Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளத்துல என்ன மிதக்குது….? விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

வாலிபர் குளத்தில் பிணமாக மிதந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் இருக்கும்  வேய்ந்தான் குளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மேலப்பாளையம் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த பிணத்தை குளத்துக்குள் இறங்கி மீட்டனர். பின்பு அவரை சோதித்த போது அவருடைய சட்டைப்பையில் ஓட்டுனர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்… கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விபரீத முடிவுக்கான காரணம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் தனது கணவர் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் ஒரு ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விக்னேஷ் மற்றும் விஷ்வா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கவிதாவிற்கு இரைப்பை வலி ஏற்பட்டதால் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதையில் வந்த கணவர்… கண்டித்த மனைவிக்கு.. காத்திருந்த சோகம்…!!

டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவச்சேரி கிராமத்தை சார்ந்தவர் ஞானபண்டிதன் இவருடைய மகன் ரவி என்பவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்து ஓர் ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். ரவி அனுஷாவின் தாய் வீட்டிற்கு சென்று அவரை விட்டுவிட்டு மூன்று நாட்களுக்குப் பின்பு அனுஷாவை காண்பதற்காக மஞ்சப்புத்தூர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஐய்யோ..! என்னால தாங்க முடியல…! தொழிலாளி எடுத்த சோக முடிவு….. தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம் ..!!

கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பகுதியில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் வேலு-கல்பனா தம்பதியினர். கூலித் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வேலு நீண்ட நாளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆசை பட்ட பெண்ணை… திருமணம் செய்ய முடியாததால்… வாலிபர் எடுத்த சோக முடிவு…!!

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் இருக்கும் செம்மநத்தத்தை சார்ந்தவர் கௌரி செட்டி. இவருடைய மகன் நடராஜன் என்பவர் பாலக்கோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். நடராஜன் அவருடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய எண்ணி பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டும் கொடுக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மனமுடைந்த நடராஜன் நேற்று வீட்டில் தனியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த கல்லூரி மாணவன்… தஞ்சையில் நடந்த சோகம்…!!

வயிற்று வலியால் துடித்து வந்த கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் இருக்கும் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் வல்லரசு என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக வல்லரசு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனால் வல்லரசு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தொழில் போனா எல்லாம் போச்சா….? தொழிலதிபர் செய்த வேலை…. குழந்தையுடன் கதறும் மனைவி…!!

டெக்ஸ்டைல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்-கலைவாணி தம்பதியினர். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. சதீஷ் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார். இதனால் சதீஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கையும் சரியாகல…. என்ன செய்றதுன்னு தெரியல… வியாபாரியின் விபரீத முடிவு….!!

உடல்நல பாதிப்பால் மனமுடைந்த தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கோபம்பட்டி கிராமத்தில் சேட்டு என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பார்த்தும், அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இந்நிலையில் வளத்தூர் கிராமத்திற்கு தேங்காய் விற்க சென்றுள்ளார். அப்போது இவர் அம்பேத்கர் நகரில் இருக்கும் முனிராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. அதான் இப்படி செஞ்சேன்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகருணாகரசேரி சிவன் கோவில் தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்ற மோனிஷா வாந்தி எடுத்ததை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து, அவரிடம் என்னவென்று வினவியுள்ளார். அதற்கு மோனிஷா தனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத போது…! இந்திரா எடுத்த வீபரீத முடிவு… அரியலூரில் பரபரப்பு …!!

தூக்குப் போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜெயங்கொண்டம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் இந்திரா தம்பதியினர். சண்முகம் கூலித்தொழிலாளி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் இந்திராவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தரவில்லை…. விரக்தியில் மாணவன் எடுத்த முடிவு… தவிக்கும் தாயார்…!!

செலவுக்கு பணம் தராததால் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் ரயில்வே கிராஸ் ரோடு பகுதியில் சந்திரா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விக்டர் ரோசாரியோ என்ற மகன் உள்ளார். இவர் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டை வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்டர் தனது தாயிடம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டபோது அவரது தாய் தன்னிடம் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

வேறு யாருக்கும் கிடைக்க கூடாது…. கொலை செய்யப்பட்ட காதலி… தற்கொலை செய்த மாணவன்… ஆந்திராவில் பரபரப்பு…!!

காதல் திருமணம் செய்த மாணவியை குத்திக் கொலை செய்துவிட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெனுமூர் தூர்பள்ளி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற கல்லூரி படிக்கும் மகள் உள்ளார். இவரும் பூதலப்பட்டு சித்தமாகுல பள்ளியில் வசித்து வரும் டெல்லி பாபு என்ற பிளஸ்டூ மாணவனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் கடந்த 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ வாங்கி தர முடியாது… தொந்தரவு செய்த வாலிபர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவில்பதாகை கலைஞர் நகர் 2வது தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசாங்கத்தின் ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் உள்ளார். பரத் அவரது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி தொந்தரவு செய்துள்ளார். அதற்கு அவரது தந்தை இப்போது வாங்கி தர முடியாது எனவும், ஓய்வுபெற்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்களே இப்படி பண்ணலாமா…? இதுதான் தீர்வா…? அரசு பள்ளி ஆசிரியரின் செயல்…!!

கொரோனா நோய் தாக்கியதால் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிஷப் டேவிட் நகரில் பிரவீன் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக செதுவாலை அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று அதிலிருந்து தற்போது மீண்டு விட்டார். ஆனாலும் பிரவீன் அந்தோணி மன உளைச்சலில் இருந்ததால் சில நாட்களாக பள்ளிக்கும் சென்று வேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்னும் கல்யாணம் ஆகல… மாற்றுத்திறனாளி பெண்ணின் முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பாவதி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான யசோதா என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறாத காரணத்தால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் யசோதாவின் அறையில் திடீரென அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது யசோதா உடலில் மண்ணெண்ணையை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எனக்கு இப்ப கல்யாண வேண்டாம்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பிடிவாதத்தால் போன உயிர்….!!

தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகரில் வசிப்பவர் கருப்பையா. இவருடைய மகளின் பெயர் நித்யா. பட்டப்படிப்பு முடித்துவிட்டு இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நித்யாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவர் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

பொறுப்பில் இருப்பவரே இப்படி செய்யலாமா…. ஏன் இந்த விபரீத முடிவு… ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்…!!

ராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் எல்லையில் ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென தற்கொலை செய்துவிட்டார். இவர் தங்டார் செக்டாரில் ராணுவ உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். இவ்வாறு ராணுவ உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. மேலும் சம்பவம் பற்றி ராணுவத் தரப்பில் கூறும்போது, ராணுவ உயர் அதிகாரி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆபாசமாக பேசிய முதியவர்…. திடீரென செய்த செயல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

முதியவர் ஒரு ஹோட்டல் முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா காந்தி சாலையில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் குடி போதையில் ஒரு ஹோட்டல் முன்பு நின்று கொண்டு ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இந்நிலையில் தான் அணிந்திருந்த கைலியை கழட்டிய முதியவர், அந்த ஹோட்டலில் முன்பு உள்ள கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக போலீசாரிடம் தகவல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கப்போவதாக நினைத்தோம்…. செல்போனால் வந்த தகராறு… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

பெற்றோர் தனக்கு செல்போன் வாங்கி தராத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனக்கு செல்போன் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் பிரபாகரனுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

தவிக்க விட்டுப்போன மனைவி…. மகள்களோட திருமணம்…. பொறுப்பை உதறிவிட்டு தந்தை எடுத்த முடிவு…!!

கூலிதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள முத்து நகரை சார்ந்தவர் வேலாயுதம்-விஜயா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு விஜயா இறந்துவிடவே கூலித் தொழிலாளியான வேலாயுதம் மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாத காரணத்தினாலும் மனைவி இறந்து போன வேதனையாலும் மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று மனைவியின் ஞாபகம் வந்ததால் வேதனையடைந்த வேலாயுதம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எப்போதுமே சோகம் தான்…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. என்ன காரணம்…??

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லூர்து மாதா தெருவில் மேரி ஸ்டானிஸ்டா என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே மேரி ஸ்டானிஸ்டா சோகமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உடனடியாக கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கொடுமை…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவருக்கு புதுப்பட்டியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தின் போது வரதட்சணையாக 15 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளனர். இந்நிலையில் திவ்யாவின் கணவர் ராஜ்குமார், மைத்துனர் ராஜசேகர், மாமனார் சண்முகம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாருகிட்ட பேசிட்டு இருக்க… கணவனை கண்டித்த மனைவி… விரக்தியில் எடுத்த முடிவு…!!

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனமுடைந்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பங்களாமேடு பகுதியில் வீரஅழகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வந்த் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் வீரஅழகு கடந்த சில தினங்களாக செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் சந்தேகமடைந்த கீர்த்தனா இது குறித்து தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்… மகள் மற்றும் மாமியாரை சுட்ட இந்தியர்…. அமெரிகாவில் தப்பி ஓடிய பெண்…!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் தனது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள ஸ்கோடாக் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூபிந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மிகுந்த கோபமடைந்த பூபிந்தர் சிங் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அங்குமிங்கும் சுட்டார். இதனால் பூபிந்தர் சிங்கின் மாமியார் மன்ஜித் கவுர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தற்கொலை செய்ய போகிறோம்… விடுதியில் நடந்த விபரீதம்… போலீசாரிடம் சிக்கிய கடிதம்….!!

தங்கும் விடுதியில் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குருராஜா தெருவில் ஜனார்த்தன ராஜா என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி மனைவியும். சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சித்தார்த் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படிக்கும் காரணத்தால் ஜனநார்தனன் தனது மனைவி மற்றும் மகனுடன் கோயம்புத்தூரில் தங்கியிருந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளுக்கு திருமணம்… தந்தைக்கு நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டில்பாடு என்ற பகுதியில் சிலுவை இருதயம் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் மனமுடைந்த சிலுவை இருதயம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இவருக்கு 2 மகள்களும் 3 மகன்களும் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலைக்கு போ என வற்புறுத்திய உறவினர்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்… விருதுநகரில் பரபரப்பு…!!

வேலைக்கு செல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பாண்டியராஜன் வேலைக்கு செல்லாமல் அவ்வபோது கிடைக்கும் பணத்தில் மது அருந்திக்கொண்டு நாட்களை கழித்துள்ளார். இதனால் அவரை வேலைக்கு செல்லுமாறு அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து வேலைக்கு போகாத விரக்தியில் மனமுடைந்த பாண்டியராஜன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இரு குழந்தைகளையும் கொன்று…. தாய் எடுத்த விபரீத முடிவு… கடலூரில் பரபரப்பு…!!

தாய் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்தியா என்ற மனைவியும், விஜய் தண்டபாணி என்ற மகனும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது. நித்யா தனது பிரசவத்திற்கு வந்ததிலிருந்தே எஸ்.என். சாவடியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலன் சரியாக பேசவில்லை… மனமுடைந்த இளம்பெண்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

காதலன் சரிவர பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் பவித்ரா என்பவர் வசித்துவருகிறார். இவர்  போரூரில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக பணிபுரிந்தார்.இவரும் ஐயப்பன்தாங்கல் என்ற பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மோகன் பதட்டத்துடன் பவித்ராவின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மோகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பவித்ரா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா…? உதவி பேராசிரியை எடுத்த விபரீத முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனி என்ற பகுதியில் பல் டாக்டரான இந்து என்பவர் வசித்துவருகிறார். இவர்  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவி பேராசிரியையாக வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பல்கலைகழக விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் இந்து தான் தங்கியிருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல… தொழிலாளி எடுத்த முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மேக்கிழார்பட்டியில் சுப்புராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுப்புராஜ் திடீரென அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிக் கிடந்த சுப்புராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கணவன் மனைவிக்கிடையே சின்ன தகராறு… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… நிகழ்ந்த துயர சம்பவம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரிசிங் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது உறவினரான எழிலரசி என்பவரை காதலித்து பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உணவு சமைப்பது தொடர்பாக விக்னேஷ் மற்றும் எழிலரசி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி… திடீரென எடுத்த முடிவு… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

கொலை செய்த வழக்கில் கைதான குற்றவாளி தற்போது ஜாமினில் வெளிவந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர் பள்ளத்தில் பால்பாண்டியின் மகன் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம்  நகரில் வசித்து வந்த வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் சுப்பிரமணிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு செலவு… தாயாருக்கு பயந்து எடுத்த முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

பொங்கல் பரிசு பணத்தை செலவு செய்த கல்லூரி மாணவர் தாயாருக்கு பயந்து பூஜை அறையில் உள்ள உறை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை மாவட்டத்திலுள்ள எம்ஜிஆர் தெருவில் சின்னத்தம்பி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வன் என்ற ஒரு மகன் உள்ளார்.இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் இவர் அருகில் உள்ள ஒரு தனியார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிறுமி தற்கொலை…. வயிறு வலி தான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம் நகரில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமீம் பாஷா என்ற மகனும். தஸ்லீம் என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் தஸ்லிம் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடம்பு சரியில்ல…. கணவன் கண்டுக்கல… மனைவி எடுத்த முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாரியப்பன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு சென்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சென்னம்மாள் தனது கணவரிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மாரியப்பன் தனக்கு அதிக வேலை இருப்பதாக கூறி விட்டு சென்று விட்டார். இதனால் மிகுந்த மன […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்கையில் விரக்தி… மதுக்கு அடிமையான தொழிலாளி… முடிவில் நடந்த விபரீதம்…!!

மதுவில் விஷத்தை கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முள்ளிபட்டு என்ற கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பழனி ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. அதோடு ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையான பழனி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனி கடந்த 9ஆம் தேதி விஷத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உடல்நல குறைவு” செலவு செய்ய முடியல…. நீதிமன்றத்தில் தூக்கிட்டு ஊழியர் தற்கொலை…!!

அரியலூர் கோர்ட்டு அறையில் வைத்து ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் பெருமாள் கோவில் தெருவில் ஒரு கட்டிடத்தில் இயங்க வருகின்றது. இந்த நீதிமன்றத்தில் தலைமை நிர்வாகியாக நெடுஞ்செழியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கீழப்பெரம்பலூர் சொந்த ஊராகும். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் நீதிமன்றத்திற்கு வந்து அலுவலகப் பணி பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தனது அறைக்குள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பங்கு சந்தை வீழ்ச்சி… “என் பணம் போச்சு” விரக்தியில் எடுத்த முடிவு…!!

பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியை சார்ந்தவர் கனகசபை. இவர் தன் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் கனகசபை முதலீடு செய்த தொகை நஷ்டம் ஆனது. இச்சம்பவத்தினால் மனமுடைந்த கனகசபை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கனகசபையின் உடலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… காதலியும் பேசல… வாலிபர் எடுத்த சோக முடிவு…!!

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பீமநகர் பகுதியைச் சார்ந்தவர் காஜாமொய்தீன். இவருடைய மகன் ஹாரூண் பாஷா (வயது 23). இவர் அனைத்து இடங்களிலும் எல்இடி டிவிகளை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். கொரோனாவினால் சில மாதங்களாக அவருக்கு சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனை அடைந்தார். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நினைச்ச மார்க் வரல…! 1௦ஆம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு… விரக்தியில் நடந்த விபரீதம்…!!

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுல் ரோஷன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் பாடம் படித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2பெண்களுடன் தகாத உறவு…! வெறுத்து ஒதுங்கிய மனைவி… விரக்தியில் முதியவர் எடுத்த முடிவு …!!

மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றார். இவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்ட அவரது மனைவி பாலசுப்பிரமணியத்தை கண்டித்துள்ளார். இதனையடுத்து அவரது மனைவி கோபத்தில் ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த முதியவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கழுத்தில் ஆபிரேஷன் நடந்துருக்கு… என்னால வலி தாங்க முடில… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு …!!

அரக்கோணம் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனோகரனின் மூன்றாவது மகள் வேனிஷா என்பவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பின் வீட்டில் இருந்துவிட்டார்,. இவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அறுவை சிகிச்சை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…! பயங்கரமா வலிக்குதே… வேதனையில் கதிரவன் எடுத்த முடிவு …!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் நெல்வாய் கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தீராத வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருக்கச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த கதிரவன் அங்கு தனது பிரச்சனையை கூறினார். அதன் பின் யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய முதியவர்…! கோவில் அருகே நடந்த பரபரப்பு…. போலீஸ் விசாரணை தீவிரம் …!!

கடலூரியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரை பார்வையிட்ட பின் அங்கிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அம்முதியவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வசித்து வரும் நாகப்பன் என்பது போலீசாருக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தாயுடன் பேச கூடாது… கண்டிஷன் போட்ட தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு…!!

தாயுடன் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விசுவாசபுரம் பாத்திமா நகரில் இக்னியஸ்சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி முத்துலட்சுமியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய மகன் சேவியர் பிரகாஷ் அஜய் என்பவர் தனது தந்தையுடன் இருக்கிறார். அஜய் சென்னையில் உள்ள ஒரு தொழில் பயிற்சி பள்ளியில் ஐ.டி.ஐ முதலாவது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு விருப்பமில்லை… கெஞ்சிய இளம்பெண்… பெற்றோர்கள் முடிவால் வீபரீதம் ..!!

திருமணம் செய்துகொள்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள டி.கே.பள்ளி என்ற பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீட்ஷிதா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் குப்பதிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பொங்கல் பண்டிகைக்கு பின் திருமணம் முடிக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்தனர். இதனையடுத்து  தனக்கு திருமணம் செய்து வைக்க […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… மனைவி பிள்ளைகளை அனுப்பிவிட்டு…. கூலி தொழிலாளி எடுத்த முடிவு…!!

கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் முத்துலட்சுமி தம்பதியினர்.  இவர்களுக்கு  தனலட்சுமி கீர்த்தனா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியாக வேலை செய்யும் இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனையில் இருந்து வந்தார் கனேசன். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” சப்-இன்ச்பெக்டரின் மனைவி எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் சப் இன்ஸ்பெக்டரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சந்திரன். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்ப்பட்ட தகராறினால் தமிழரசி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைஅறிந்த அவரது குடும்பத்தினர் தமிழரசியை நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அந்த பழக்கம் வேண்டாம்…! உடனே நிறுத்து…. எச்சரித்த உறவினர்… பிறகு நடந்த சோகம் ..!!

குடிப்பழக்கத்தை விடுமாறு கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐயனார் நகரில் ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்துவந்த விஸ்வராஜ் என்பவரை காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஸ்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஸ்வராஜ் பிளேடால் தனது கையை அறுத்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories

Tech |