வேப்பமரத்தில் வாலிபர் பிணமாக தொங்கியதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டியை சார்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகன் ஆனந்த் என்பவர் கடந்த 1 ஆம் தேதி வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை. பின்னர் மறுநாள் காலை நந்தகுமார் என்பவர் சின்னதுரையிடம் வந்து ஆனந்த் பண்ணை குட்டையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்குவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து ஆனந்தின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ஆனந்த் […]
