மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் வண்டியூரைச் சேர்ந்த வேல்முருகன். இவர் நேற்று மாலை பணி முடிந்ததும் வீடு திரும்பாமல் கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். இவருடன் பணிபுரிந்த அனைவரும் மாலையில் வீட்டுக்கு சென்றுள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வழக்கம்போல் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தின் […]
