Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவர் என்னை மிரட்டுகிறார்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது கணவருடன் சென்றுள்ளார். இந்த பெண் தான் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த டீசல் பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் மரப்பாலம் பகுதியில் வசிக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிகமா கேட்டு மிரட்டுறாங்க…. தீக்குளிக்க முயன்ற பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவினை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். இந்நிலையில் வலசையூரில் வசிக்கும் மணிமேகலை என்ற பெண் மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களை ஏமாத்திட்டாங்க…. தீக்குளிக்க முயன்ற தம்பதியினர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஆட்சியரின் காரை வழிமறித்து தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஆட்சியரின் காரை தம்பதி வழிமறித்தனர். அதன் பிறகு அவர்கள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்வதை பார்த்து ஆட்சியர் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணத்தை நிறுத்திய இளம்பெண்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தியதால் இளம்பெண்ணின் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கிராப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கப்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறி அந்த இளம்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கப்பொண்ணு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மனைவி மீது பெற்றோல் ஊற்றித் தீ வைத்தவர் தன் மீதும் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் தாந்தோனியம்மன் கோவில் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சங்கர் மனைவி அலமேலுவின் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சங்கர் தனது இரு சக்கரத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மனைவியின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளாக சிரமம்….. தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

ஐஜி அலுவலகம் எதிரில் முதியவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் பகுதியில் உறவினர்களான ராஜ் மற்றும் சிவன் நடராஜன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலக பகுதிக்கு கட்டைபையுடன் வந்துள்ளனர். இதனையடுத்து ஐஜி அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் வணிக வளாக பகுதியின் சாலையோரம் நின்று கொண்டு முதியவர்கள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அறையில் கேட்ட பயங்கர சத்தம்…. தம்பதியினரின் விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வியாபாரி தனது மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் நடராஜன்-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இவர்கள் ஊரடங்கு நேரத்தில் பிஸ்கட் வியாபாரம் செய்தும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் இந்த தம்பதியினர் தங்கியிருந்த அறையில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. மேலும் அங்கிருந்து வெளியாகிய புகையை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கூடுதலாக 3 ஆம்புலன்ஸ்” தீக்குளிக்க முயன்ற உரிமையாளர்…. சேலத்தில் பரபரப்பு…!!

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் ஆம்புலன்சின் தேவை அதிகரித்ததால் கடன் வாங்கி ராஜா 3 ஆம்புலன்சுகளை கூடுதலாக வாங்கியுள்ளார். தற்போது ஆம்புலன்ஸ் தேவை குறைந்து விட்டதால் போதிய வருமானம் இல்லாமல் ராஜா சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏமாற்றிய பெண் தரப்பினர்…. குடும்பத்தினர் தற்கொலை முயற்சி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுதலைபூண்டி கிராமத்தில் நடராஜன்-ராஜகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற இந்த குடும்பத்தினர் திடீரென தாங்கள் கொண்டு சென்ற மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. ஓட்டுநரின் விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் சாலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் உதவி மேலாளராக கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சேகர் தனது இருசக்கர வாகனத்தில் பிருந்தாவன் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாலையோரம் தனது இருசக்கர […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த நோயாளி… திடீரென எடுத்த விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நோயாளி கொரோனா சிகிச்சை மையத்தின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் துவாக்குடியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆரோக்கியராஜ் திடீரென சிகிச்சை மையத்தின் 2-வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தலைகீழாக தொங்கிய படி… தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தலைகீழாக தொங்கியபடி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. இந்த சிக்னல் கம்பத்தின் மீது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காலை 11 மணி அளவில் ஏரி சிக்னல் உச்சிக்கு சென்று தலைகீழாக தொங்கியதோடு, அங்கிருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து காவல் துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இருக்கும் கணவன்…. விஷம் குடித்த மனைவியும் பிள்ளைகளும்…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் ஒரு பிள்ளை மட்டும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அத்திவெட்டி கிராமம் பெரியசாமியின் சொந்த ஊராகும். இவருடைய மனைவி தமிழரசி மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகள் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பெரியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி அவருடைய இரண்டு பிள்ளைகளுடன் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் திருநங்கையாக மாற போறேன்” கொடூரமான தற்கொலை முயற்சி… சென்னையில் பரபரப்பு…!!

திருநங்கையாக மாறுவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் 22 வயது வாலிபர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த வாலிபரின் உடை, நடை, பாவனைகளில் கடந்த சில மாதங்களாக மாற்றம் ஏற்பட்டு அவர் திருநங்கையாக மாறி வந்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வாலிபரை கண்டித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் வைத்துள்ளனர். அந்த சமயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டுன்னு அங்கிருந்து குதிச்சிட்டான்… பதறிய வாகன ஓட்டிகள்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.டி மேம்பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென அதிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபர் மேம்பாலத்தின் கீழ் இருக்கும் ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது விழுந்து சாலையில் உருண்டு விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்குதான் இந்த நாடகமா….? தீக்குளிக்க முயன்ற வாலிபர்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கப் போவதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் மேட்டுத்தெருவில் ஹரிநாத் என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறில் ஹரிநாத் தனது தந்தை ஜெய்சிங் மற்றும் சகோதரி சங்கீதா ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஹரிநாத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கொன்ற தாய்…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. காதல் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது குழந்தையை கொன்றுவிட்டு இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள துணிக்கடையில் டிரைவராக பணிபுரிந்த போது அங்கு வேலை பார்த்த கவிதா என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் காமராஜர் நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிஹரன் என்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னை அவருடன் சேர்த்து வையுங்கள்… தீக்குளிக்க முயன்ற பெண்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவூர் பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவருக்கு சசி என்ற பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சசிக்கு போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் அவளை காதலிச்சேன்… அதான் அப்படி பண்ணிட்டேன்… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

மாணவியை கொலை செய்ய முயன்ற ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் 18 வயதுடைய மாணவி. இவர் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரிக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்-யில் பணம் எடுப்பதற்காக கல்லூரிக்கு வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதலிக்கு கத்தி குத்து… தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… திருச்சியில் பரபரப்பு…!!

காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதன் பின் மணிகண்டனுடன் பழகுவதை அந்த மாணவி கடந்த சில மாதங்களாக தவிர்த்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் பாய்ந்த மின்சாரம்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்… குற்றவாளியின் தற்கொலை முயற்சி…!!

வயலில் அமைத்துள்ள மின்சார வேலியை மிதித்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடியம் இருளர் காலனியில் கன்னியப்பன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் 2 பேரும் முயலை வேட்டையாடுவதற்கு போகி பண்டிகையன்று காட்டுக்குள் சென்றுள்ளனர். அங்குள்ள கூடியம் கிராம எல்லையில் ராஜேந்திரன் என்ற விவசாயி தனது வயலில் நெல் பயிர்களை பயிரிட்டு, அதனை காட்டுப்பன்றிகள் சேதம் செய்வதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் எங்க போய் தங்குறது… விரக்தியில் மூதாட்டி செய்த செயல்… மதுரையில் பரபரப்பு…!!

நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.  மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சிலர் கடைகள் மற்றும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.  இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தில்லை நடராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு விசாரணை முடிந்து அங்குள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அவன் மிரட்டினான்” தற்கொலை செய்து கொண்ட மாணவி… கடிதத்தால் வெளிவந்த உண்மைகள்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அதற்கு  காரணமாக இருந்த நபரை பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இத்தகவலை அறிந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொந்தரவு செய்யறாங்க” புகார் கொடுத்தும் பலனில்லை…. குழந்தைகள் கதர… ஆட்டோ ஓட்டுனர் செய்த செயல்…!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு  மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சென்று தீக்குளிக்க முயன்றார்.  அப்போது அவர் தன் மீதும் பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊத்தியுள்ளார். இதில் குழந்தைகளின் கண்ணில் பெட்ரோல் பட்டதால் அவர்கள் கதறி அழுதனர்.  பின்னர் ஜீவானந்தம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம்…. ஒருவருடத்தில்… கர்ப்பிணிப் பெண் எடுத்த சோக முடிவு…!!

கோவை மாவட்டம் கோட்டூர் அருகே திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூர் ஊரை சேர்ந்தவர் குருசாமி இவர் ஒரு கூலித்தொழிலாளி இவரது மனைவி திவ்யா வயது 19.  இவர்கள் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இந்நிலையில் தீபிகா 6 மாத கர்ப்பமாக இருந்தார்.  சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.  அதைத்தொடர்ந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

‘மேலே வந்தால் நானும் கீழே குதிப்பேன்’ – போதையில் 100 அடி டவரில் ஏறி சேட்டை செய்த முதியவர்!

 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிய 60 வயது முதியவர், போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் சுமார் 3 மணி நேரம் போக்குக் காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினந்தோறும் மது போதையில் சாலையில் உள்ள பேருந்துகளை வழி மறித்து கலாட்டா செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

”கலெக்டர் ஆபீஸில் 70 வயது பாட்டியின் கொடூர முடிவு ”….. விருதுநகரில் பரபரப்பு

ஏலச்சீட்டு நடத்திவந்த மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாமியார் கிணறு தெருவைச் சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 70). அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த இவரிடம் சீட்டுப்பணம் பெற்ற சிலர் பணத்தைத் திரும்பிக்கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் பணம் செலுத்தியவர்களுக்கும் பணம் கொடுக்க முடியாமல் குருவம்மாள் தவித்து வந்துள்ளார். தொடர்ந்து பணம் செலுத்தியவர்கள் குருவம்மாவின் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதே ஊர்…. அதே இடம்…. அதே துயரம்…. தொடரும் கந்துவட்டி கொடூரம் ….!!

கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மூன்று குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நெல்லை மேல கருங்குளத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். பெயின்டரான இவர் தொழில் செய்வதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் பத்து பைசா வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.நான்கு வருடங்களாக இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேலாக அவர் வட்டிக் கட்டி வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக […]

Categories

Tech |