Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு அது தான் முக்கியமா ? நொந்து போன மனைவி… கணவன் எடுத்த வீபரீத முடிவு …!!

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் ஷைபின் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபினா என்பவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து ஷைபினுக்கு குடிப்பழக்கம் இருப்பது அபினாவிற்க்கு தெரியவர, கணவன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலம் பாதிப்பு… வாழ்கையில் விரக்தி… பெண் எடுத்த முடிவு…!!

உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் என்ற பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அழகிரியின் 4 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி இறந்துவிட்டதால்  கமலம் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கமலத்திற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடன் கட்ட முடியல …. வேதனையில் பெண்….எடுத்த விபரீத முடிவு….!!

கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்-பரமேஸ்வரி தம்பதியினர். பரமேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த நிலையில் இவர் அண்மையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் அவர்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில்  மனமுடைந்த பரமேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். நெருப்பின் வெப்பத்தை தாங்கமுடியாத காரணத்தினால் பரமேஸ்வரி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை பண்ணிருக்கு… இந்த வேலையெல்லாம் செய்யாதீங்க… ஓய்வு பெற்ற தொழிலாளி எடுத்த முடிவு…!!

இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து பின் ஓய்வு பெற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனால் கடினமான வேலைகளை செய்யக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த ஊரில் உள்ள தோட்டத்தில் நாராயணசாமி தூக்கிட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீராத வாயிற்று வலி… சிகிச்சை எடுத்தும் பலனில்லை…. இளைஞர் எடுத்த முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள யூ.கொத்தபள்ளி என்ற கிராமத்தில் அரிஷ் என்பவர் வசித்து வருகிறார். அரிஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த அரிஷ் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இந்நிலையில் மயங்கி கிடந்தவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக […]

Categories
தஞ்சாவூர் தற்கொலை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு…. குழந்தை இல்லாத ஏக்கம்… இளம் பெண் எடுத்த முடிவு….!!

திருமணமாகி 3 வருடமாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருபுவனம்  பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் பவித்ரா மிகுந்த  மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் பவித்ராவின் தந்தை தனது மகளை அவரது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். இத்தகைய நிலையில் பவித்ரா கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில் வெகு […]

Categories
Uncategorized நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாசமிகு தந்தையின் மரணம்… ஏற்க முடியாத துக்கம்… மகள் எடுத்த விபரீத முடிவு…!!

தந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்தார்.  இவருக்கு முருகானந்தம், பாரிக்குமார், அருண்குமார் ஆகிய மூன்று மகன்களும், பி.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் அனுஷியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுஷியாவின் தந்தை இறந்துவிட்டார். இதனால், அனுஷியா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மன உளைச்சலில்…. ஆசிட் குடித்த பெயிண்டர்…!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். ஆறுமுகம் பெயிண்டராக பணிபுரிகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்ட போது மிகுந்த மனவேதனை அடைந்த ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டார். அப்போது அருகிலிருந்தவர்கள் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அப்பா அம்மா சண்டை போடுறாங்க” 14 வயது சிறுமி எடுத்த முடிவு… முழுவதுமாக சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்…!!

பெற்றோர்கள் சண்டையிட்டதால் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் பலாத்காரக் தெருவில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார்.  ஜீவானந்தத்திற்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார்.  14 வயதான சினேகா தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும்,  சினேகாவின் தாயார் சீதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த சினேகா மிகவும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… குடிக்கு அடிமை… கண்டித்த தாய்… புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு….!

மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனியார் பஸ் டிரைவராக மேட்டுப்பாளையம் பகுதியில் வேலை செய்து வந்தார். ரகுராம் தான் காதலித்த நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் ரகுராமிற்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்தது அவரது வீட்டிற்கும் நர்மதாவிற்கும் தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காததால் இப்படியா…? இளைஞர் எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை கிடைக்காததால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.  எம் சி ஏ பட்டதாரியான இவர் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்ய விஷம் குடித்துள்ளார் கவியரசன். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் சண்டை… ‘மெரினா’ பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை… திரையுலகினர் அதிர்ச்சி..!!

மெரினா படத்தில் நடித்த தென்னரசு குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மெரினா.. இந்தப் படத்தில் துணை நடிகராக நடித்தவர் தான் தென்னரசு.. பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு தேடி வந்தார்.. வாய்ப்பும் கிடைக்கவில்லை.. இவர் மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இரவில் நீண்ட நேரம்… கணவரிடம் பேசிவிட்டு தூங்க சென்ற பெண்… பின் காலை பெற்றோர் அறையில் கண்ட அதிர்ச்சி..!!

ஜார்க்கண்டில் கணவருடன் பேசிவிட்டு பின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தியா தேவி என்ற பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற இருக்கிறது.. திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.. இதனால் சில மாதங்களுக்கு முன்பு தான் மனைவி தியாவை அவரது தாய் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார் கணவர்.. இதனை விரும்பாத தியா மிகுந்த மன வேதனையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடை விதிச்சாச்சு… “இனி பப்ஜி கேமை விளையாட கூடாது”… கண்டித்த தந்தை… தூக்கில் தொங்கிய மாணவன்..!!

பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் வெல்டிங் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.. இவரின் இளைய மகன் சீனிவாசன், அண்மையில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்.. கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாக செல்போனில் பப்ஜி கேமை அதிக ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.. இந்தநிலையில் தான் மத்திய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏழைகளுக்கு சாத்தியமில்லை… “மகள் இறப்பே கடைசியாக இருக்கட்டும்”… கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தந்தை..!!

எனது மகளை உதாரணமாகக் கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இறந்த மாணவியின் தந்தை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் டி.கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்.. இவரது 17 வயது மகள் ஹரிஷ்மா ஸ்ரீ பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் வேதனையடைந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு அழைத்து… கணவனை கொலை செய்த தந்தை… ஒரு மாதத்தில் சடலமாக தொங்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!

காதல் கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவியும் தூக்கிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான விஜய் என்பவர் ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர்களது திருமணத்துக்கு ராஜேஸ்வரியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து 6 மாதமாக பிரித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி விஜய்யை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அப்பெண்ணின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீட்தேர்வு ஹால்டிக்கெட் வரவில்லை… கடுமையாக திட்டினாரா அப்பா?… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..!!

நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வராததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே இருக்கும் டி.களபம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா 12ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதவுதற்காக விண்ணப்பித்திருந்தார்.. இதனையடுத்து ஹரிஷ்மாவுடன் பயின்ற சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துவிட்டது.. ஆனால் அவருக்கு மட்டும் ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 31ஆம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேறொரு பெண்ணை மணந்த காதலன்…. பிள்ளையின் கண்முன்னே தீக்குளித்த பெண்… வேடிக்கை பார்த்த மக்கள்..!!

காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதால் பெண் ஒருவர் தனது பிள்ளையின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் தான் மாலதி என்ற பெண்.. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.. கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தம்பிக்கு கல்யாணம் ஆயிட்டு… ஆனா எனக்கு இன்னும் ஆகல… மனமுடைந்து அண்ணன் எடுத்த சோக முடிவு..!!

திண்டிவனம் அருகே திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் விட்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு சசிகுமார் (25) மற்றும் கார்த்திகேயன் (23) என 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே இளையவரான கார்த்திகேயனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.. ஆனால் சசிகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.. இதனால் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார் சசிக்குமார்.. அதற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கிக்கொடுக்காததால்… மனமுடைந்து 2 குழந்தைகளுக்கு தாயான பெண் எடுத்த சோக முடிவு..!!

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் கிடைக்காததால் 2 குழந்தைகளுக்கு தாயான பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள  குற்றக்கரை பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் என்பவரின் மனைவி பத்மஷீலா.. இவருக்கு வயது 31 ஆகிறது.. 2 குழந்தைகளுக்கு தாயான பத்மஷீலா தபால் மூலம் பிஎச்.டி. படித்து வந்தார்.. பத்மஷீலா கடந்த 2 மாதங்களாக வெள்ளிச் சந்தை அருகே பெருஞ்செல்வவிளையிலுள்ள தன்னுடைய தாய் வீட்டில் தான் தங்கியிருந்தார். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணமான 3 மாதத்தில்… 2ஆவது கணவரை பிரிந்து சென்ற பெண்… 4 ஆண்டுகளுக்கு பின் ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி..!!

2ஆவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹோட்டல் அறையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பெண் அகிலா பரயில்.. இவர் முதல் கணவரை கடந்த 2016ல் விவாகரத்து செய்துவிட்டு, பின்னர் 2-ஆவதாக ஆம்புலன்ஸ் டிரைவரை மணந்த நிலையில் 3 மாதங்களில் அவரையும் பிரிந்தார்.. பின்னர் வீட்டில் இருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன் அகிலா காணாமல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒருபக்கம் கடன் கொடுத்தவர்கள்… மறுபுறம் மாமியார் தொந்தரவு… பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை..!!

தேவகோட்டை அருகே 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாதபுரத்தில் ராமதாஸ் என்பவர் வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் 2 மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி பிரியதர்ஷினியுடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ராமதாஸ்இறந்து போனார். கணவர் இறந்த பின்னரும் பிரியதர்ஷினி தன்னுடைய 3 பிள்ளைகளுடன்  அதே வீட்டில் வசித்துவந்தார். இதற்கிடையே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி குடி… கண்டித்த பெற்றோர்… மனமுடைந்து உயிரை விட்ட இளைஞர்..!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரின் மகன் சோபியாஸ்.. 17 வயதுடைய இவர் தினக் கூலியாக வேலைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் பெற்றோர் கண்டித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனதளவில் நொந்து போன சோபியாஸ் நேற்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட மனைவி… தாங்க முடியாமல் கணவர் எடுத்த சோக முடிவு..!!

ஆம்பூர் அருகே மனைவி இறந்ததை தாங்க முடியாத கணவர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள நாச்சியர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ராஜேஷ் என்பவர் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.. திருமணமான இவருக்கு சசிகலா (33) என்ற மனைவியும், மேனேஷ் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தது.. இந்த சூழலில் சசிகலா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி குடும்ப பிரச்னையின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகள் ஆதரவில்லை… மதுவுக்கு அடிமையாகி… மரத்தில் தூக்கில் தொங்கிய நபர்..!!

பெற்ற குழந்தைகள் ஆதரவில்லாமல் அலைந்து மதுவுக்கு அடிமையாகி மன வேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேட்டுக்கடை அருகே உள்ள செல்லிபாளையத்தில் வசித்து வருபவர் சாமிநாதன்.. இவர் கூலித் தொழிலாளி ஆவார்.. சாமிநாதனின் 2ஆவது மனைவி மேரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் இவரை தனியாக விட்டு விட்டு விலகி ஈரோட்டிலுள்ள பாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

இரவில் அழுதுகொண்டே வீட்டுக்குள் நுழைந்த பெண்… பின் அவர் எடுத்த சோக முடிவு… தாயார் சொன்ன அதிர்ச்சி..!!

செல்போனை திருடியதாக இளம்பெண்ணை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தான் நீஷு.. வயது 22 ஆகிறது.. இந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை செல்போன் கடைக்கு சென்றிருக்கிறார்.. இந்நிலையில் வீட்டுக்கு வந்த போலீசார் நிஷு செல்போனை திருடியுள்ளதாகவும், இது தொடர்பான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாகவும் கூறி அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தான் […]

Categories
தேசிய செய்திகள்

கெஞ்சி கேட்ட நண்பர்கள்… பேஸ்புக்கில் லைவ் செய்து உயிரை விட்ட இளைஞர்…!!

இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் வல்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நவ்நாத். உணவு விடுதி ஒன்றில் பணி புரியும் இவர் தனது முதலாளி வீட்டில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலையின் இடைவெளியில் தனது அறைக்கு வந்த நவ்நாத் அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் ஆன் செய்து வைத்துவிட்டு அறையில் இருந்த ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட்போன் வாங்கித்தரவில்லை”… 10ஆம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு..!!

ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் அடுத்துள்ள மிட்டூர் ஓமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி திருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்.. வயது 14 ஆகிறது.. தினேஷ் மிட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புக்கு தேர்ச்சியடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை.. பள்ளிகள் திறந்து வழக்கம் போல செயல்பட சில காலங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஃபேன் வேகத்தை குறைக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்… 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி..!!

ஃபேன் வேகத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரமடைந்து மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பிரிக்லின் சாலையில் அமைந்திருக்கும் லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தான் அமித்.. இவருக்கு ரூஹி(15) என்ற மகள் உள்ளார்.. ரூஹி தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்து 11ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ரூஹி.. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளிநாட்டில் கணவன்… வீட்டில் சடலமாக கிடந்த மனைவி மற்றும் குழந்தை… போலீஸ் தீவிர விசாரணை..!!

இளம்பெண் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில், அவருடைய  ஆண் குழந்தையும்  தண்ணீர் தொட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது  மகன் திருக்குமரனுக்கும், மதுரை சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகள் மகாலட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதியருக்கு, தீபக் என்ற 1 வயது ஆண் குழந்தையும் இருந்தது. திருக்குமரன் சிங்கப்பூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி கேமரா ஆபரேட்டராக பணியாற்றி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடிக்கடி குடித்து வந்ததால்… தற்கொலை செய்துகொண்ட தாய்… பின் மகன் எடுத்த முடிவு.!!

பெருந்துறை அருகே தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள  சீனாபுரத்தைச் சேர்ந்தவர் 70 வயது ருக்குமணி.  இவரது மகன் முத்துச்சாமிக்கு வயது 40 ஆகிறது.. முத்துச்சாமிக்கு திருமணமாகவில்லை.. கணவரை இழந்த ருக்குமணி உடல்நலக்குறைவின் காரணமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இவரது மகன் முத்துச்சாமி வேலைக்கு செல்லாததோடு மட்டுமில்லாமல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்.. இதன் காரணமாக திருமணம் செய்யாமல் சொத்துக்களை விற்று அடிக்கடி குடித்து வந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… கைவிட மறுத்த மனைவி… குழந்தைகளுடன் கணவன் எடுத்த சோக முடிவு..!!

பாலமேடு பகுதியில் திருமணத்தை மீறிய உறவை கைவிட மறுத்த மனைவியால் இரு குழந்தைகளுடன் கணவர் விஷம் குடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் குமார்.. வயது 42 ஆகிறது.. இவரது மனைவி உஷாராணி (36).. இவர்களுக்கு சித்தார்த் (6), கோப்பெருஞ்சோழன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குமாரின் மனைவி உஷாராணி பாலமேடு பேரூராட்சியில் ஒப்பந்த மஸ்தூர் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.. இந்த நிலையில், அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடனை கட்ட வற்புறுத்தல்… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு… தாய் எடுத்த விபரீத முடிவு..!!

குலசேகரம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பலீலா. இவருக்கு வயது 45.. இவருடைய கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், மார்த்தாண்டத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புஷ்பலீலா பணிபுரிந்து வந்தார். இவர், சுய உதவிக் குழுக்களில் தலைவியாகவும் செயல்பட்டு வந்தார்.. இந்தநிலையில் புஷ்பலீலா அதிக கடன்தொகை பெற்றதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 4 மாதங்களாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலை ஏற்க முடியாது… மறுத்த சிறுமியை குத்திவிட்டு… தற்கொலை செய்த இளைஞர்..!!

காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர், மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள சோ.நம்மியந்தல் என்ற கிராமத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் தான் பிரசாந்த்.. இவருக்கு வயது 19.. இவர் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அனிதா என்ற சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் பிரசாந்த் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அனிதா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் தோல்வி… யாரும் இல்லாத நேரம்பார்த்து… மாணவி எடுத்த சோக முடிவு..!!

வையம்பட்டி அருகே தேர்வில் தோல்வியடைந்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகேயுள்ள பழையகோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவருக்கு 17 வயதில் ரேணுகா என்ற மகள் உள்ளார்.. இவர், ஓந்தாம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.. இந்நிலையில் நேற்று திடீரென காலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி ரேணுகா 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மார்க் கம்மியா வாங்கிட்டோம்… “பள்ளியில் முதலிடம்”… ஆனாலும் மாணவர் எடுத்த விபரீத முடிவு..!!

தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த  மாணவன், மதிப்பெண் குறைவாக பெற்றதால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார்.. இவருக்கு வயது 17 ஆகிறது.. குடியாத்தத்தில் இருக்கும்  தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு-உயிரியல் பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னை திருமணம் செய்து கொள்… இல்லன்னா… காதலன் சொன்ன வார்த்தை… மனமுடைந்து மாணவி எடுத்த சோக முடிவு..!!

வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகக் காதலன் கூறியதையடுத்து, பள்ளி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள காண்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகள் கவிதா. இவருக்கு வயது 16 ஆகிறது.. இவர் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு  11ஆம் படிக்கவுள்ளார். இதற்கிடையே மாணவி கவிதா அதே பகுதியைச் சேர்ந்த பணராஜ் என்பவரின் 23 வயது மகன் செல்லப்பாண்டி என்பவரை 2 ஆண்டுகளாக தீவிரமாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நகை சேர்க்க கஷ்டப்பட்ட பெற்றோர்… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..!!

தனது திருமணத்திற்கு நகை சேர்க்க பெற்றோர் படும் கஷ்டத்தை கண்டு இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பழைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத். 51 வயதுடைய இவர் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரேவதி என்ற மகள் உள்ளார்.. மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும்.. சிறிது சிறிதாக நகைகளை சேர்த்து வைத்தால்தான் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு போன் வேணும்… மறுப்பு தெரிவித்த தாய்… சண்டை போட்டு விட்டு மகன் எடுத்த சோக முடிவு..!!

தாயார் மொபைல் போன் வாங்கித் தராததால் 12ஆம் வகுப்பு மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா.. கணவரை இழந்து நெசவு நெய்யும் தொழில் செய்துவரும் காஞ்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3ஆவது மகன் பிரதீப் சின்னாளப்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12ஆம் தேதி தாயாரிடம் மொபைல் போன் வாங்கித்தருமாறு கூறி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாந்தோப்பில் தூக்கு போட்டு பெண் தற்கொலை… போலீசார் விசாரணை..!!

சுந்தரம் பள்ளி அருகே மாந்தோப்பில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி அடுத்துள்ள கிருஷ்ணகிரி – திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக  கிடப்பதாக அந்தபகுதி பொது மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவியின் முறையற்ற உறவு”… குழந்தையை கொன்ற கள்ளக்காதலன்… சில நாட்கள் கழித்து கணவன் எடுத்த சோக முடிவு..!!

5 வயது மகள் மனைவியின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டதையடுத்து, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் போச்சாரம் (Pocharam) என்ற கிராமத்தில் உள்ள விஹார் (Vihar) காலனியில் 5 வயது சிறுமி திருமணத்திற்கு மீறிய  உறவால், தாயின் கள்ளக் காதலனால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து மனமுடைந்த அந்த சிறுமியின் தந்தை 10 நாட்கள் கழித்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் மறுக்கிறாய்?… கெஞ்சிக்கேட்ட காதலி… முடியாது என சொன்னதால் எடுத்த சோக முடிவு… கதறும் பெற்றோர்..!!

ஆந்திராவில் காதலன் பேசாததால் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரிலுள்ள வி.வி நகரை சேர்ந்தவர் தான் இளம்பெண் ரம்யா. இவர்  அங்கிருக்கும் தனியார் காலேஜில் இளங்கலை 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே நேரத்தில் ரம்யா சிவபார்கவ் என்ற இளைஞரை கடந்த சில மாதங்களாக மிகவும் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்.. உயிருக்கு உயிராக இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென காதலன் சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்திக் […]

Categories
தேசிய செய்திகள்

‘இரவில் இறந்து கிடந்த பெண்”… பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி தகவல்… கணவர் மற்றும் குடும்பத்தார் அரங்கேற்றிய கொடூரம்.!

திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் இறந்த நிலையில்,கணவர் மற்றும் குடும்பத்தார் விஷம் வைத்து கொன்று விட்டதாக பெண்ணின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் லோஹாரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் பட்டேரி.. இவருக்கு வயது 21 ஆகிறது.. இந்த பெண்ணுக்கும், ஹுசைன்  என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (10ஆம் தேதி) இரவு வீட்டில் பட்டேரி  விஷம் குடித்த நிலையில்  இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எனக்கும் வந்து விடுமோ… கடிதம் எழுதி வைத்து விட்டு… பெண் எடுத்த சோக முடிவு..!!

கொரோனா தொற்றி கொள்ளுமோ என்ற அச்சத்தில், ஸ்ரீரங்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நேதாஜி சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் தனபால். பாய்லர் ஆலை ஊழியரான இவருக்கு புவனேஸ்வரி (54) என்ற மனைவியும், பத்மநாபன் என்ற மகனும் உள்ளார்.. பத்மநாபன் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதேபோல நேற்று காலை வழக்கம்போல தனபாலும் வேலைக்கு சென்றுவிட்டார். புவனேஸ்வரி மட்டும் வீட்டில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனைவியை கட்டிப்போட்டு… துடிக்க துடிக்க கொடூரமாக கொன்று விட்டு… உயிரை விட்ட கணவன்..!!

மனைவியை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் தேவிபிரசாத்.. இவருக்கு வயது 45.. கார் டிரைவராக  உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி.. வயது 37.. இவர் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைகளை செய்து வந்தார்.. கொரோனாவால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் போதுமான வருமானமில்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஓராண்டாகி விட்டது… கைது செய்யப்படவில்லை… வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி விபரீத முடிவு..!!

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓராண்டாகியும் போலீசார் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யாததால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பிபி.நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகியும், போலீசார்  எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமி மிகவும் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நேற்று வீட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கச்சி கழுத்துல தாலிய கட்டு… அடித்து மிரட்டி செய்ய வைத்த அண்ணன்கள்… மனமுடைந்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!!

தங்கையை விவகாரத்து செய்த இளைஞரை அண்ணன்கள் கடத்திச் சென்று தாக்கி மீண்டும் தாலி கட்ட வைத்ததால் விரக்தியில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரித்திவிராஜ்.. 34 வயதுடைய இவர் அம்பத்தூர், பாடியிலுள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணமானது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மருத்துவர்..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி  3ஆவது  இடத்தை பிடித்துள்ளது.. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மருத்துவர்கள் மன அழுத்தத்துடன் பணி செய்து வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்தநிலையில் விடுதியில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த சோகம்”… போதைக்கு அடிமை… பயந்து பணம் கொடுக்காத மனைவி… தனியார் நிறுவன ஊழியர் எடுத்த சோக முடிவு.!!

திருச்சி அருகே மகன் இறந்த சோகத்தில் போதைக்கு  அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகேயுள்ள உறையூர் இந்திராநகரை சேர்ந்தவர் மகான்.. இவருக்கு வயது 34.. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் இவருக்கு ரேவதி(28) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்தது.. ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பைக்… வாகன தணிக்கையில் வாக்குவாதம்… மனமுடைந்து உயிரை விட்ட திருநங்கை..!!

ஊரடங்கை மீறி வெளியே வந்த திருநங்கை சபினா என்பவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் திருநங்கை சபினா.. 19 வயதுடைய இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் வழக்கம் போல் நேற்று இரவு (ஜூலை 9) தன்னுடைய நண்பர் செபிகாவுடன் பைக்கில் வள்ளுவர் கோட்டம் அருகே வந்துள்ளார். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் ஊரடங்கை மீறி […]

Categories

Tech |