தினம் (5ஆம் தேதி) திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி  இரவு தனது படுக்கையறைக்கு உறங்கச் சென்ற அனுஷா காலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய போகாத… தொடர்ந்து சித்திரவதை… மனமுடைந்து பெண் எடுத்த சோக முடிவு..!!

சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று  கணவர் வீட்டார் கூறி சித்திரவதை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பாலமுருக கணேஷ்  என்பவருக்கும், போடி மதுரை வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகள் 27 வயது லிங்கேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யார் கிட்ட அடிக்கடி பேசுற… கண்டித்த தாய்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகேயுள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மகள் காவியா.. 20 வயதுடைய இவர், வீட்டில் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் போனில் யார் கிட்ட அடிக்கடி பேசுகிறாய் என்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த காவியா வீட்டில் தனி அறைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தனி குடித்தனம் போகனும்… கணவர் சொன்ன பதில்… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

வானூரில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சிவக்குமார்.. தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மோகன பிரியா (28) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு மகன் மற்றும் 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.. கல்யாணத்துக்கு பின் மோகனபிரியா கணவரின் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்து 8 மாதம்……கணவர் மற்றும் மாமனாரின் செயல்…இளம்பெண் தற்கொலை….!!

திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம்  கான்பூரை சேர்ந்த நிஷா மற்றும்  விஷ்ணு  தம்பதினருக்கு  கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அந்த நேரத்தில்  மகளை காண அங்கு வந்த அவர் தந்தை லட்சுமி நாராயணன். தனது மகள்  தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்ஐசி முகவர் மற்றும் அவரது மனைவி தற்கொலை..!!

எல்ஐசி முகவர் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பில்டிங் சொசைட்டி தெருவில் வசித்து வருபவர் மகுடீஸ்வரன். எல்ஐசி முகவராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகாமி சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் – மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு அறையில்  தூங்கியுள்ளனர். பின்னர் இன்று காலை இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது மகள் இது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில்… எலி மருந்தை குடித்த மனைவி… குடும்பத்தினர் சோகம்..!!

புதிதாக திருமணமான பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே இருக்கும் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தான் நாகராஜ் 28 வயதுடைய இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த இளைஞருக்கும், மஞ்சம்பட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய உமா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஓடிப்போன சகோதரி… கல்யாணம் செய்ய மறுத்த காதலன்… மனவேதனையில் கல்லுரி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

காதலித்து திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.. இவருக்கு சிவரஞ்சனி (25) என்ற மகள் உள்ளார்.. இவர் அரியலூரிலுள்ள தனியார் காலேஜ் ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்குத் திரும்பிய சிவரஞ்சனி திருநாள்கொண்டச்சேரியில் இருக்கும் அவருடைய வீட்டிலேயே இருந்துள்ளார்.. சிவரஞ்சனி தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்… இதுதான் காரணமா?

 நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பெருங்களத்தூர் விவேக் நகர் 5ஆவது தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த தம்பதியினர் ஜெகநாதன்(75) மற்றும் சுலோச்சனா(62). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.. மகள்களுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீா் டேங்க் குழாயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணிமுடிந்து வீட்டுக்கு வந்து… அறைக்குள் சென்று கதவை திறக்காத காவலர்… கதவை உடைத்து உள்ளே சென்று மனைவி கண்ட அதிர்ச்சி..!!

தாம்பரம் பகுதியை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்துவரும் காவல் உதவி ஆய்வாளர்  தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்துள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் கிஷோர்.. இவருக்கு வயது 50 ஆகிறது. இவர் சென்னை ஆவடியிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் காவல் உதவி ஆய்வாளராக வேலைப்பார்த்து வருகின்றார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு  திரும்பியுள்ளார்.. வீட்டிற்கு வந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை… காதல் தோல்வியா?… போலீசார் விசாரணை..!!

இளம்பெண் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவத்திற்கு, காதல் தோல்வி தான் காரணமா? என போலீசார் பெண்ணின் உறவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலுப்பூரைச் சேர்ந்த அந்த 17 வயதுடைய இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டு உத்திரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய்யல… திட்டிய தாய்… பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

பல்லாவரம் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், அரங்கநாதன் தெருவில் வசித்து வருபவர் ரம்யா.. 16 வயதுடைய இவர் 10-ஆவது படித்து விட்டு, வீட்டிலிருந்து வந்தார்.. இவரது தந்தை கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார்.. தாய் பழவியாபாரம் செய்து வருகிறார். இதனால் வீட்டு வேலைகளை செய்யுமாறு மகள் ரம்யாவிடம் அவரது தாய் கூறியுள்ளார். ஆனால் ரம்யா வீட்டு வேலைகளை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

120 அடி உயர் மின் கோபுரத்திலிருந்து கிழே குதித்து இளைஞர் தற்கொலை…!!

120 அடி உயர் மின் கோபுரத்தின் மேலிருந்து கிழே குதித்து 19 வயது இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியான வீரனமலை பகுதியை சேர்ந்தவர் கேசவன்.. இவருக்கு வயது 19 ஆகிறது.. இவர் பிட்டர் தொழிலாளி ஆவார்.. ஆந்திரப் பிரதேச  மாநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் பிட்டராக இவர் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றால் ஆந்திர மாநிலத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வேலைக்குப் போகாம விளையாடிகிட்டு இருக்க”… தாய் திட்டியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!!

மரக்காணம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக  காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பரதன்.. இவருக்கு 24 வயதாகிறது.. கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.. அப்போது அவருடைய தாய் அஞ்சலை அங்கு வந்து வேலைக்குப் போகாமல் ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டு திட்டியதாக சொல்லப்படுகிறது.. இதனால் மனவேதனையடைந்த பரதன் வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தையில்லை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

சேந்தமங்கலத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல் (21) என்பவர் கூலித்தொழிலாளி ஆவார்.. இவருக்கு நந்தினி(21) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.. இன்னும் குழந்தை இல்லை. இதனால் நந்தினி மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாகயிருந்த நந்தினி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

படிக்காம டிவி பாக்குற… கடுமையாக திட்டிய பெற்றோர்… மனமுடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

படிக்கச் சொல்லி பெற்றோர் திட்டியதால் மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு 16 வயதில் கனிஷ்கா என்ற மகள் உள்ளார்.. கனிஷ்கா மேல்நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு என்பதால் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் குழுவில் ஷேர் செய்யப்பட்டு வந்தது. இதனை அனைத்து மாணவர்களும் படித்து […]

Categories
தேசிய செய்திகள்

காரை நிறுத்துங்க… எனக்கு வாந்தி வருது… புது மணப்பெண் செய்த செயல்… கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

 திருமணமான பின் கணவருடன் காரில் சென்ற புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் என்பவரின் மகள் அஞ்சு சைனி.. இவருக்கும்,  இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு தான்  திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் புகுந்த வீட்டிற்கு கணவர் மற்றும் குடும்பத்தாருடன் காரில் மணப்பெண் அஞ்சு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலத்தின் எல்லையிலுள்ள பாலி பாலம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்ப பார்த்தாலும் கேம் விளையாடிட்டே இருக்க… கடுமையாக திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன்  என்பவருடைய மகன் பிரபாகரன்..18 வயதுடைய பிரபாகரன் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார்.. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், அவரது தந்தை ‘எப்ப பார்த்தாலும் மொபைல் போனை வைத்துக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலப்பிரச்னை… போலீசார் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை முயற்சி..!!

நிலப்பிரச்னை காரணமாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சித்தனேந்தல் பகுதியில் நிலப் பிரச்ச்னை காரணமாக சகோதரர்களான சுப்பிரமணியன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் முருகன் என்பவரும் அ. முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு பேச்சுவார்த்தையின் போது முருகனை காவல்துறையினர் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த முருகன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இரட்டை ஆண் குழந்தைகளை தவிக்க விட்டு… தூக்கில் தொங்கிய பட்டதாரி வாலிபர்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக பொறியல் பட்டதாரி வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மகிளிபட்டியிலுள்ள இரட்டை வாய்க்கல் கரை பகுதியிலுள்ள ஒரு வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த வாலிபர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி உல்லாசம்… ஆனா கல்யாணம் மட்டும் வேணாம்… மறுத்த கள்ளக்காதலியை போட்டுத்தள்ளிய கோழிக்கடைக்காரர்..!!

கோவையில் திருமணத்துக்கு நோ சொன்ன கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த, கோழிக்கடைக்காரர் காவல்துறையினருக்கு பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார். கோவை காளப்பட்டி நேருநகர் 6ஆவது வீதியை சேர்ந்த 37 வயதுடைய பத்மநாபன் என்பவர்  அந்தப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பத்மநாபனை விட்டுவிட்டு அவரது மனைவி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதேபோல அதேப்பகுதியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் சண்டை போட்டு… போலீசாரிடமும் சண்டை போட்ட நபர் தற்கொலை..!!

காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்.. 32 வயதுடைய இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் மற்றவர்களுடன் சண்டை போட்டு வந்ததோடு மட்டுமில்லாமல், அடிக்கடி கோபப்பட்டு வீட்டில் தகராறு செய்தும் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காந்திபுரம் நகர பஸ் நிலையத்தில் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த […]

Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு… வராமல் தூக்கில் தொங்கிய காதலன்… தாங்க முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு..!!

காதலன் இறந்ததால் வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகேயுள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்.. 28 வயதுடைய இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றி வந்தார். அதேபோல் ஊஞ்சலூர் அருகிலுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் கிருத்திகா பி.ஏ. முடித்துள்ளார். 25 வயதுடைய இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார்  மருத்துவமனையின் ஈரோடு கிளையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்”… தீக்குளித்து உயிருக்கு போராடும் 15 வயது சிறுமி..!!

செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அப்போது திடீரென மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீ குளித்து, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தீ பற்றி எரிந்ததும் மாணவியின் அலறல் சத்தம் கேட்க  அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு…. தப்பிய கொள்ளையன் தூக்கில் தொங்கினான்..!!

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற வழிப்பறி கொள்ளையன்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த மருத்துவர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய 2 பேரையும் தாக்கி விட்டு, 11 1/4 சவரன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு (DCRB) ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் மானோஜிப்பட்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நாளை கல்யாணம்… “இன்று தூக்கில் தொங்கிய மணமகன்”… இதுதான் காரணமா?

நாளை கல்யாணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்துள்ள குடிசாதனப்பள்ளி அருகே இருக்கும்  தொரப்பள்ளியை சேர்ந்த 23 வயதுடைய ராமு (விவசாயி) என்பவருக்கும், சொந்தக்கார பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடப்பதாக இருந்தது.  இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என  அனைவருக்கும் திருமண பத்திரிகையை  மணமகன் ராமு மற்றும் குடும்பத்தினர் வழங்கி வந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.. இந்நிலையில் தான் நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

4 ஆண்டு காதல்… மறுப்பு தெரிவித்த காதலன்… மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

4 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் மணிமேகலை.. இவர் திருத்தணியிலுள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார். மணி மேகலையை திருத்தணியை அடுத்துள்ள வேறு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் பாலிடெக்னிக் பேராசிரியரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணமாகவில்லை… விரக்தியடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  மணி என்பவரது மகள் ரேணுகாதேவி.. 32 வயதுடைய இவருக்கு பெற்றோர் பல இடங்களில் மாப்பிள்ளை தேடி பார்த்தும் திருமணம் நிச்சயமாகவில்லை. தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று ரேணுகாதேவி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து வீட்டின் கதவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன உளைச்சல்… மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..!

போதிய வருமானம் இல்லாததாலும், கொரோனா பயத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளான நபர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்தார்.. சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி ஹைரோட்டில் வசித்து வருபவர் பரேஷ் அஜ்மீரா..  இவருக்கு வயது 55 ஆகிறது..  இவர் சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவில் சொந்தமாக கணினி பழுதுநீக்கும் கடை ஒன்றை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளும் இருந்து வந்துள்ளன. இந்த சூழலில் தற்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை… போலீசார் விசாரணை..!!

பெரம்பலூர் அருகே பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் துறையூர் தாலுகா பெருமாள்பாளையம் நாயுடு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் சேலம் மாவட்டத்தில் பிளம்பர் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு 40 வயதில் சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 22 வயதில் யுவனேஷ் என்ற மகனும், 19 வயதில் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் லாடபுரத்தில் மயிலூற்று அருவி சாலையிலுள்ள கண்ணுக்குழி என்ற இடத்தில் வசித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை… குடும்ப தகராறு காரணமா?… போலீஸ் விசாரணை…!!

திருமங்கலத்தில் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோடு பகுதியில் தபால் அலுவலகமும், அரசு மருத்துவமனையும் உள்ளது. இன்று காலை அப்பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியவாறு கீழே விழுந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மன வேதனையடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை..!!

செம்பனார்கோவில் அருகே உடல் நலக்குறைவால் மன வேதனையடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம் கிராமத்தில் கருவேல மரக்காடு இருக்கிறது. இந்த காட்டிலுள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்கியது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் செம்பனார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்தசம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியால் ஏற்பட்ட சோகம்… மெக்கானிக் தற்கொலை… போலீஸ் விசாரணை..!!

ராமநாதபுரம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் சீதக்காதி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய 38 வயது மகன் சரவணன் ராமநாதபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கு கோமதி(31) என்ற மனைவி இருக்கிறார்.. இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துவிட்டு நெல்லையில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!!.. அதிர்ச்சியில் மருத்துவமனை

பெங்களுருவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சுவாச பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிறுநீரக பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை… ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி… காரணம் என்ன?

மதுரையில் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. 35 வயதான இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து முஸ்தபா தனது சொந்த ஊர் திரும்பினார். முஸ்தபா கேரளாவில் இருந்து வந்துள்ளதால்  பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசாருக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து, முஸ்தபா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயத்தால் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய அரசு அதிகாரி: அதிர்ச்சியில் குடும்பம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அலுவகத்திலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூர் அருகே நாகூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய மூத்த போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார், ” நாகூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

தப்லீகி ஜமா அத் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலை முயற்சி… காப்பாற்றிய மருத்துவர்கள்!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மர்கஸ் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, […]

Categories
இந்திய சினிமா சினிமா

தொழிலில் பெரும் நஷ்டம்…. தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு!

பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே மோகன் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன். இவருக்கு பெங்களூர் அருகிலுள்ள பீன்யா என்ற பகுதியில் ஓட்டல் ஒன்று இருக்கிறது.இந்த ஓட்டலில் கடந்த  மூன்று நாட்களுக்கு அவர் தங்கியிருந்துள்ளார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் அறையில் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தையே கொன்ற கொரோனா… விரக்தியில் இழந்த நபர் எடுத்த சோக முடிவு..!

இத்தாலியில் கொரோனா தாக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த நபர் ஒருவர் ஹோட்டலின் உச்சியில் நின்று தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் கண்கலங்க வைக்கிறது  கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. நாளுக்குநாள் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக உயிரிழப்பை சந்தித்து வந்த சீனாவை விட, இத்தாலி உயிரிழப்பில் முடிந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 5, 476 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59,138 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேண்டாம்… என்ன விட்டுடு… மறுத்த கல்லூரி மாணவி… வலுக்கட்டாயமாக இளைஞன் எடுத்த செல்பியால் ஏற்பட்ட சோகம்.!

செங்கல்பட்டில் காதலிக்காததால் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞனால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அக்கா மகள் மோனிஷா. 22 வயதுடைய இவர் அரசு கல்லூரியில் படித்து வருகின்றார். மோனிஷாவின் பெற்றோர் இறந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மோனிஷாவை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விடுதி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… அருப்புக்கோட்டையில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு, தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஸ்பாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல் காரணம் என்பது,  அவரது உறவினர்கள் குற்றசாட்டு . மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை …!!

அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நாகநாதன் என்பவருடைய மகன் ஹரிஷ் பாபு. இவர் அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவெளியில் விடுதிக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் வகுப்பிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடும் வயிற்று வலி… மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை!

வேதாரண்யம் அருகே வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டு வந்த  மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அருகேயுள்ள தென்நடார் கிராமத்தில் வசித்து வரும்   மாணிக்கம் என்பவருக்கு அம்மாகண்ணு (வயது 60) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவதிப்பட்டு வந்த அம்மாகண்ணு மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்  வி‌ஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் தற்கொலை 1.34 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண தகவல் அதிர்ச்சி  அளிக்கின்றது. நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக பேசப்பட்டு வந்தநிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்ததில்2018ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக  1, 34 , 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திட்டிய தாய்… காதில் விஷம் ஊற்றிய மகள்… உடலை எரித்த குடும்பத்தினர்… பின்னர் அரங்கேறிய சம்பவம்!

திட்டக்குடி அருகே இளம்பெண் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன்-தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் இந்துமதி (18) வீட்டு வேலை செய்யாமல் இருந்துவந்துள்ளார். இதை அவரது தாயார் தனலட்சுமி கண்டித்துள்ளார். இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகைப் பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது இந்துமதி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப் ஆஜர்!

பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆஜரானார். சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி ஃபாத்திமா நவ.8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கை சென்னை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடயே ஃபாத்திகமாவின் அலைபேசி பதிவுகள் உண்மைதான் என தடயவியல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு […]

Categories

Tech |